கோவையில் மாரடைப்பு ஏற்பட்ட நிலையிலும் மனவுறுதியுடன் செயல்பட்டு, பள்ளி குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றிய ஸ்கூல் வேன் ஓட்டுநருக்கு பொதுமக்கள் பலரும் மனிதநேயத்துடன் தங்களின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். கோவையைச் சேர்ந்த சண்முகசுந்தரம் என்ற முதியவர்,...
நேபாளத்தின் நுவாகோட் மாவட்டத்தில் உள்ள த்ரிபுவன் த்ரிஷூலி மேல்நிலைப் பள்ளியில் அடித்த பள்ளி மணி, அன்று மாணவர்களை வகுப்பறைக்கு அழைப்பதற்காக அல்ல; மாறாக அவர்களின் உயிரைக் காக்கும் எச்சரிக்கை மணியாகவே ஒலித்தது. பள்ளியின் தலைமை ஆசிரியரும்,...
மத்தியப் பிரதேச மாநிலத்தின் தலைநகர் போபாலில் உள்ள பிப்லானி பகுதியில், 17 வயதான ஆயுஷி என்ற சிறுமியின் சந்தேகத்திற்கிடமான மரணம் தொடர்பாகப் போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் ஆயுஷியின் தாய் கமலா...
ஜார்க்கண்ட் மாநிலம் கும்லா மாவட்டத்திற்குட்பட்ட காகரா காவல் எல்லைக்குட்பட்ட நாத்பூர் கிராமத்தில் மனிதநேயமற்ற அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அங்குள்ள பரதேசியா மஹ்தோ என்ற நபர் தன் தாயார் தேத்ரி தேவியிடம் சூதாட்டம் விளையாடுவதற்காகப் பணம்...
நோய்டா ஃபேஸ்-3 காவல் எல்லைக்குட்பட்ட மாமூரா கிராமத்தில் 5 வயது சிறுவன் ஆகாஷ், தனது தந்தையின் தாக்குதலால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுவனின் தந்தை அவனை ஓங்கி குத்தியதால் பலத்த காயமடைந்து...
மேற்கு டெல்லியின் தாகூர் கார்டனில் உள்ள அகில இந்திய மகளிர் காங்கிரஸ் தலைவரான அல்கா லம்பாவின் 88 வயதான தந்தையின் வீட்டில், முகமூடி அணிந்த மூன்று மர்ம நபர்கள் புகுந்து ரொக்கம் மற்றும் நகைகளைக் கொள்ளையடித்துச்...
கார்ப்பரேட் நிறுவனத்தில் பணிநீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, 29 வயதான இளைஞர் ஒருவர் உணவகம் ஒன்றில் பாத்திரம் கழுவும் பகுதிநேர வேலையில் சேர முடிவெடுத்துள்ளார். கார்ப்பரேட் வேலை பறிபோனது வருமானத்தைப் பாதிப்பது மட்டுமின்றி, மனிதனின் மனநிலையையும் கடுமையாகப்...
சமீபகாலமாக சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வைரலாகி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. காபூலின் தெருக்களில் சுற்றிப்பார்த்த ஒரு டிராவல் பிளாக்கர், அங்கிருந்த மக்கள் காலியான வெடிகுண்டு கூடுகள் மற்றும் பீரங்கி குண்டுகளின் உறைகளை அன்றாட வீட்டு...
மணிப்பூர் மாநிலத்தில் உள்ள தொபால் மாவட்டம், கான்கொபாக் பகுதியில் பெட்ரோல் பங்க் ஒன்று இயங்கி வருகிறது. நேற்று மாலை 6.30 மணி அளவில் இந்த பெட்ரோல் பங்கிற்கு காரில் வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர்,...
மராட்டிய மாநிலம் நாக்பூர் மாவட்டம் அஸ்வதி சவுக் பகுதியை சேர்ந்த முதியவர் கைலாஷ் சோடியா . இவர் இன்று காலை ஜப்பனீஸ் கார்டன் பகுதியில் உள்ள சாலையோரம் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது அங்கு வேகமாக வந்த...