தீபிகா சர்மா என்ற உள்ளடக்க உருவாக்குநர் தனது மின்சார வாகனத்தில் பயணம் செய்தபோது, கணக்கீட்டில் ஏற்பட்ட தவறு காரணமாக வழியிலேயே மின்கலன் தீர்ந்து வாகனம் நின்றது. சார்ஜிங் நிலையம் எங்கே இருக்கிறது என்று வழி கேட்பதற்காக...
ஒடிசாவின் பூரி நகரில் உலகப் புகழ்பெற்ற ஜெகந்நாதர் ரத யாத்திரை கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், சிறிய குழந்தைகள் சிலர் ஒன்றிணைந்து இந்த ரத யாத்திரையைத் தங்களின் பாணியில் அழகாக மறுஉருவாக்கம் செய்துள்ளனர். இதுகுறித்த...
சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் மழையினால் வெள்ளம் சூழ்ந்த சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற சௌரப் பார்கவா என்ற இளைஞர், ஒரு பெண் தனது ஸ்கூட்டருடன் வெள்ள நீரில் தவித்துக்கொண்டிருப்பதைக் கவனித்தார். அந்தப் பெண்ணின் கால் ஏதோ...
தமிழ்நாட்டில் புதிதாக அமைந்துள்ள தவெக தலைமையிலான அரசை வீழ்த்துவதற்காக, எதிர்க்கட்சியான திமுக சபாநாயகருக்கு எதிராகப் புகார்களைக் கிளப்பி வருவதாகத் தமிழக எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் அதிரடிக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். தவெக...
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா, கீரமங்கலம் வடக்கு குமரன் சாலையைச் சேர்ந்தவர் தமிழரசன். பசுமாடுகளை வளர்த்து, மாடு மேய்க்கும் தொழில் செய்து வரும் இவருடைய மனைவி ஜெயந்தி. இவர்களது 20 வயது மகள் பிரியதர்ஷினி, கீரமங்கலம்...
உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளி வாகனத்தில், பள்ளி மாணவர்கள் மிகவும் ஆபத்தான முறையில் பயணித்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள அப்சல்கர் பகுதியில்...
ஈரானிய ஜெனரல் காசெம் சுலைமானி மற்றும் ஈராக்கிய போராளிக் குழுத் தலைவர் அபு மஹ்தி அல்-முஹந்திஸ் ஆகியோர் கடந்த 2020-ஆம் ஆண்டு அமெரிக்காவின் ஆளில்லா விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டனர்.இதற்குப் பழிவாங்கும் விதமாக, ஈரானின் ஆதரவு பெற்ற...
சீனாவில் கடுமையான மக்கள் தொகை கட்டுப்பாட்டு விதிகளால் ஆண்களுக்கு நிகரான பெண்கள் விகிதம் குறைந்துள்ளதால், திருமணத்திற்குப் பெண் கிடைக்காமல் இளைஞர்கள் திண்டாடி வருகின்றனர்.கடந்த 2020ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, அங்கு பெண்களை விட ஆண்கள் எண்ணிக்கை 2...
ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் மாவட்டத்தின் நிர்சா பகுதியில் அமைந்துள்ள ‘பிஎம் ஸ்ரீ ஜவஹர் நவோதயா வித்யாலயா’ பள்ளியின் விடுதியில், பத்தாம் வகுப்பு மாணவர் ஒருவர் சக மாணவர்களால் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார். விடுதியில் மொபைல் போன் மூலம்...
மத்தியப் பிரதேச மாநிலம் ஆகர் மால்வா மாவட்டத்தின் சுஸ்நேர் பகுதியில், உறவுகளை உலுக்கும் ஒரு கொடூரமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இங்கு ஒரு வயதான தாயை, அவருடைய சொந்த மகன்களும் மருமகள்களும் சேர்ந்து சுமார் இரண்டு...