அதிமுகவிலிருந்து விலகி, முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் 4 பேர் மீது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட தகுதிநீக்க மனுக்கள்...
திருப்பத்தூர் ஹவுசிங் போர்டு பகுதியில் உள்ள ஒரு அங்கன்வாடி மையத்தில் கடுமையான முறைகேடு நடந்துள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அந்த மையத்தில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான குழந்தைகளே நேரில் வந்திருந்த சூழலில், வருகைப்பதிவேட்டில் மொத்தம் 25 குழந்தைகள்...
கேரள மாநிலம் கோழிக்கோடு கடற்கரையில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு நெகிழ்ச்சியான நிகழ்வு தினமும் நடந்து வருகிறது. ‘அஜீஸ்கா’ என்ற முதியவர், தினமும் மதியம் 2 மணியளவில் தனது சைக்கிளில் கோழிக்கோடு கடற்கரைக்கு வருகிறார்....
தெலுங்குத் திரையுலகில் இயக்குநராக இருக்கும் சாய் மார்த்தாண்ட், சமூக ஊடகத்தில் பகிர்ந்துள்ள தனது பழைய நினைவுகள் குறித்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இவர் கடந்த 2021 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் பிரபல...
பூனாவைச் சேர்ந்த 26 வயது தொழிலதிபர் கேதன் அகர்வால், லோனாவாலா அருகில் உள்ள லோஹகாட் கோட்டையில் இருந்து 400 அடி ஆழப் பள்ளத்தில் தள்ளிவிடப்பட்டு கடந்த ஜூன் மாதம் படுகொலை செய்யப்பட்டார். தன் ஒரே மகனைப்...
கேரளாவைச் சேர்ந்த ஒருவர், 25 ஆண்டுகளுக்கு முன்பு தன்னிடம் கடன் கொடுத்த தெலங்கானா நண்பரைத் தேடிக் கண்டுபிடித்து, நேரில் சென்று கடனைத் திருப்பிச் செலுத்திய நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது. கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த முகமது...
கரூர் துயர சம்பவத்திற்குப் பிறகு, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் முதன்முறையாக அந்தப் பகுதிக்குச் சென்றுள்ளார். அங்கு பேசிய அவர், கடந்த செப்டம்பர் மாதத்தில் கரூரில் நிகழ்ந்த அந்தத் துயரமான சம்பவம் தனது மனதில்...
கரூரில் பேசிய விஜய், தனக்கு எவ்வளவு தொல்லைகள் மற்றும் நெருக்கடிகள் கொடுக்கப்பட்டாலும், தான் மக்களை விட்டு எப்போதும் ஓட மாட்டேன் என்று உறுதியளித்துள்ளார். மேலும், “பணமா… ஜனமா…” என்று ஒரு கேள்வி எழுந்தால், தனக்குத் எப்போதும்...
தமிழக அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்குத் தங்க மோதிரம் வழங்கும் புதிய திட்டம், வரும் செப்டம்பர் 15-ம் தேதி முதல் செயல்படுத்தப்படும் என தமிழக முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். இத்திட்டத்தின் மூலம் அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும்...
திமுக அரசின் தற்போதைய நிதிநிலை குறித்து வெளியிடப்பட்ட வெள்ளை அறிக்கை பற்றி விஜய் தனது பாணியில் சுருக்கமாக ஒரு குட்டி கதையைக் கூறியுள்ளார். “ஒரு ஓட்டை பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றிக்கொண்டே இருந்திருக்கிறார்கள். பாத்திரம் காலியாகவே இருந்திருக்கிறது....