சீனாவில் தன் கணவர் மீதான ஒரு பெண்ணின் உண்மையான அன்பும் அசாத்திய முயற்சியும், 7 வருடங்களாகக் கோமாவில் இருந்த அவரது கணவரை மீட்டெடுத்துள்ள நெகிழ்ச்சியான சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சீனாவின் ஹெனான் மாகாணத்தைச்...
தற்போது நாட்டின் பல பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் சாலைகளில் வெள்ளம்போல் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வரும் நிலையில், சமூக ஊடகங்களில் மழைக் காலக் காட்சிகள் வைரலாகி வருகின்றன....
பீகார் மாநிலம் பாகல்பூரில் உள்ள மதுசூதன்பூர் காவல் எல்லைக்குட்பட்ட கணேசிபாக் பகுதியில் இந்த துணிகர கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளது. பாதுகாப்புப் படையில் பணியாற்றி வரும் ராணுவ வீரர் ஒருவரின் மனைவி நீது தேவி, தனது 6...
பஞ்சாப் மாநிலம் பட்டியாலாவின் சொகுசு பகுதியான ஆபீசர் காலனியில் வசித்து வந்த முன்னாள் வங்கி மேலாளர் விகாஸ் பாதீஷ். இவர் நீண்ட நாட்களாக நீடித்து வந்த கடுமையான நிதி நெருக்கடி மற்றும் மன உளைச்சல் காரணமாக,...
தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தனது பேரனின் அன்பான வேண்டுகோளை ஏற்று, சமையலறைக்குச் சென்று அவனுக்காகப் பூரி சுட்டுக் கொடுத்த நெகிழ்ச்சியான சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. எப்போதும் அரசியல் கூட்டங்கள், அரசு அதிகாரிகளுடனான...
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள ஆலந்தி பகுதியில், புகழ்பெற்ற ‘சந்த் ஞானேஸ்வர் மகாராஜ் பால்கி’ எனும் ஆன்மீக ஊர்வலம் தொடங்குவதை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் அங்கு கூடினர். இந்த ஊர்வலத்தின் பாதுகாப்பிற்காகப் காவல்துறையினர் ஆலந்தியின் பல...
மும்பையின் மீரா ரோடு பகுதியில் உள்ள ஒரு பரபரப்பான சாலையில், கருப்பு நிற மஹிந்திரா தார் கார் ஒன்று மிக அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் இயக்கப்பட்டது. அப்போது அந்த கார், தனக்கு முன்னால் சென்ற ஒரு மோட்டார்...
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டி20 போட்டியின் போது, இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் அபிஷேக் சர்மா மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோருக்கு இடையே மைதானத்தில் ஏற்பட்ட ஒரு சுவாரசியமான உரையாடல் ஸ்டம்ப்...
சமூக வலைத்தளமான எக்ஸ் இல் பகிரப்பட்ட ஒரு வீடியோவில், டாக்ஸி ஓட்டுநருக்கும் அதில் பயணித்த ஒருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்படுகிறது. காரில் பயணம் செய்த நபர், ஓட்டுநரின் அனுமதி பெறாமல் திடீரென சிகரெட் பற்ற...
சமூக வலைத்தளங்களில் தற்போது ஒரு சுவாரசியமான வீடியோ வைரலாகி வருகிறது. அதில், ஒரு தாய் தனது கையில் விலைமதிப்பற்ற புடவை ஒன்றை வைத்துக்கொண்டு, கடும் கோபத்துடனும் வருத்தத்துடனும் பேசுகிறார். “இது 30,000 ரூபாய் மதிப்புள்ள எனது...