தற்போது ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு எல்லோர் கையிலும் பரவலாக அதிகரித்துள்ளது. குறிப்பாக, இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் மக்களின் அன்றாட வாழ்க்கையில் பிரிக்க முடியாத ஒரு அங்கமாக மாறிவிட்டன. இன்றைய இளைஞர்கள் மட்டுமின்றி, சிறு குழந்தைகள்...
பீகார் மாநிலம் சஹர்சா மாவட்டத்தில் உள்ள ராஜன்பூர் கிராமத்தில் சமீபத்தில் ஒரு திருமண விழா நடைபெற்றது. பொதுவாகவே வட மாநில திருமணங்களில் அசைவ உணவு பரிமாறுவது தொடர்பான பிரச்சனைகளால் மணமகன் மற்றும் மணமகள் வீட்டாருக்கு இடையே...
தமிழகச் சபாநாயகருக்கு எதிராகத் தவெக கொண்டு வரத் திட்டமிட்டுள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில், அரசுக்கு எதிராக வாக்களிக்க தவெக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ரூ.35 கோடி வரை பேரம் பேசப்பட்டதாகக் ‘குதிரை பேர’ விவகாரம் வெடித்துள்ளது. இது தொடர்பாகத்...
மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சியில் எத்தனால் தயாரிப்பிற்காக ஒதுக்கப்பட்ட அரிசி, தனியார் ஆலைகளுக்கு சட்டவிரோதமாக கடத்தப்பட்டு முறைகேடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பிரதமர் மோடி மற்றும் பாஜக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்....
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த முஸ்தபா என்பவர் இறைச்சிக்காக மாடுகளை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். இதற்காக அவர் தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் – மேலப்பாவூர் சாலையில் உள்ள தனியார் மாட்டுச் சந்தைக்கு...
ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள சுஷாந்த் லோக் என்ற உயர்தர குடியிருப்பு பகுதியில், போலீசாருக்கும் ஆயுதப்படை கும்பலுக்கும் இடையே நள்ளிரவில் சினிமா காட்சிகளை விஞ்சும் வகையில் பயங்கர துப்பாக்கிச் சண்டை நடைபெற்றுள்ளது. வெளிநாட்டில் இருந்து செயல்பட்டு...
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள பரம்பை பகுதியைச் சேர்ந்தவர் வேணு (31). இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு வேறொரு மதத்தைச் சேர்ந்த பெண் ஒருவரைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு தற்போது நான்கரை...
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் எரமம்-குட்டூர் பகுதியைச் சேர்ந்த டி. சூரஜ் – விஜிஷா தம்பதியரின் ஒரே மகனான தேவன்ஷ் சௌர்யா என்ற 18 மாதக் குழந்தை, கடந்த ஜூலை 5 அன்று வீட்டின் வெளியே...
நொய்டாவில் பெய்த பலத்த மழையின் போது, சாலையோரம் இருந்த திறந்தவெளி வடிகாலில் விழுந்து ஆர்யன் என்ற இளம் பொறியாளர் உயிரிழந்த சோகமான சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. கடந்த வியாழக்கிழமை காலையில், நொய்டா செக்டர்...
பிலாய் பகுதியில் உள்ள வைஷாலி நகரில் தங்கி செவிலியர் படிப்பு படித்து வந்தவர் குஷி சாகு. இவர் தனது படிப்பிற்காக வேறு நகரத்திலிருந்து இந்த பகுதிக்கு குடிபெயர்ந்து வந்துள்ளார். சம்பவத்தன்று இவர் தங்கியிருந்த அறைக்குள் புகுந்த...