திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே மின்சார ஸ்கூட்டரில் சென்ற நபர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். இதனை சாதாரண சாலை விபத்து என்று நினைத்து காவல்துறையினர் முதலில் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். ஆனால்,...
ஹிமாச்சலப் பிரதேசத்தின் குல்லு மாவட்டத்தில் உள்ள ராய்சன் பகுதியில், பரபரப்பான பொதுச் சாலையில் பேரா கிளைடர் ஒன்று அவசரமாகத் தரையிறக்கப்பட்ட அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வருகிறது. வானில் பறந்து கொண்டிருந்தபோது எதிர்பாராத...
கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை மாவட்டம் இலக்கல் தாலுகாவில் உள்ள பலகுந்தி கிராமத்தில் இந்தத் துயரமான சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள அரசு மாதிரி முதியோர் தொடக்கப் பள்ளியின் பிரதான இரும்பு நுழைவாயில் அருகே மாணவர்கள் நின்று கொண்டிருந்தபோது,...
90-களில் தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக வலம் வந்தவர் நடிகை கஸ்தூரி சங்கர். அண்மைக்காலமாக இவர் அரசியல் மற்றும் சமூகப் பிரச்சினைகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் தன்னைப்பற்றி பரப்பப்பட்ட அவதூறான...
அன்புமணி ராமதாஸ், அமைச்சர் N. ஆனந்திடம் தமிழகத்தின் நீர் மேலாண்மை மற்றும் நதிகள் மேம்பாடு குறித்து மொத்தம் 12 முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளார். இக்கோரிக்கைகள் குறித்த விரிவான விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. அக்கோரிக்கைகளில் முக்கியமாக, தமிழ்நாட்டில்...
உத்தரப் பிரதேச மாநிலம் ஹமீர்பூர் மாவட்டத்தின் யமுனா பாலம் அருகே நெடுஞ்சாலையில் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவருக்கும் லாரி ஓட்டுநருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காதம்பூர் பகுதியில் பணியமர்த்தப்பட்ட கிரீஷ் மிஸ்ரா என்ற சப்-இன்ஸ்பெக்டர்,...
அக்குபஞ்சர் தத்துவத்தின்படி மனித உடலில் ஏற்படும் புற்றுநோய் மற்றும் இதய நோய்கள் போன்ற மாபெரும் பாதிப்புகளுக்கு சிறுநீரகத்தில் ஏற்படும் குறைபாடே அடிப்படை என்று மருத்துவர் லூதர்சேத் தெரிவித்துள்ளார். அக்குபஞ்சர் அறிவியலில் ‘புற்றுநோய்’ என்று தனியாக எந்தப்...
தமிழ்நாடு மாநிலப் போக்குவரத்துக் கழகம் பொதுப் போக்குவரத்துச் சேவையை மேம்படுத்தும் நோக்கில், புதிதாக 2,000 அதிநவீன மின்சார ஏசி பேருந்துகளைக் கொள்முதல் செய்ய அதிகாரப்பூர்வமாக முடிவு செய்துள்ளது. இதற்கான டெண்டர் விரைவில் வெளியிடப்பட உள்ளது. அடுத்த...
ஈரோடு மாவட்டம் வெண்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கு, முதல் மனைவி குமுதாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்தார். இவர்களுக்கு 11 வயது மற்றும் 7 வயதுடைய இரண்டு பெண் குழந்தைகள்...
ஈரானின் முன்னாள் உயர்மட்டத் தலைவரான அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கு தெஹ்ரானில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து வாஷிங்டனில் செய்தி நிறுவனம் ஒன்றிற்குப் பேட்டியளித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், “ஈரானின் உயர்மட்டத் தலைவர்கள்...