தற்போது நாடு முழுவதும் ஆவணி/சாவன் மாத காவடி யாத்திரை மிகவும் உற்சாகமாக நடைபெற்று வருகிறது. சாலைகள் எங்கும் காவி நிற உடைகளுடனும், ‘பம்பம் போலே’ மற்றும் ‘போல் பாம்’ போன்ற முழக்கங்களுடனும் சிவபக்தர்கள் அணிவகுத்துச் செல்கின்றனர்....
சீனாவின் அதிவேக புல்லட் ரயில்களின் நவீன வசதிகளைப் பற்றிப் பரவலாகப் பேசப்பட்டு வரும் வேளையில், அங்குள்ள சாதாரண உள்ளூர் ரயில்களின் நிஜ நிலைமையை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தியாவின் பிரபல...
மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத் மாவட்டம், பெல்டங்காவைச் சேர்ந்த 16 வயது இக்பால் ஷேக், மருத்துவ அறிவியலுக்கே சவால் விடும் வகையில் ஓர் அரிய உடல்நலப் பிரச்சனையுடன் வாழ்ந்து வருகிறார். பிற குழந்தைகளைப் போல விளையாடவோ, பள்ளிக்குச்...
மகாராஷ்டிராவின் வாஷிம் மாவட்டத்தைச் சேர்ந்த ஞானேஷ்வர் மத்னே என்பவர் இந்திய ராணுவத்தின் 6-வது மராத்தா பட்டாலியனில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி தீபாலி மத்னே ஏழு மாத கர்ப்பிணியாக இருந்தார். கடந்த வியாழக்கிழமை பிற்பகல் சுமார்...
மகாராஷ்டிர மாநிலம் பிம்ப்ரி-சிஞ்ச்வாடின் சின்ச்வாடே நகர் பகுதியில், கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று ஒரு சிறுவனை 4 முதல் 5 தெருநாய்கள் கூட்டமாக சூழ்ந்து தாக்கியுள்ளன. இச்சம்பவம் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....
நீரில் மூழ்கிய நெல் வயலில் புகுந்த ஒரு காட்டு யானையை, கிராம மக்கள் சிலர் தீப்பந்தங்களை அசைத்தும் கூச்சலிட்டும் விரட்ட முயன்றபோது, அந்த யானை திடீரென ஆக்ரோஷமடைந்து மக்களை நோக்கிப் பாய்ந்து வந்த அதிர்ச்சி சம்பவம்...
பெங்களூருவில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில் அதிகாலை சுமார் 1:42 மணியளவில் அதிவேகமாக வந்த வெள்ளை நிறக் கார் ஒன்று, பூட்டப்பட்டிருந்த வாயிலைக் தகர்த்துக்கொண்டு உள்ளே புகுந்து விபத்துக்குள்ளானது. இச்சம்பவம் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில்...
காட்டின் கொடூரமான ராஜாவான சிங்கத்திற்கு இறைச்சிக்கு பதிலாகப் பச்சைக் காய்கறிகளைக் கொடுத்தால் என்னவாகும்? சமூக வலைத்தளங்களில் தற்போது அதுபோன்ற ஒரு வேடிக்கையான வீடியோ வேகமாக வைரலாகி வருகிறது. எப்போதும் வேட்டையாடி உணவருந்தும் சிங்கத்தின் இந்த விசித்திரமான...
மகாராஷ்டிராவில் ஐ.ஐ.டி பட்டதாரியான இளம் பொறியாளர் ஒருவர், தனது வருங்கால மனைவியிடம் “நான் டிரெக்கிங் செல்கிறேன்” என்று குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு திடீரென மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமணத்திற்கு இன்னும் சில நாட்களே இருந்த...
பெங்களூரில் உள்ள பிரபல தாஜ் ஹோட்டலில், கேட்கும் அனைவரையும் உரைய வைக்கும் கொடூரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. தனக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருந்தும், மனைவியின் மீது ஏற்பட்ட தகராறு மற்றும் சந்தேகத்தால் ஒரு தந்தை...