திருப்பூர் ஓம் சக்தி கோவில் சாலை அருகே அமைந்துள்ள ஸ்டேட் பேங்க் காலனி பகுதியில், ‘மணி’ என்ற தெருநாய் காட்டிய உன்னதமான நட்பு அப்பகுதி மக்கள் அனைவரின் மனதையும் உருக வைத்துள்ளது. மணியும் அதனுடன் எப்போதும்...
கார்ப்பரேட் உலகில் 18 ஆண்டுகள் தலைமைப் பொறுப்புகளில் பணியாற்றிய 40 வயது நபர் ஒருவர், வேலையிலிருந்து நீக்கப்பட்ட பிறகு தனது அனுபவத்தை இன்ஸ்டாகிராமில் வீடியோவாகப் பகிர்ந்துள்ளார். பொதுவாக 40 வயதில் வேலை பறிபோவது EMI, குடும்பச்...
லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற தி ஹண்ட்ரட் லீக் போட்டியில், பர்மிங்காம் ஃபீனிக்ஸ் மற்றும் லண்டன் ஸ்பிரிட் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த பர்மிங்காம் ஃபீனிக்ஸ் அணி, லண்டன் ஸ்பிரிட் அணிக்கு 162...
நிழல் தரும் தடைகளையும் தாண்டி, தன் கடின உழைப்பால் மருத்துவக் கனவை நனவாக்கியுள்ளார் புதுச்சேரியைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவி அன்பரசி. திருபுவனை கலித்தீர்த்தாள்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்ற இவர், 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில்...
முன்னாள் அமைச்சரும் அதிமுக மூத்த தலைவருமான ஆர்.பி.உதயகுமார், நடிகை த்ரிஷாவைத் தமிழகத்தின் துணை முதல்வர் என மீண்டும் குறிப்பிட்டுப் பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், “தமிழக முதல்வர்...
பிரகாஷ் ராஜ் வெளியிட்டுள்ள வீடியோவில், SIR காரணமாகத் தனது பெயர் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். “நான் பெங்களூரில் பிறந்து வளர்ந்தவன். இங்கு நாடாளுமன்றத் தேர்தலிலும் போட்டியிட்டுள்ளேன். அவர்கள் என்னிடம் என்னென்ன ஆவணங்கள் கேட்கிறார்கள் என்று...
சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் சீனாவைச் சேர்ந்த ஒருவர் மில்க் டீயில் உயிருடன் இருக்கும் தவளையைப் போட்டு அதைக் குடிப்பது போன்ற வீடியோ ஒன்று வெளியாகி வைரலானது. X தளத்தில் @lolong___ என்ற கணக்கில் பகிரப்பட்ட இந்த...
தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தின் போது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ தளி ராமச்சந்திரன் நீட் தேர்வுக்கு எதிராக மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். சமூக நீதியின் ஆணிவேராகத் திகழும் தமிழ்நாட்டில், ஒன்றிய...
கணவர் இறந்த பிறகு ஒரு விதவை ஒரு குழந்தையைத் தத்தெடுத்தால், அக்குழந்தை இறந்த கணவரின் தத்துப்பிள்ளையாகக் கருதப்பட்டு, அவரது சொத்தில் பங்கு பெற முழு உரிமையுடையவர் என்று அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி சந்திர குமார்...
தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் கொனிஜேர்லா மண்டலத்திற்குட்பட்ட பஸ்வாப்பூர் கிராமத்தைச் சேர்ந்த சல்லா ரமேஷ் என்பவரின் 14 வயது மகள் ஹேமஸ்ரீ, கஸ்தூர்பா காந்தி பாலிகா வித்யாலயாவில் 8-ஆம் வகுப்பு படித்து வந்தார். போனாலு பண்டிகையை...