குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில், 4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சுரேஷ் பர்மர் என்ற நபர் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். வாசாத் ரயில் நிலையத்தின்...
டெல்லியின் வடகிழக்கு பகுதியில் உள்ள சீலம்பூர் கௌதம்புரி குடியிருப்புப் பகுதியில், 45 வயது மதிக்கத்தக்க மனைவிக்குத் தன்னுடன் வேலை செய்யும் நண்பருடன் கள்ளத்தொடர்பு இருப்பதாகச் சந்தேகித்த கணவர், அவரை கத்திரிக்கோலால் சரமாரியாகக் குத்திக் கொலை செய்த...
மீரட்டின் சௌத்ரி சரண் சிங் மாவட்ட சிறையில், கணவர் கொலை வழக்குகளில் தொடர்புடைய முக்கிய பெண் கைதிகள் அடுத்தடுத்து அடைக்கப்பட்டு வருவது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே அங்குள்ள நீல டிரம் கொலை...
குஜராத் மாநிலம் பரூச் மாவட்டம் அங்கலேஷ்வர் GIDC பகுதியில், 12-ஆம் வகுப்பு படிக்கும் இரு சகோதரிகள் மீது நடுரோட்டில் நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமஸ்கிருதி செங்கர் என்ற மாணவிக்கும், அவருடன் படிக்கும்...
மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டம் கல்யாண் பகுதியில் உள்ள நில்காந்த் சொசைட்டி குடியிருப்பில், பூட்டப்பட்ட ஒரு பிளாட்டிலிருந்து கடுமையான துர்நாற்றம் வீசியுள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் மான்பாடா காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு...
ஹைதராபாத்தில் இரு குழந்தைகளுக்கு தந்தையான 55 வயது அப்துல் அஜீஸ் என்பவர், 9 வயது சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இந்த கொடூர சம்பவத்தை அறிந்து ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், அவரை அவரது வீட்டிலிருந்து...
உத்தரப் பிரதேச மாநிலம் சஹாஸ்வான் நகராட்சியில் வரி வசூலிப்பவராக பணிபுரிந்து வரும் விபின் குமார் என்பவர், குடித்தே வெறியில் நாற்காலியில் அமர்ந்திருந்த பொதுமக்களிடம் ஆபாசமான சைகைகளைக் காட்டி அநாகரீகமாக நடந்துகொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி பரபரப்பை...
சென்னை பெருங்குடியில், பிளஸ் 2 தேர்வில் தோல்வியடைந்ததற்காகத் திட்டிய தாயை, 19 வயது மகன் ராகேஷ் என்ற வாலிபர் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரவில் தூங்கிக் கொண்டிருந்த தாயின் கழுத்தை நெரித்தும்,...
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் புதுப்பட்டு சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் செ. நாச்சிபட்டு பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர், தனது திருமண நாளையொட்டி உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்காக 20-க்கும் மேற்பட்ட மது பாட்டில்களை வாங்கியுள்ளார். தொடர்ந்து,...
கர்நாடக மாநிலம் உடுப்பி டவுன் பகுதியைச் சேர்ந்த 76 வயதான ஓய்வுபெற்ற வங்கி ஊழியருக்கு, கடந்த ஜூலை 10-ஆம் தேதி வாட்ஸ்-அப் வீடியோ அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில் சீருடையில் தோன்றிய நபர், தான் மும்பை...