கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் சிக்கோடி தாலுகா கடகலதா கிராமத்தைச் சேர்ந்த ஆடு மேய்க்கும் தொழிலாளி ரகு கவாடே என்பவரது மனைவி பங்காரி. பங்காரிக்கும், ரகுவின் உறவினரான ராம ராணா என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்துள்ளது....
ஹரியானா மாநிலம் ஃபதேஹாபாத் பகுதியில் சுதேஷ் என்ற பெண், தனது பெற்ற குழந்தைகளான மகள் ஜோதி மற்றும் மகன் வினீத் ஆகிய இருவருக்கும் தூக்க மாத்திரைகள் கலந்த விஷத் தெளிப்பானைக் குடிக்கக் கொடுத்துக் கொடூரமாகக் கொன்றுள்ளார்....
ஆந்திரப் பிரதேச மாநிலம் பல்நாடு மாவட்டத்தில் இன்ஸ்டாகிராம் மூலம் தொடங்கிய காதல் தொடர்பு, கொடூரமான கொலையில் முடிவடைந்துள்ளது. சிலகலூரிப்பேட்டையைச் சேர்ந்த ஹசீனா என்ற பி.டெக் மாணவி, குண்டூர் மாவட்டத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்துக்கொண்டிருந்தபோது, இன்ஸ்டாகிராம்...
ஹைதராபாத் குடிமல்காபூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், போதையில் இருந்த தந்தை தாக்கியதில் நான்கு வயது சிறுவன் அர்மான் பரிதாபமாக உயிரிழந்த கொடூர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பிவிஎன்ஆர் எக்ஸ்பிரஸ்வே தூண் எண் 104 அருகே...
மதுராவைச் சேர்ந்த மனோஜ் சோனி என்பவர், தன் மகள் காதலனுடன் இருப்பதைப் பார்த்து ஆத்திரமடைந்து, அவளை வீட்டிற்கு அழைத்து வந்து கடுமையாகத் தாக்கியதுடன் வீட்டை விட்டு வெளியேறவும் தடை விதித்தார். ஆனால், அதே நேரத்தில் மனோஜின்...
சூரத்தின் பேஸ்தான் பகுதியில் 32 வயதான பிரபல ரவுடி சதீஷ் தாக்டே என்ற சதீஷ் மராத்தா, கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டுக் கொடூரமாகக் கொல்லப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது பெண் தோழியுடன் காரில்...
ராஜஸ்தானின் உதய்பூர் மாவட்டம், பிரதாப் நகர் காவல் எல்லைக்குட்பட்ட கபில் விஹார் பகுதியில் இரு குழுக்களுக்கு இடையேயான முன்விரோதம் காரணமாக இந்தக் கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. யஷ்பிரதாப் சிங் மற்றும் யஷ்பால் சிங் ஜாலா ஆகிய...
தருமபுரி பிடமனேரி பகுதியில் 48 வயதான நபிஷா என்பவர் ஆட்டோ ஓட்டிவருகிறார். இவர் பள்ளி மாணவர்களை தினமும் ஆட்டோவில் அழைத்துச் செல்லும் பணியில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், அவரது ஆட்டோவில் வழக்கமாகப் பயணம் செய்து வந்த...
தலைநகர் டெல்லியிலிருந்து அலிப்பூர்துவாருக்குச் சென்ற சிக்கிம் மகாநந்தா விரைவு ரயிலில், 20 வயதான பழங்குடியினக் கர்ப்பிணிப் பெண் கொடூரமாகப் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட பேரதிர்ச்சிச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பையும் அச்சத்தையும் உருவாக்கியுள்ளது. டெல்லியிலுள்ள...
உத்தரப் பிரதேசத்தில் டேட்டிங் செயலி மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலம் ஆண்களிடம் அறிமுகமாகி, நெருக்கத்தை ஏற்படுத்திப் பழகியதன் மூலம் பல கோடி ரூபாய் பறிக்கப்பட்டதாகக் கூறப்படும் அதிர்ச்சி வழக்கு குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது....