எந்த ஒரு பின்பலமும் இல்லாமல் தனி ஆளாக சினிமா துறையில் முன்னேறி தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி டாப் 10 நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தல அஜித்; சினியுலகில் அதிக ரசிகர் பட்டாளத்தைக் கொண்ட...
மருத்துவரான நடிகை ஷர்மிளாவிற்கு நடிப்பின் மீது அதீத நாட்டம் காரணமாக “புத்திரை புனிதமாம்” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதனை அடுத்து சன் டிவி தொலைக்காட்சி தொடர்களில் டிஆர்பின் உச்சத்திற்கு கொண்டு போன...
சின்னத்திரையில் தனது சினிமா வாழ்க்கையை தொடங்கிய ரோபோ சங்கர் தமிழ் படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானார்; மேலும் இவர் பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்துள்ளார். இவரது மகள் இந்திரஜாவும் ஒரு குறிப்பிட்ட தக்க நடிகை...
80s களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சத்யபிரியா; இவர் தமிழ்,தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழி திரைப்படத்தில் நடித்துள்ளார். 1975 ஆம் ஆண்டில் நடிகர் விஜயகுமார் நடிப்பில் வெளியான “மஞ்சள் முகமே வருக”...
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாகவே அறிமுகமானவர் நடிகை ஹேமலதா; இவர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பாட்ஷா திரைப்படத்திலும்; சரத்குமார் நடிப்பில் வெளியான சூரியவம்சம் திரைப்படத்திலும் குழந்தையாக நடித்துள்ளார். அதன் பிறகு நடிகையாகவும் துணை நடிகையாகவும் சிறு...
தமிழ் சினிமாவில் ‘கிடாரி பூசாரி மகுடி’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “யாரடி நீ மோகினி” தொடரில் நடித்ததன் மூலம் மக்களிடையே பிரபலமடைந்தார். இந்த சீரியல் மூலம்...
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை அனுஷ்கா; 2006 ஆம் ஆண்டு மாதவன் நடிப்பில் வெளியான “இரண்டு” திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிஉலகில் அறிமுகமானார். தமிழில் 40க்கும் மேற்பட்ட படங்களில் நடிகை அனுஷ்கா...
பிரபல நடிகர் ஆன ரோபோ சங்கர் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது நகைச்சுவை திறமையால் பிரபலம் ஆனார். அதன் பிறகு அவர் சின்னத்திரையில் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். ஜெயம்...
மகேந்திர சிங் தோனி ரசிகர்களால் அன்புடன் தல என அழைக்கப்படுகிறார். தோனி 2007-ஆம் ஆண்டு முதல் 2016-ஆம் ஆண்டு வரை நிறைவு போட்டிகளுக்கு தலைமை தாங்கினார். 2008-ஆம் ஆண்டு முதல் 2014-ஆம் ஆண்டு வரை தேர்வு...
முன்னணி இயக்குனரான மாரி செல்வராஜ் பரியேறும் பெருமாள் என்ற வெற்றி படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானார். முன்னதாக தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள் என்ற சிறுகதை தொகுப்பை மாரி செல்வராஜ் எழுதியுள்ளார். இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக...