பெங்களூரு விஜயநகர் போக்குவரத்து காவல் நிலையத்திற்குட்பட்ட பசவேஸ்வரநகரில், அதிவேகமாக வந்த ஹூண்டாய் கார் ஒன்று லிகித் என்பவர் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது கொடூரமாக மோதியது. மோதிய வேகத்தில் லிகித் சாலையில் தூக்கி எறியப்பட்டு...
மத்தியபிரதேச மாநிலம் இந்தூர் மாவட்டம் ராஜ்நகரில் நடைபெற்ற மத நிகழ்ச்சியொன்றில் பங்கேற்பதற்காக, உஜ்ஜைனியிலிருந்து சாமியார்கள் சிலர் யானை ஒன்றை அழைத்து வந்துள்ளனர். நிகழ்ச்சி முடிவடைந்ததும் பாகன் உமேஷ் அந்த யானையை அப்பகுதியில் உள்ள தெருக்களுக்கு அழைத்துச்...
உத்தரப்பிரதேச மாநிலம் மகோபா அருகே உள்ள பிஜ்ராரி கிராமத்தைச் சேர்ந்த ஹனீப் மன்சூரி என்ற நபர், மது மற்றும் சூதாட்டப் பழக்கத்திற்கு அடிமையானவர். இவர் வழக்கம் போல போதையில் வீட்டிற்கு வந்து தனது 8 மாத...
மகாராஷ்டிராவின் யவத்மால் மாவட்டம், பாம்ப் கிராத்தைச் சேர்ந்த 49 வயதான ராஜு பாபுராவ் சுட்டுக்கே என்ற விவசாயி, அரசின் கடன் தள்ளுபடி பட்டியலில் தனது பெயர் விடுபட்டதால் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில்...
இந்திய விமான நிலைய ஆணையத்தில் மேலாளர் மற்றும் ஜூனியர் எக்சிகியூட்டிவ் ஆகிய பிரிவுகளில் காலியாக உள்ள 389 பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் பொறியியல் துறையில் B.E, B.Tech,...
MRF நிறுவனம் 102 குடும்ப உறுப்பினர்களைக் கொண்டிருந்த போதிலும், கடந்த 80 ஆண்டுகளாக எவ்வித உள்கட்சி சண்டைகளுமின்றி வெற்றிகரமாக இயங்கி வருகிறது. நிறுவனத்தின் பங்குகள் கைவசம் உள்ளது என்பதற்காக அனைத்து உரிமையாளர்களும் அதன் நிர்வாகத்தில் தலையிடுவதில்லை....
நாக்பூரின் மங்காபூர்-ஜிங்காபாய் டக்லி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், 2020-ம் ஆண்டு தனது 16-வது வயதில் சமீர் அலி என்பவரால் கடத்தப்பட்டு, பாலியல் ரீதியாகச் சுரண்டப்பட்டதாகக் கூறி 6 ஆண்டுகளுக்குப் பிறகு காவல்துறையை அணுகியுள்ளார். பல...
தமிழகத்திற்கு உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி வழங்க வேண்டிய காவிரி நீரை வழங்கக் கர்நாடக அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. போதிய மழை இல்லை என்ற காரணத்தைக் கூறி கர்நாடகம் தண்ணீர் திறக்காததால், தமிழக விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்....
உத்தரப் பிரதேசத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி வைக்கத் தயார் என்று அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி அறிவித்துள்ளார். மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து மூன்றாவது முறையாக...
மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர் ரயில் நிலையத்தில் பணியில் இருந்த காவல்துறை உதவி ஆய்வாளர் ஒருவர், மதுபோதையில் டிக்கெட் பரிசோதகர் அலுவலகத்திலேயே சிறுநீர் கழித்ததாகக் கூறப்படும் அதிர்ச்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் அருவருப்பான...