உத்தரப் பிரதேச மாநிலம் லோனியின் பிரேம் நகர் காலனியில், 31 வயதான ரிஸ்வானா என்ற பெண், தனது கணவர் மற்றும் குழந்தைகளை விட்டுவிட்டுத் தன்னுடன் வர மறுத்ததால், காதலனான ஃபைசான் என்பவரால் துப்பட்டாவால் கழுத்து நெரிக்கப்பட்டு...
மும்பையில் பத்து வயது சிறுமியின் நுரையீரலில் கடந்த ஏழு ஆண்டுகளாகச் சிக்கியிருந்த பேனா மூடியை, மருத்துவர்கள் நவீன அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர். அச்சிறுமிக்கு மூன்று வயது இருக்கும்போது, விளையாட்டாகப் பேனா மூடியை விழுங்கியதாகக்...
தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீராம் சாகர் அணைக்கட்டின் லட்சுமி பாசன கால்வாய் பகுதியில், செல்போனில் ‘ரீல்ஸ்’ (Reels) வீடியோ எடுக்க முயன்றபோது ஏற்பட்ட கொடூர விபத்தில் 3 இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த...
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள பொதுப்பணித்துறை குடியிருப்பில் வசித்து வந்த பெண் பொறியாளர் ஆர்த்தி யாதவ் என்பவரின் சந்தேகத்திற்கிடமான மரணம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடக்கத்தில் இது தற்கொலையாகப் பார்க்கப்பட்ட நிலையில், ஆர்த்தியின் பெற்றோர்...
கேரளாவின் மலப்புரம் மாவட்டம் குட்டிப்புரம் அருகே தேசிய நெடுஞ்சாலை 66-ல் ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் பயங்கர வீதி விபத்து ஒன்று நிகழ்ந்துள்ளது. கோழிக்கோட்டிலிருந்து திருச்சூருக்குச் சென்று கொண்டிருந்த ‘டிஃபெண்டர்’ என்ற தனியார் பேருந்து, கைலாஷ்...
பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் (MP) அபராஜிதா சாரங்கியின் மகள் அர்ச்சிதா சாரங்கி, நீட் தேர்வு வினாத்தாள் கசிவு சர்ச்சையினால் மத்திய கல்வி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த தர்மேந்திர பிரதானின் செய்தியைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்...
மத்திய அரசுக்குச் சொந்தமான பி.எஸ்.என்.எல். நிறுவனம், இந்தியாவின் கிராமப்புற நுகர்வோரை இலக்காகக் கொண்டு ‘ரூரல் என்ட்ரி பிளான்’ என்ற பெயரில் மிக மலிவான புதிய பிராட்பேண்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டம் வெறும் 1,449 ரூபாய்...
பிரபல பெங்காலித் திரைப்பட நடிகை ஸ்ரீலேகா மித்ரா, பிரதமர் நரேந்திர மோடியை அவமதிக்கும் வகையில் அவதூறான போஸ்டரைக் கையில் ஏந்தியதாக அவர் மீது கொல்கத்தாவில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த...
உத்தரப் பிரதேச மாநிலம் மகோபா மாவட்டத்தில் உள்ள பாஜ்ராரி கிராமத்தைச் சேர்ந்த ஹனீப் மன்சூரி என்ற நபர் மதுப்பழக்கம் மற்றும் சூதாட்டத்திற்கு அடிமையாகி, தனது நிலத்தின் பெரும் பகுதியை விற்றுள்ளார். கடந்த சனிக்கிழமை இரவு அவர்...
ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மாவட்டம் பீசாங்கன் அருகிலுள்ள நாத்துகேடா கிராமத்தைச் சேர்ந்த முகேஷ் ராவத் என்ற விவசாயி, தனது வீட்டில் மயங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார். அவரைச் சிகிச்சைக்காக அஜ்மீரில் உள்ள ஜே.எல்.என் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது,...