ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் “என்னை கர்ப்பமாக்கினால் ₹8 லட்சம் தருகிறேன்”, “எனது விதவை மகளுக்குக் குழந்தை பெற்றுத் தந்தால் பணம்”, “என் மகளைத் திருமணம் செய்து கொள்ளுங்கள்” என்ற கவர்ச்சிகரமான தலைப்புகளுடன் கூடிய வீடியோக்கள்...
ஆந்திர மாநிலம் போலவரம் மாவட்டம், ரம்பசோடவரம் மண்டலத்தில் உள்ள இருளப்பள்ளி புதிய காலனியைச் சேர்ந்தவர் முர்ரம் ஷிவானி. உள்ளூரில் உள்ள ஜிபி உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்த இவர், இன்று காலை வீட்டில்...
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள சூனா பட்டா பகுதியின் ஆம்ரபாலி என்லேவ் என்ற குடியிருப்புப் பகுதியில், கோயில் அருகே நடைபாதை அமைப்பது தொடர்பாக எழுந்த தகராறில், அம்மாநில முன்னாள் தலைமைச் செயலாளரின் மருமகளான உஸ்மா...
மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர் ரயில் நிலையத்தில் பணியில் இருந்த காவல்துறை உதவி ஆய்வாளர் செய்ததாகக் கூறப்படும் ஒரு வெட்கக்கேடான செயலின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மது போதையில் இருந்த...
பீகார் மாநிலம் ராஜ்கிர் பகுதியில் காதலில் ஏற்பட்ட துரோகத்தால் நெஞ்சை பதறவைக்கும் அதிர்ச்சிச் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. தனக்கு வாக்களித்த காதலன் தன்னை ஏமாற்ற முயன்றதால், அவனுடன் ஏற்பட்ட தீவிர தனிப்பட்ட தகராறில் ஒரு பெண்...
திருமணம் முடிந்து வெறும் 20 நாட்களேயான நிலையில், உத்தரப் பிரதேச மாநிலம் எட்டாவாவில் இந்த சோகச் சம்பவம் நடந்துள்ளது. கணவரான அங்கித் குஷ்வாஹா, தனது மனைவியை அவரது காதலனுடன் வெளியில் சுற்றிக் கொண்டிருந்தபோது நேரில் கண்டுள்ளார்....
பட்டியலின வகுப்பைச் சேர்ந்த ஒரு நபர் வேறு மதத்திற்கு மாறினால், அவரது பட்டியலின அந்தஸ்து மற்றும் அதன் அடிப்படையிலான சலுகைகள் அனைத்தும் உடனடியாக ரத்து செய்யப்படும் என்று உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்து,...
உத்தரப் பிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தின் சிபிகஞ்ச் பகுதியைச் சேர்ந்த 28 வயது திருமணமான பெண் ஒருவர், தனது கணவர் மற்றும் புகுந்த வீட்டினர் மீது வரதட்சணைக் கொடுமை மற்றும் கொடூரத் தாக்குதல் நடத்தியதாகக் பரபரப்பு...
கொரோனா வைரஸ் பாதிப்பு வராமல் தடுக்க மொட்டை அடித்துக் கொண்டால் ஆண்களுக்கு ரூ.6,000 மற்றும் பெண்களுக்கு ரூ.15,000 அரசு நிதியுதவி வழங்கப்படும் எனக்கூறி கிராமப்புறப் பெண்களை ஒரு கும்பல் ஏமாற்றிய விசித்திரச் சம்பவம் பெரும் பரபரப்பை...
உத்தரப் பிரதேசத்தின் காசிப்பூர் மாவட்டம், ஷாதியாபாத் எல்லைக்குட்பட்ட முபாரக்பூர் கிராமத்தில் குடும்பத் தகராறு காரணமாக மனைவியைக் கணவனே கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிருக்குப் பயந்து சுமார் 100 மீட்டர்...