திராவிட முன்னேற்றக் கழகத்தின் உட்கட்சி அமைப்புகளில் வயது வரம்பு மற்றும் பதவிக் காலம் தொடர்பான புதிய கட்டுப்பாடுகள் அண்மையில் கொண்டுவரப்பட்டன. இதன் காரணமாகப் பொறுப்புகளை இழக்கும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் உடன்பிறப்புகள் யாரையும் தான்...
தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் உரையாற்றிய அமைச்சர் ஸ்ரீநாத், தமிழகக் கடலோரப் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, இலங்கை கடற்படையினரால் அடிக்கடி கைது செய்யப்படும் சம்பவம் தொடர்ந்து நீடித்து வருகிறது என்றும், அண்மையில்...
தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரில் தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் குறித்துப் பேசிய உருக்கமான பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தனது அரசியல் வாழ்க்கை முடிந்துவிட்டதோ என்று...
தமிழ்நாடு முதலமைச்சர் பேசுவது போல் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட போலி வீடியோ சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. சைபர் கிரைம் பிரிவு வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது....
தமிழ்நாட்டின் ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வரி வசூல் முந்தைய ஆண்டை விட -1% குறைந்துள்ளதை அடுத்து, மாநிலத்தின் வருவாய் இயந்திரத்திற்கு இது ஒரு ‘சிவப்பு எச்சரிக்கை’ (Red Alert) என்று முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா...
தமிழக சட்டப்பேரவையில் இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்ட விவகாரம் குறித்து திமுக சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் விவாதித்துக் கொண்டிருந்த போது அவையில் பெரும் சிரிப்பலை ஏற்பட்டது. அவர் தனது கோரிக்கைகளை முன்வைத்து,...
தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் முதல் முறையாக சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து அவையை வழிநடத்தி, மாற்றுப் பேரவைத் தலைவர் சத்யபாமா புதிய வரலாற்றுச் சாதனை ஒன்றைப் படைத்துள்ளார். சபாநாயகர் மற்றும் துணைச் சபாநாயகர் இல்லாத நேரங்களில் அவையை...
தமிழக சட்டப்பேரவையில் திமுக ஆட்சிக் காலத்தில் 110 விதியின் கீழ் போடப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெற்றது தொடர்பான விவாதத்தின் போது, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தான் கூறிய கருத்தைத் திரும்பப் பெற்றுக்கொண்ட சுவாரசியமான நிகழ்வு...
தமிழகத்தில் நடைபெற்று வரும் நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் முடிவடைந்தவுடன், முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் தனது அமைச்சரவையில் பெரிய அளவிலான மாற்றங்களைச் செய்யத் திட்டமிட்டுள்ளதாகத் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன . தொடக்கத்தில், போதிய நிர்வாக அனுபவம்...
தமிழக சட்டப்பேரவையில் மனித-விலங்கு மோதல்கள் மற்றும் பயிர்ச் சேதங்கள் குறித்து நடைபெற்ற விவாதத்தின் போது, கேரளா போன்ற மாநிலங்களைப் பின்பற்றி வனவிலங்குப் பட்டியலில் இருந்து காட்டுப்பன்றிகளை நீக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI)...