ஒன்றிய அரசால் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ள தொகுதி மறுவரையறைப் பணிகள் மற்றும் அதனால் தமிழ்நாட்டிற்கு ஏற்படும் அரசியல், நிதிசார் தாக்கங்கள் குறித்து விவாதிக்க, முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கலந்தாய்வுக் கூட்டம் கூடுகிறது. இக்கூட்டத்திற்குத்...
அதிமுக மூத்த தலைவரான கே.பி.முனுசாமி மற்றும் சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட தலைவர்கள், தமிழக அமைச்சர் N ஆனந்திடம் இன்று காலை நேரில் சந்தித்துப் பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக...
நிதி ஆதாரங்களைச் சீரமைத்த பிறகு மகளிர்க்கான ரூ.2,500 உதவித்தொகை வழங்கும் திட்டம் நிச்சயமாக நடைமுறைப்படுத்தப்படும் என அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதிகள் ஒவ்வொன்றாகத் தொடர்ந்து...
“ஊரெல்லாம் நாற்றமெடுத்த ஊழலை ஒழிக்க, முதலமைச்சரை விட்டால் ஒருவரும் இல்லை” என்று அமைச்சர் வினோத் சட்டமன்றத்தில் முதலமைச்சரைப் புகழ்ந்து பேசியதால் பட்ஜெட் தாக்கலின் போது அவையில் கடும் அமளி ஏற்பட்டுள்ளது. தமிழகத்தின் நடப்பு நிதியாண்டிற்கான பட்ஜெட்...
விவசாயிகளுக்கு நன்மை செய்ய அடுத்த ஜென்மம் எதற்கு, இந்த ஜென்மத்திலேயே நல்லது செய்யலாமே என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு நேரடியாக அறிவுறுத்தியுள்ளார். தமிழக பட்ஜெட் மற்றும் வேளாண்...
தமிழக அரசிடமிருந்து கூட்டுறவு கடன் தள்ளுபடி போன்ற முக்கிய அறிவிப்புகளை எதிர்பார்த்த நிலையில், இந்த பட்ஜெட் விவசாயிகளுக்கு ஏமாற்றத்தையே அளித்துள்ளது என்று பாமக எம்.எல்.ஏ சௌமியா அன்புமணி சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் வேதனையுடன் தெரிவித்துள்ளார். பொது...
அதிமுக தங்களை வளர்த்த கட்சி என்றும், அது தங்களது கட்சி என்றும் அக்கட்சியின் முக்கிய நிர்வாகியான எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்கள் சந்திப்பில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். சமீபத்தில் அதிமுக நிர்வாகிகள் அமைச்சர்களைச் சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் பல்வேறு விவாதங்களை...
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது தீவிர அதிருப்தியில் இருந்து வரும் மூத்த தலைவர்களான எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் உள்ளிட்டோர், அமைச்சர் என். ஆனந்தை நேரில் சந்தித்துப் பேசி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த...
தமிழ்நாட்டில் காவிரி விவகாரம் மற்றும் விவசாயிகளின் பாதிப்புகள் குறித்து விவாதிக்க நாளை ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டு வர கடிதம் வழங்கியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இக்கட்டான இந்தச் சூழலில் விவசாயிகளுக்கு ஆதரவாக திமுக...
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் காரில் தவறுதலாக ஏற முயன்ற சுவாரசிய சம்பவம் தமிழக சட்டப்பேரவை வளாகத்தில் இன்று அரங்கேறியுள்ளது. சட்டப்பேரவைக் கூட்டம் முடிந்த பிறகு, வெளியே வந்த...