மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டதாகக் கூறி அவரது பெயரில் தயார் செய்யப்பட்ட போலி கடிதம் ஒன்று சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீட் வினாத்தாள்...
மேற்கு வங்கச் சட்டமன்றத்தில் திரிணாமூல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. குணால் கோஷ், அவைக்குள் கூச்சல் குழப்பத்தை ஏற்படுத்தியதாகக் கூறி சபாநாயகர் ரதீந்திர போஸால் அவையிலிருந்து வெளியேற்றப்பட்டு அன்றைய நடவடிக்கைகளிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....
நீட் உள்ளிட்ட பல்வேறு தேர்வு முறைகேடுகளைக் கண்டித்து கடந்த ஜூன் 20 முதல் டெல்லியில் இளைஞர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, கடந்த ஜூலை 20 அன்று நாடாளுமன்றத்தை நோக்கி அமைதியாகப்...
திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் அவர்களை நேரில் சென்று சந்திக்காதது அக்கட்சியின் தீவிர தொண்டர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் மத்தியில் கடும் அதிருப்தியை உருவாக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது....
முதலமைச்சராக இருக்கும் ஒரு தலைவர், மாநிலத்தில் மக்களோ அல்லது மாணவர்களோ போராட்டத்தில் ஈடுபடும் போது திரைப்படம் பார்ப்பது போன்ற நிகழ்வுகளில் பங்கேற்பது, மக்களிடையே எதிர்மறையான விமர்சனங்களை உருவாக்குவது இயற்கைதான். தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தின் போது அப்போதைய...
தமிழக வெற்றி கழகத்தின் முன்னாள் நிர்வாகி ஞானசௌந்தரி, அக்கட்சியின் அமைச்சர் N. ஆனந்த் மீது அரசு வழக்கறிஞர் நியமனத்திற்கு லஞ்சம் கேட்டதாக ஏற்கனவே வழக்கு தொடர்ந்திருந்த நிலையில், தற்போது மேலும் ஒரு பரபரப்பான குற்றச்சாட்ட முன்வைத்துள்ளார்....
சசிகலாவின் நம்பிக்கைக்குரிய வழக்கறிஞராகவும், அவரது சொத்துக் குவிப்பு வழக்கு, அதிமுக தொடர்பான சிவில் விவகாரங்கள் மற்றும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் சசிகலா தரப்பு நியாயங்களை மிக வலுவாக எடுத்துரைத்து சட்டப் போராட்டம் நடத்தியவருமான பிரபல வழக்கறிஞர்...
சேலம் மாவட்டம் ஒதியத்தூர் பகுதியில் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் சிலை அமைக்கப்பட்டு, பல ஆண்டுகளாகத் திறக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்....
மாநிலத்தில் ஆட்சி அதிகாரம் இருந்தாலும், மத்திய அரசின் ஆதரவு இல்லாமல் திமுகவால் இயங்க முடியாது என்பதே வரலாறு என்று மூத்த பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார். தொகுதி மறுவரையறை மசோதா விவகாரத்தில் திமுகவின் மறைமுக நகர்வுகளை விமர்சித்த...
சட்டப்பேரவையில் தவெக அரசு மற்றும் தனது தனிப்பட்ட வாழ்க்கையைக் குறிவைத்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் முன்வைத்த கடுமையான விமர்சனங்களைத் தொடர்ந்து, முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் ஊழல்கள் குறித்துத் தகுந்த ஆதாரங்களைத்...