டாஸ்மாக் முறைகேடு வழக்கு தொடர்பாக சென்னை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்தார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், தவெக...
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் தலைமை ஆலோசகராக நியமிக்கப்பட்டு, எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்ப்புக் காரணமாக அந்தப் பதவியை இழந்த ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டிட்டின் இந்து சமய அறநிலையத்துறை சிறப்பு அதிகாரி பொறுப்பும் தற்போது அதிரடியாகப் பறிக்கப்பட்டுள்ளது....
“பல்லைப் பாரு, முகத்தைப் பாரு” என்று எங்களது உருவத்தைக் கேலி செய்தும், முகம் சுளித்தும் அன்றைய தினம் எங்களை நோக்கிப் பலர் மிகக் கடுமையாகக் சிரித்துப் பேசி எள்ளி நகையாடினார்கள். எங்களைக் காயப்படுத்தும் நோக்கில் அவர்கள்...
“பெண் பிள்ளைக்கு எதுக்கு படிப்பு? பேசாமல் கல்யாணம் பண்ணி வைப்போம்” என்று எனது சொந்த வீட்டிலேயே என்னை மிகவும் கடுமையாகப் பேசி, எனது கல்வி ஆர்வத்தை முடக்க முயன்றார்கள். ஒரு பெண் குழந்தைக்குப் படிப்பு தேவையில்லை...
தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையில் தமிழக வெற்றி கழகம் ஆட்சிப் பொறுப்பேற்ற குறுகிய காலத்திற்குள், அரசு அலுவலகங்களில் லஞ்சம் மற்றும் ஊழலை ஒழித்துக் காட்டி தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளார் என மறுமலர்ச்சி...
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தொகுதிக்கு உட்பட்ட மருத்துவக்குடியில் நடைபெற்ற தமிழக வெற்றி கழக ஆலோசனைக் கூட்டத்தில், உட்கட்சி மோதல் வெடித்துக் கைகலப்பாக மாறியதில் 4 பெண்கள் உட்பட 6 பேர் காயமடைந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒன்றியச்...
தேனி மாவட்டம் பெரியகுளம் தொகுதியைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழகத்தின் இளம் நிர்வாகி சபரி ஐயங்கரன், தனது உறவினரைத் தொலைபேசியில் மிரட்டும் வகையில் பேசியதாகக் கூறப்படும் ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை...
தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகையை கடன் வாங்காமல் ரூ.2,500 ஆக உயர்த்தி வழங்கினால், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் முதலமைச்சருமான விஜய்யை ‘புத்திசாலி முதலமைச்சர்’ என ஏற்றுக்கொள்வதாக அதிமுக மூத்த தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்...
தமிழக அரசியலில் முக்கிய திருப்பங்களுக்குக் களமாக அமைந்த திருச்சி மண்ணில், ‘துணை முதல்வர் அண்ணன் ஆனந்த் வாழ்க’ என்ற முழக்கங்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளது தமிழக வெற்றிக் கழகத்தின் உட்கட்சி அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகர்...
தந்தை பெரியார் குறித்து தவறான கருத்துகளைப் பதிவு செய்துள்ளதாகக் கூறி, எழுத்தாளர்கள் மற்றும் பதிப்பாளருக்கு எதிராக திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் ரூ. 1 கோடியே ஆயிரம் மான நஷ்டஈடு...