தவெக ஊத்தங்கரை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இளையராஜாவிடம் குதிரை பேரம் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில், அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமாருக்கு முன்ஜாமீன் கிடைத்துள்ளது. இருப்பினும், காவல்துறை தங்களை வேறு ஏதேனும் பழைய...
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரான மருத்துவர் எஸ். ராமதாஸ், தன்னை கட்சியின் தலைவராக அறிவிக்கக் கோரி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் தொடர்ந்திருந்த வழக்கை தற்பொழுது அதிரடியாக வாபஸ் பெற்றுள்ளார். அவருக்கும் அவரது மகனும் பாமாக தலைவருமான...
ஆட்சி கவிழ்ப்பு விவகாரம் தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. விசாரணை என்ற பெயரில் காவல்துறையினர் தங்களை தேவையின்றி துன்புறுத்தக் கூடாது என்றும், தங்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கக்...
சென்னையில் வீட்டுமனைப் பட்டா கோரிப் போராடி வரும் இருளர் சமூக மக்களை நேரில் சந்தித்துப் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முதன்மைச் செயலாளரும் தற்போதைய அமைச்சருமான வன்னி அரசுவின் காலில் விழுந்து, இருளர் சமூகத்தைச் சேர்ந்த...
தமிழகத்தில் புதிய அரசின் ஊழல் எதிர்ப்பு முடிவுகளுக்குத் தொடக்கத்தில் ஆதரவு தெரிவித்த முன்னாள் ஆட்சிப் பணி அதிகாரி சகாயம் ஐ.ஏ.எஸ், தற்போது தவெகவின் சில அரசியல் சேர்க்கைகள் குறித்துத் தனது கவலையைப் பதிவு செய்துள்ளார். பல்லாயிரம்...
சென்னையில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தலைமைச் செயலகம் முன்பு அதிரடி போராட்டத்தில் ஈடுபட்ட பிரபல ராப் பாடகர் ‘தெருக்குறல்’ அறிவு, காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு பின்னர் முதலமைச்சர் விஜயைச் சந்தித்துப் பேசிய விவகாரம் தமிழக...
செந்தில் பாலாஜி மின்சாரத் துறை அமைச்சராக இருந்த காலகட்டத்தில், அத்துறையின் முதன்மைச் செயலாளராகப் பணியாற்றிய மூத்த ஐஏஎஸ் அதிகாரி ராஜேஷ் லக்கானியை மீண்டும் தமிழக அரசின் முக்கிய நிர்வாகப் பொறுப்பிற்குள் முதலமைச்சர் விஜய் கொண்டு வந்துள்ளார்....
தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் குறித்துப் பொதுக்கூட்டத்தில் அவதூறாகப் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில், திருச்செந்தூர் திமுக எம்.எல்.ஏவும் முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் தூத்துக்குடியில் அதிரடியாகக் கைது செய்யப்பட்டார். சென்னை உயர் நீதிமன்றம் இவரது...
தமிழகத்தில் தற்போதைய தவெக அரசுக்கு எதிராக நாளிதழ் ஒன்றில் வெளியான தலையங்கத்தை முன்வைத்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் தவெக ஐடி விங் இடையே கடுமையான அறிக்கைப்போர் வெடித்துள்ளது. “ஆட்சிக்கு எதிரான விமர்சனங்களை எல்லாம் கிரிமினல்...
லண்டனிலிருந்து தமிழக முதலமைச்சர் விஜய்க்கு அனுப்பப்பட்டுள்ள லஞ்சப் புகார் மனு தற்பொழுது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் கள்ளிக்குடி வட்டாரத்தில் சில மாதங்களுக்கு முன்பு ஓய்வு பெற்ற ஆசிரியை சீனித்தாய் என்பவரின் ஓய்வூதியப் பலன்கள்...