தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர் சரவணனிடம் திமுகவினர் யாரும் பேரம் பேசவில்லை என்றும், அந்த அளவுக்கு எல்லாம் அவர் தகுதியானவர் இல்லை என்றும் தமிழக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கடுமையாக விமர்சித்துள்ளார். செய்தியாளர்களைச் சந்தித்த...
அதிமுகவில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ஒப்புதல் இன்றி எந்தவொரு கட்சி நிகழ்ச்சிகளையும் நடத்தக் கூடாது என கட்சித் தலைமை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தலைமையின் முறையான அனுமதி இல்லாமலேயே...
டிடிவி தினகரன் தனது ஆயிரக்கணக்கான தொண்டர்களை நடுத்தெருவில் விட்டுவிட்டதாக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் கடுமையாக விமர்சித்துள்ளார். செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், டிடிவி தினகரன் காலத்திற்கு ஏற்றார்போல் வளைந்து செல்பவர்...
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர் கடந்த ஜூலை 3 முதல் 9 ஆம் தேதி வரை மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகளின் கீழ், வெவ்வேறு வழக்குகளில் தொடர்புடைய 4 பேரைக் கைது செய்துள்ளனர். இதுகுறித்து காவல்துறை தலைமை இயக்குனர்...
பணபலம் இல்லாத காரணத்தால் பல ஏழை மாணவர்களின் கனவுகள் பாதியிலேயே கலைந்துவிடும் சூழலில், அவர்களுக்கு ஒரு கலங்கரை விளக்கமாகச் செயல்பட்டு வருகிறது நடிகர் விஷாலின் ‘தேவி சமூக மற்றும் கல்வி அறக்கட்டளை’. தனது தாயாரின் பெயரில்...
தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் தற்போதைய முதல்வருமான விஜய்க்கு, செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமீன் கிடைத்தது குறித்த ரகசிய அறிக்கை ஒன்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகத் தனியார் இதழ் ஒன்றில் செய்தி வெளியாகியுள்ளது. அந்த அறிக்கையின்படி, செந்தில்...
திமுகவின் மூத்த நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான தா.மோ.அன்பரசன் மீது நில அபகரிப்பு மற்றும் ஏமாற்றுப் புகார் கிளம்பியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையைச் சேர்ந்த ராஜேஷ் சோமசுந்தரம் என்பவர் முதலமைச்சரின் தனிப்பிரிவில் கொடுத்துள்ள...
தமிழக முதல்வர் விஜய் குறித்து மாண்புமிகு மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஒருமையில் விமர்சித்துப் பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் நடைபெற்ற பொது நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், “மாலை 6...
பாஜக போன்ற மதவாத சக்திகளை வீழ்த்துவதற்காக தமிழக வெற்றிக் கழகமும் திமுகவும் ஒன்றிணைய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். தேர்தலில் கட்சிகள் தங்களுக்குள் போட்டி போடுவது என்பது வேறு,...
கரூர் பொதுக்கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு திமுக அரசும், காவல்துறையும்தான் பொறுப்பு என்று தமிழக முதலமைச்சர் விஜய் விமர்சித்திருந்தார். இந்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக தரப்பில் சிபிஐ-யிடம் முறைப்படி புகார் அளிக்கப்பட்டுள்ளது. திமுக...