மத்திய அரசின் கிசான் விகாஸ் பத்ரா திட்டம், எவ்வித அபாயமும் இன்றி பாதுகாப்பான முறையில் பணத்தை சேமிக்க விரும்பும் நடுத்தர மக்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பாகும். சந்தையில் ஏற்படும் பொருளாதார ஏற்ற இறக்கங்களைப் பொருட்படுத்தாமல், ஜூலை...
ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வரும் ஜூலை 24ஆம் தேதி வரை வெளியிடக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வில் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர்...
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில், 200 தொகுதிகளைக் குறிவைத்த திமுக 74 இடங்களை மட்டுமே பெற்று எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துள்ளது. கொளத்தூர் தொகுதியில் திமுக...
மாநில சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் அவர்கள் பொதுமக்களின் மருத்துவச் சந்தேகங்களுக்குத் தீர்வுகாணும் வகையில் ‘நலம் ஏ.ஐ.’ (Nalam AI) என்ற புதிய வாட்ஸ்அப் சேட்போட் சேவையைத் தொடங்கி வைத்துள்ளார். பொதுமக்கள் தங்களின் வாட்ஸ்அப் செயலி மூலம்...
விசிக தலைவர் திருமாவளவனின் சமீபத்திய அரசியல் கருத்தை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடுமையாக விமர்சித்துள்ளார். தவெக அமைச்சரவையில் இடம்பெற்றாலும் திமுகவுடனான கூட்டணி நட்பு தொடரும் என்று திருமாவளவன் கூறியிருந்தார். இந்த கருத்தை எள்ளி நகையாடும் வகையில்,...
தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் தமிழக வெற்றிக் கழக ஆட்சியில், ஒரு சிலரைத் தவிர பெரும்பாலான எம்.எல்.ஏ-க்கள் மற்றும் 95 சதவீத அமைச்சர்கள் புதியவர்களாகவே உள்ளனர். தற்போதுதான் அவர்கள் தங்களது எம்.எல்.ஏ, அமைச்சர் மற்றும் துறை...
சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக முதலமைச்சர் திரு. சி. ஜோசப் விஜய் அவர்களின் தேர்தல் வெற்றியை எதிர்த்து திமுக மற்றும் சில வாக்காளர்கள் தரப்பில் தேர்தல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு...
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் காலியாக உள்ள பணிப்பார்வையாளர் மற்றும் சாலை ஆய்வாளர் உள்ளிட்ட 56 பதவிகளுக்கான 839 காலி பணியிடங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இந்த வேலைவாய்ப்பிற்கு தகுதியும்...
கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வரும்போதெல்லாம் காவிரி, மேகதாது பிரச்சினைகள் உருவாவதாகவும், தற்போது மேகதாது அணை கட்டுவதாகக் கூறி தமிழக விவசாயிகளுக்கு காங்கிரஸ் துரோகம் செய்யத் துடித்துக் கொண்டிருப்பதாகவும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையாகச்...
தருமபுரி பேருந்து நிலையத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் இளம்பெண் ஒருவர் கத்தியால் சரமாரியாகக் குத்தப்பட்டு, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காதலிக்க மறுத்த காரணத்திற்காக இப்பெண் மீது...