பழனி முருகன் கோயிலில் ஓதுவார், அர்ச்சகர் உள்ளிட்ட ஆன்மீகப் பயிற்சிகளுக்குச் சேரும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ஊக்கத்தொகை வழங்கப்படும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன்படி, முழு நேரப் பயிற்சியில் சேரும் மாணவர்களுக்கு மாதம் ரூ.10,000 மற்றும்...
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாகச் சி.பி.ஐ. விசாரணை நடத்தி வரும் சூழலில், திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பாக உச்ச நீதிமன்றத்தில் அவசர இடையீட்டு மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், கரூர்...
முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் அதிமுகவிலிருந்து விலகி, அண்மையில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த அரசியல் நகர்வு, தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டையின் கிராமப்புறப் பகுதி ஒன்றில்...
ஈரோடு மாநகர மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற அண்ணா தொழிற்சங்கப் பேரவையின் ஆலோசனைக் கூட்டத்தில், முன்னாள் அமைச்சரும் தற்போதைய எம்.எல்.ஏ-வுமான கே.சி. கருப்பணன் கலந்துகொண்டு பேசினார். அப்போது, சொத்துகளைக் காப்பாற்றவும், வழக்குகளில் இருந்து தப்பிக்கவும், சுயநல...
தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாகக் குறைந்துள்ளதால், நுகர்வோர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதன்படி, சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 வரை குறைந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.1,06,640-க்கு...
தமிழக முதல்வர் ச.ஜோசப் விஜய் குறித்து முகநூலில் அவதூறான கருத்துகளைப் பதிவிட்ட விவகாரத்தில், திமுகவைச் சேர்ந்த விஷ்ணுபிரபு (36) மற்றும் மனோஜ்குமார் (37) ஆகிய இருவரை கோவை மதுக்கரை போலீசார் திருச்சியில் வைத்து அதிரடியாகக் கைது...
தமிழக முதலமைச்சர் விஜய் அறிவித்த முக்கிய வாக்குறுதியான மகளிருக்கான மாத உதவித்தொகை ரூ.2,500 விரைவில் வழங்கப்படும் என அமைச்சர் ஜெகதீஸ்வரி தெரிவித்துள்ளார். இத்திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளதால், தகுதியுள்ள பயனாளிகள் தங்களின் வங்கி மற்றும் குடும்ப...
தமிழக வெற்றிக் கழக கூட்டணி தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) தலைவர் திருமாவளவன் தெரிவித்த கருத்து, தற்போதைய அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விசிகவின் இந்த நிலைப்பாடு தவெக கூட்டணியில் புதிய விவாதங்களை...
தமிழக வெற்றிக் கழக அமைச்சர்கள் சிலர் தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருவது தற்போதைய அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. குறிப்பாக, அமைச்சர்களாக இருக்கும் சரத்குமார், கீர்த்தனம் உள்ளிட்டோரின் சமீபத்திய செயல்பாடுகளையும், முடிவுகளையும் எதிர்க்கட்சிகள்...
தமிழக வெற்றிக் கழக ஆட்சியைக் கவிழ்க்க முயன்ற பேரம் பேசிய வழக்கில், திமுக பிரமுகர் செந்தில்பாலாஜி வசமாகச் சிக்கியுள்ளார். தற்போது தலைமறைவாகியுள்ள செந்தில்பாலாஜி மற்றும் அவரது தம்பியைக் கைது செய்யப் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து...