கரூரில் தமிழக வெற்றிக் கழகம்’ கட்சியின் தலைவரான நடிகர் விஜய் நடத்திய அரசியல் பிரச்சாரப் பேரணியின் போது, எதிர்பாராத விதமாக ஏற்பட்ட கடுமையான கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்தத் துயரச் சம்பவம்...
அமைச்சர் கீர்த்தனா சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் அரசுப் பள்ளியில் ஆய்வு செய்தபோது, அங்கிருந்த மாணவி ஒருவரிடம் ஆங்கிலத்தில் கேள்வி எழுப்பிய விதம் மற்றும் ஆசிரியரிடம் அவர் பேசிய காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும்...
போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறிப் பண மோசடி செய்த வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள இளஞ்செழியன் என்பவர் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். அந்த வாக்குமூலத்தில், இந்த மோசடியில் சிவசங்கருக்கும் தொடர்பு உள்ளது என்று அவர்...
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில், தனது சொந்த மருமகளைப் பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டின் கீழ் மூத்த ரயில்வே பிரிவு பொறியாளரான முகேஷ் குமார் திவாரி என்பவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். கடந்த சில...
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், ‘தமிழக வெற்றிக் கழகம் அமைச்சரவையில் விசிக இடம்பெற்றுவிட்டதாலேயே அந்தக் கூட்டணியில் இணைந்துவிட்டதாக அர்த்தமில்லை என்றும், திமுகவுடன் தொடர்ந்து நட்பில் இருப்பதாகவும்’ சமீபத்தில் பேசியிருந்தார். அவரின் இந்த முன்னுக்குப் பின்...
பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் எதிர்கால நிதிப் பாதுகாப்பிற்காக மத்திய அரசால் தொடங்கப்பட்டு, தமிழகத்தில் ‘செல்வ மகள் சேமிப்பு திட்டம்’ என்ற பெயரில் செயல்படுத்தப்பட்டு வரும் சிறுசேமிப்பு திட்டத்தில், அதிக அளவில் மாணவிகளை இணைக்க தபால்...
தமிழக வெற்றிக் கழகத்தின் அண்மைக்கால அரசியல் நகர்வுகள் மற்றும் தேர்தல் களப் பின்னணியில் “குதிரை பேரம்” தொடர்பான விவாதங்கள் அரசியல் வட்டாரத்தில் பரவலாகப் பேசப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தவெக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் முன்வைத்துள்ள ‘குதிரை...
முன்னாள் மதிமுக நிர்வாகி மல்லை சத்யா முன்வைத்துள்ள கடுமையான குற்றச்சாட்டுகளின்படி, திமுகவிலிருந்து வைகோ பிரிந்து சென்று மதிமுகவைத் தொடங்கியதன் பின்னணியில் கொள்கை முரண்பாடுகளை விட, திமுகவின் தலைமைப் பொறுப்பைக் கைப்பற்ற வேண்டும் என்ற அவரது நிறைவேறாத...
வேலூர் மாவட்டம் சதுப்பேரி பகுதியைச் சேர்ந்த வினோத்குமார் மற்றும் சிறுகாஞ்சி பகுதியைச் சேர்ந்த ராகுல் ஆகிய இருவரும், அதே பகுதியைச் சேர்ந்த திருமணமான பெண் ஒருவருடன் நெருக்கமான பழக்கம் கொண்டிருந்தனர். இதில் வினோத்குமார் அந்தப் பெண்ணை...
கோவை ஸ்பெஷல் கோர்ட்டில் அரசு வழக்கறிஞரை நியமிப்பதற்காக, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் பரிந்துரை செய்ததாகக் கூறப்படும் கடிதம் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் வைரலாகி வருகிறது. கோவை மாவட்டத் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக)...