திமுக மேலிடத்தால் முற்றிலும் கண்டுகொள்ளப்படாமல் ஓரங்கட்டப்பட்ட மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள் தற்போது மாற்றுக்கட்சிகளை நோக்கி நகர்ந்து வருகின்றனர். அந்த வகையில், அழகிரியின் மகள் கயல்விழி தவெகவின் பக்கம் தன் பார்வையை திருப்பினார். முதல்வர் விஜய்யின் பதவியேற்பு விழாவில்...
முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சொந்தத் தொகுதியாகவும், திமுகவின் தவிர்க்க முடியாத கோட்டையாகவும் திகழ்ந்த சென்னை கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியைத் தமிழக வெற்றிக் கழகம் கைப்பற்றியுள்ளது. அங்குத் தொடர் வெற்றிகளைப் பெற்றுவந்த திமுகவின் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும்...
தமிழ்நாடு முழுவதிலும் உள்ள சுமார் 60-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரம், கட்டட அனுமதிகள் மற்றும் தரமுயர்த்தல் சான்றிதழ்களைப் பெற்றுத் தருவதாகக் கூறி, ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்து மோசடி செய்த வழக்கின் சூத்திரதாரியான...
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மொட்டை போடுதல், அர்ச்சனை மற்றும் தரிசனம் உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கு ரசீது வழங்காமல் சட்டவிரோதமாகப் பணம் பறிக்கப்படுவதாகப் பக்தர் ஒருவர் கோவில் வாசலில் நின்று வீடியோ வெளியிட்டுள்ள சம்பவம் சமூக...
திரையரங்கில் படம் பார்த்துவிட்டு கண்ணீர் சிந்தி சீன் போடுவதும், மக்களிடம் கவர்ச்சியாகப் பேசுவதும் மட்டுமே நல்லாட்சி ஆகிவிடாது என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தமிழக வெற்றிக் கழகத்தை கடுமையாக விமர்சித்துள்ளார். ‘ஜனநாயகன்’ திரைப்படத்தைப் பார்த்துவிட்டு...
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயதான ரஞ்சனி என்ற பெண் காவலர், திருப்பூர் ஆயுதப்படையில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில், அவர் நேற்று காலை திடீரெனத் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பையும் சோகத்தையும்...
தூத்துக்குடி அமுதநகரைச் சேர்ந்த அருணாச்சலம் என்பவர் அரசு மதுபானக்கூட ஊழியராகப் பணியாற்றி வந்தார். கடந்த ஜூலை 17-ஆம் தேதி, கடை மூடியிருந்த நேரத்தில் அவர் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டதாகக் கூறி, தாளமுத்து நகர் மற்றும்...
கடந்த 2009-ஆம் ஆண்டு கோவை மாவட்டத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் இருசக்கர வாகனம் திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே விபத்தில் சிக்கியது. இது தொடர்பாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில், ஆறுமுகத்தைக் கைது செய்யாமல் காவல் நிலையப்...
நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக மாணவர்கள் நடத்தி வரும் தொடர் போராட்டங்களை ஒடுக்குவதற்காக, மத்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு...
சென்னை கமலாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் தேர்வுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டத்தைக் கடுமையாக விமர்சித்தார். இந்தப் போராட்டத்தை கம்யூனிஸ்ட் கட்சிகளும் சி.ஜே.பி-யும்...