காவிரி நீர் பிரச்சினை தொடர்பாக கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தும் சதிவலையில் தமிழக முதல்வர் விஜய் சிக்கக் கூடாது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டிப்புடன் அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில்,...
தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் அமைந்துள்ள முதலமைச்சரின் அலுவலக அறையை வேறு இடத்திற்கு மாற்ற அரசு திட்டமிட்டு வருவது அரசியல் வட்டாரத்தில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய அறை வாஸ்துப்படி சரியில்லை என்றும், அதிகாரத்திலும் புகழின் உச்சத்திலும்...
மத்தியப் பிரதேசம் போபால் அருகே காவல் அதிகாரி ஒருவரின் 17 வயது மகள், சக காவலராலேயே பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட காவலர், தனது மகளுக்கு பிறந்தநாள் விழா என்று...
சென்னை புனித ஜார்ஜ் கோட்டையின் முதன்மைக் கட்டிடத்தில் நீண்ட காலமாக இயங்கி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் அலுவலகம் , தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள 10 அடுக்கு மாடிகளைக் கொண்ட நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாற்றப்படவுள்ளது....
தமிழ் மாநில காங்கிரசுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே எந்தவிதமான கோபதாபங்களோ அல்லது மோதல் போக்கோ கிடையாது என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் மிகத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். மதுரையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இரு கட்சிகளுக்கும்...
தமிழகத்தில் மின் கட்டண கணக்கீட்டில் எந்தவிதமான குழப்பமும் இல்லை என்றும், தகுதியுடைய நுகர்வோருக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும் என்றும் மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மின் நுகர்வு ரீடிங்...
பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அரசியலில் இருந்து முற்றிலுமாக விலகுவதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தனது 88-வது பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர், தான் இனி அரசியல் துறவறம் மேற்கொள்ள இருப்பதாகவும், இன்று...
கட்சி விதிக மீறல்கள் காரணமாக திமுகவிலிருந்து தற்காலிக நீக்கம் செய்யப்பட்டிருந்த மேடைப் பேச்சாளர்கள் மற்றும் மாநகர நிர்வாகிகள் உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்டோர், மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட உள்ளதாகத் தெரிகிறது. தாய் கழகத்தில் தங்களை மீண்டும் இணைக்குமாறு...
பவானி அருகே நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பாக முக்கியத் தகவலைப் பகிர்ந்து கொண்டுள்ளார். விவசாயிகளின் முதன்மையான கோரிக்கையாக இருக்கும் பயிர்க்கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும்...
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விழுப்புரம் மாவட்ட அதிமுக நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில் பேசிய அவர், விழுப்புரம் மாவட்டத்தில் அதிமுகவின் வளர்ச்சிக்காக அறிவிக்கப்படும் அறிவிப்புகளைக் கட்சி நிர்வாகிகள் முழுமையாகப் பின்பற்ற வேண்டும் என...