கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே, ஏற்கனவே தனது தாயைக் கொலை செய்த வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளிவந்த 24 வயது இளைஞர், தற்போது தன்னிடம் அன்பாகப் பழகிய 56 வயது பெண் உறவினரைக் கொடூரமாகக் கொலை...
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் இளைய மகன் பரோன் டிரம்பைக் குறிவைத்து ஈரான் அரசு தொலைக்காட்சியில் அச்சுறுத்தும் வீடியோ ஒளிபரப்பப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. “Where to kill Barron Trump” என்ற தலைப்பில் வெளியான அந்த...
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே நிலத்தை விற்ற பணத்துடன் கள்ளக்காதலனுடன் சென்ற மனைவி வித்யாவை (30), கணவர் நாராயணசாமி (39) கல்லால் தாக்கிப் படுகொலை செய்துள்ளார். இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த தேன்கனிக்கோட்டை போலீஸார், கொலை...
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த 41 வயதான ஜேட் ஜாங்க்ஸ் என்ற பெண், கடந்த 2020-ஆம் ஆண்டில் தனது 64 வயது வளர்ப்பு தந்தை தாமஸ் மெர்ரிமனை மூச்சுத்திணறடித்துக் கொலை செய்தார். மெர்ரிமனின் வீட்டைச் சுத்தம்...
வங்கதேசத்தின் அஷுலியா பகுதியில் 4 முதல் 5 வயதே மதிக்கத்தக்க ஒரு பச்சிளம் குழந்தை மிகக் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளது. அந்தக் குழந்தையின் கைகள் கட்டப்பட்டு, வாயில் அரிசி...
டெல்லியில் குழந்தைக்கு மருந்து கொடுப்பது தொடர்பான குடும்பத் தகராறில், வினய் குப்தா (31) என்ற மென்பொருள் பொறியாளர் அவரது மனைவியின் குடும்பத்தினரால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். நொய்டாவில் உள்ள அடோப் நிறுவனத்தில் ஆண்டுக்கு ரூ. 60...
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மண்ணூரைச் சேர்ந்த 50 வயதுடைய சத்யா என்பவர், தனது சொந்த மகனாலேயே மினி சரக்கு வாகனம் ஏற்றி படுகொலை செய்யப்பட்ட கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சத்யாவின் இரண்டாவது...
கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை அடுத்த ஓந்தியம் கிராமத்தைச் சேர்ந்த 25 வயதுடைய மாதேஷ்வரி என்பவரை, அவரது நடத்தையில் சந்தேகப்பட்டு கணவர் ஏழுமலை நடுரோட்டில் வைத்து கத்தியால் வெட்டிய கொடூர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கூலித்...
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில், கணவரை ரொட்டி சுடும் தோசைக் கல்லால் (தவா) தலை மற்றும் முகத்தில் கொடூரமாக அடித்துக் கொலை செய்த மனைவியின் வெறிச்செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த ஆசிஷ் சோனி என்ற...
அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் மாகாணத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 17 வயது சிறுவன், தனது தாய் மற்றும் தம்பியைத் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அக்டன் நகரில் வசித்து வந்த...