உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்னார் மாவட்டத்தில், காட்டின் உட்பகுதியில் தேஷ்ராஜ் மற்றும் அவரது மனைவி சுஷ்மா ஆகியோரின் உடல்கள் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று காலை கால்நடைகளுக்குத் தீவனம் சேகரிப்பதற்காகத் தங்களது...
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே குடும்பத் தகராறில் சொத்துகளை ஆசிரமத்திற்கு எழுதி வைத்துவிடுவேன் என மிரட்டிய ஓய்வு பெற்ற அரசு ஊழியரான தந்தை சிவபாதம் (70) என்பவரைக் கொலை செய்த மகன் மற்றும் கொலைக்கு உடந்தையாக...
சான் டியாகோவைச் சேர்ந்த மருத்துவ உளவியல் முனைவர் பட்ட மாணவியான நிக்கோல் விர்சி (31), தனது தோழியின் 6 வாரமே ஆன இரட்டை ஆண் குழந்தைகளைப் பார்ப்பதற்காகப் பென்சில்வேனியாவிற்குச் சென்றுள்ளார். அங்கு ஒரு குழந்தையின் டயப்பரை...
சென்னை ராமாபுரத்தில் விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது ஏற்பட்ட திடீர் மோதலில், சீனிவாசன் என்ற நபர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் மாநகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஊர்வலம் சென்று கொண்டிருந்தபோது இரு தரப்பினரிடையே ஏற்பட்ட...
திருச்சி மாவட்டம் மருதூர் கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி பிரகாஷ் (30), சமயபுரம் நால்ரோடு டாஸ்மாக் கடையில் மது வாங்கச் சென்றபோது ஏற்பட்ட கூட்ட நெரிசல் மற்றும் வரிசைத் தகராறு கைகலப்பாக மாறியது. மோதலின் போது...
மதுரை மாவட்டம் சிலைமான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தந்தை பெரியார் நகர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி அருகே, தெய்வேந்திரன் (28) என்ற இளைஞர் நேற்று இரவில் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து...
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில், தனது மகனின் மரணத்திற்கும் தனது உடல்நலக் குறைவிற்கும் மருமகள்தான் காரணம் எனச் சந்தேகித்து, 72 வயது மாமனார் கோடாரியால் அடித்துக் கொன்ற கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. நாக்பூரின் யசோதரா நகர் பகுதியில்...
கள்ளக்காதலனுடன் சேர்ந்து தனது 14 வயது மகனைப் பெற்ற தாயே கொலை செய்த கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரவில் தாயும் அவரது கள்ளக்காதலனும் நெருக்கமாக இருந்ததை அந்தச் சிறுவன் நேரில் பார்த்துள்ளான். மேலும்,...
பெங்களூருவில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட கணவனை, அவரது மனைவி கள்ளக்காதலன் மற்றும் தாயாருடன் சேர்ந்து கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவின் யெல்லப்பா கார்டன் பகுதியைச் சேர்ந்த முபாரக் பாஷா (40) என்பவருக்கு...
சௌஜன்யாவின் 25 கோடி ரூபாய் சொத்துக்காக அவரைத் திருமணம் செய்யத் திட்டமிட்டேன். இதற்காக அவரது தந்தை சம்மதிக்காததால், சௌஜன்யாவின் கணவர் ஜெகதீஸ்வர் ரெட்டிக்கு இளநீரில் சயனைடு விஷம் கலந்து கொடுத்துக் கொலை செய்தேன் என்று துப்பாக்கி...