வேலூர் மாவட்டம் சதுப்பேரி பகுதியைச் சேர்ந்த வினோத்குமார் மற்றும் சிறுகாஞ்சி பகுதியைச் சேர்ந்த ராகுல் ஆகிய இருவரும், அதே பகுதியைச் சேர்ந்த திருமணமான பெண் ஒருவருடன் நெருக்கமான பழக்கம் கொண்டிருந்தனர். இதில் வினோத்குமார் அந்தப் பெண்ணை...
தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை, நரம்பு வழி மருந்து செலுத்தும் குழாயில் டாய்லெட் கிளீனர் மற்றும் ஆசிட்டை ஊசி மூலம் செலுத்தி செவிலியர் கொடூரமாக கொலை செய்துள்ளார். வளைகுடா நாட்டில் இருந்து...
கோவையில் இன்ஸ்டாகிராம் காதல் விவகாரத்தில், 24 வயது இளம் புகைப்படக் கலைஞர் திட்டமிட்டு காரில் வைத்து படுகொலை செய்யப்பட்டு, தண்டவாளத்தில் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கோவை மடத்தூர் பகுதியைச் சேர்ந்த பிரவீன்...
பெங்களூருவில் கணவன் மற்றும் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கடுமையான சண்டையின் காரணமாக, அவர்களின் 11 மாதக் குழந்தை அடித்துக் கொலை செய்யப்பட்ட கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தையைக் கொலை செய்த தந்தை ஷெக்கப்பா...
சென்னை விருகம்பாக்கம் பகுதியில் திமுக உறுப்பினர்களுக்கு இடையே ஏற்பட்ட அரசியல் வாக்குவாதம், நள்ளிரவில் கொலையில் முடிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருகம்பாக்கத்தைச் சேர்ந்த திமுக உறுப்பினர்களான கருணாகரன் மற்றும் ராஜேந்திரன் ஆகிய இருவரும் நேற்று...
பஞ்சாப் மாநிலத்தில் பிரிந்து வாழ்ந்த தனது மனைவியைத் திரும்ப அழைக்க மாமனார் வீட்டுக்குச் சென்ற லவ்பிரீத் சிங் என்ற வாலிபர், அவரது மைத்துனர் சஜன் சிங் என்பவரால் கொடூரமாகத் தீவைத்து கொளுத்தப்பட்டார். இந்த அதிர்ச்சித் தகவல்...
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வரும் ஜூலை 8-ம் தேதி முதல் பிரதமர் மோடி 3 நாட்கள் அரசுமுறைப்...
மத்திய பிரதேச மாநிலத்தில் 7 மாத கர்ப்பிணி மனைவியைக் கொலை செய்த வழக்கில், கணவருக்கு விதிக்கப்பட்டிருந்த ஆயுள் தண்டனையை அம்மாநில உயர் நீதிமன்றம் 7 ஆண்டுகளாகக் குறைத்து அதிரடித் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2021-ஆம் ஆண்டு குல்பஹேரி...
பீகார் மாநிலம் பாகல்பூரில் பிரபல கட்டுமான அதிபர் பஜ்ரங் குமார் படுகொலை செய்யப்பட்ட வழக்கை, காவல் துறையினர் தொழில்நுட்ப ஆதாரங்களின் உதவியுடன் 12 மணி நேரத்திற்குள் புலனாய்வு செய்து குற்றவாளியைக் கைது செய்துள்ளனர். இந்தச் கொடூரக்...
பல்லாவரத்தை அடுத்த அனகாபுத்தூர் பகுதியில் வசித்து வரும் 28 வயது பெண்ணுக்கு திருமணமாகி 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. அவரது கணவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் உயிரிழந்த நிலையில், தனது மாமனார், மாமியார்...