பெங்களூரு தெற்கு மாவட்டம் கனகபுரா தாலுகாவிற்கு உட்பட்ட கெம்பலநாதா கிராமத்தில், இன்ஸ்டாகிராமில் வேறொரு சிறுவனுடன் பேசியதற்காக 16 வயது சிறுமி அவரது 16 வயது லிவ்-இன் பார்ட்னரால் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட கொடூர சம்பவம்...
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தின் மோடிநகர் பகுதியில், சொத்துத் தகராறு காரணமாக ரூ.150 கோடி மதிப்புள்ள சொத்துகளுக்கு அதிபதியான தந்தையை, அவரது மூத்த மகனே துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த கொடூரச் சம்பவம் புதன்கிழமை (ஜூலை...
கர்நாடக மாநிலம் பெல்லாரியில், மருத்துவர் ஒருவர் அவரது இல்லத்தில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிராயு மருத்துவமனையில் பணியாற்றி வந்த மருத்துவர் கிரண் ஹொன்னாவர் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மேலும், அவரது 8...
நெல்லை டவுன் பாறையடி மந்திரமூர்த்தி தெருவைச் சேர்ந்த பெயிண்டர் ஆவுடையப்பன் (37). சில ஆண்டுகளுக்கு முன்பு சுதா என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்ட இவருக்கு, ஒரு மகனும் மகளும் உள்ளனர். நேற்று காலை இவர் நெல்லை...
வேலூர் மாவட்டம் சதுப்பேரி பகுதியைச் சேர்ந்த வினோத்குமார் மற்றும் சிறுகாஞ்சி பகுதியைச் சேர்ந்த ராகுல் ஆகிய இருவரும், அதே பகுதியைச் சேர்ந்த திருமணமான பெண் ஒருவருடன் நெருக்கமான பழக்கம் கொண்டிருந்தனர். இதில் வினோத்குமார் அந்தப் பெண்ணை...
தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை, நரம்பு வழி மருந்து செலுத்தும் குழாயில் டாய்லெட் கிளீனர் மற்றும் ஆசிட்டை ஊசி மூலம் செலுத்தி செவிலியர் கொடூரமாக கொலை செய்துள்ளார். வளைகுடா நாட்டில் இருந்து...
கோவையில் இன்ஸ்டாகிராம் காதல் விவகாரத்தில், 24 வயது இளம் புகைப்படக் கலைஞர் திட்டமிட்டு காரில் வைத்து படுகொலை செய்யப்பட்டு, தண்டவாளத்தில் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கோவை மடத்தூர் பகுதியைச் சேர்ந்த பிரவீன்...
பெங்களூருவில் கணவன் மற்றும் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கடுமையான சண்டையின் காரணமாக, அவர்களின் 11 மாதக் குழந்தை அடித்துக் கொலை செய்யப்பட்ட கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தையைக் கொலை செய்த தந்தை ஷெக்கப்பா...
சென்னை விருகம்பாக்கம் பகுதியில் திமுக உறுப்பினர்களுக்கு இடையே ஏற்பட்ட அரசியல் வாக்குவாதம், நள்ளிரவில் கொலையில் முடிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருகம்பாக்கத்தைச் சேர்ந்த திமுக உறுப்பினர்களான கருணாகரன் மற்றும் ராஜேந்திரன் ஆகிய இருவரும் நேற்று...
பஞ்சாப் மாநிலத்தில் பிரிந்து வாழ்ந்த தனது மனைவியைத் திரும்ப அழைக்க மாமனார் வீட்டுக்குச் சென்ற லவ்பிரீத் சிங் என்ற வாலிபர், அவரது மைத்துனர் சஜன் சிங் என்பவரால் கொடூரமாகத் தீவைத்து கொளுத்தப்பட்டார். இந்த அதிர்ச்சித் தகவல்...