உத்தரப் பிரதேச மாநிலம் சஹாரன்பூர் மாவட்டத்தின் சர்சாவா பகுதியைச் சேர்ந்த தேவதத் சர்மா (52), அங்குள்ள ஒரு கல்லூரியில் எழுத்தராகப் பணியாற்றி வந்தார். சனிக்கிழமை மாலை பணி முடிந்து வீடு திரும்பிய அவர், வீட்டில் யாரும்...
கத்தியால் பலத்த காயமடைந்த ரெபேக்கா உடனடியாக மீட்கப்பட்டு தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மனைவியைத் தாக்கிவிட்டு தப்பியோட முயன்ற சதீஷை அங்கிருந்த பொதுமக்களும் போலீசாரும் துரத்திப் பிடித்து மீண்டும் அதிரடியாகக் கைது செய்தனர். ஒரு கொலை...
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே ஓடும் தாமிரபரணி ஆற்றின் மேம்பாலத்தின் அடியில், கேரளா மாநில சிவசேனா கட்சியின் தலைவர் அதுல் (32) என்பவரின் உடல் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த அதுலின்...
உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில், காதலியின் நெஞ்சில் வேறொரு இளைஞனின் பெயர் பச்சை குத்தப்பட்டிருந்ததை கண்டு ஆத்திரமடைந்த காதலன், நடுரோட்டில் காதலியைத் துப்பாக்கியால் சுட்டுவிட்டுத் தானும் தற்கொலை செய்துகொண்ட கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....
குஜராத் மாநிலம் ஜாம்நகரில், ‘த்ரிஷ்யம்’ பட பாணியில் கணவரைக் கொலை செய்து, அவர் ஆஸ்திரேலியாவில் இருப்பதாக இரண்டு ஆண்டுகளாக நாடகமாடிய மனைவியின் கொடூரச் செயல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஜிக்னேஷ் மாவடியா என்ற அந்த நபர், கடந்த...
உத்தரப் பிரதேச மாநிலம் ஷாம்லி பகுதியைச் சேர்ந்த கரீனா மற்றும் ஹிமான்ஷு ஆகிய இருவரும் கடந்த 8 ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதலுக்கு கரீனாவின் குடும்பத்தினர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த...
சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை அண்ணாநகரைச் சேர்ந்தவர் பிரகாஷ் (37). இவருக்கும் உய்யவந்தாள் (40) என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. குடும்பப் பிரச்சினை காரணமாக, கணவன்-மனைவி இருவருக்கும் இடையே திருமணமான நாள் முதலே...
கர்நாடக மாநிலம் பாகல்கோட் மாவட்டம், பிலகி தாலுகாவில் உள்ள கலகலி கிராமத்தைச் சேர்ந்த பிரவீன் (29) என்பவருக்கும், பாக்யஸ்ரீ (23) என்ற பெண்ணுக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு மூன்று வயதில்...
உத்தரப் பிரதேசத்தின் மதுரா பகுதியில், ருச்சி என்ற பெண் தனது 3 வயது மகன் மாதவ் என்பவனைக் கழுத்தை நெரித்துக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் நடந்த அன்று அப்பெண்...
உத்தரப் பிரதேசத்தின் பரேலி மாவட்டத்தில், ‘ஜின்’ உத்தரவிட்டதாகக் கூறி 65 வயதான சியாராம் ஸ்ரீவஸ்தவா என்ற வியாபாரியை கொடூரமாகக் கொலை செய்த முகமது அர்மான் என்ற நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடந்த வாரம் நடைப்பயிற்சி...