ராமநாதபுரம் மாவட்டம் செந்தனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த ஆகாஷ் (26) என்ற வாலிபர், தொழில் போட்டி மற்றும் முன்விரோதம் காரணமாகப் பின்தொடர்ந்து துரத்திய கும்பலால் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். கரிமூட்டம் போடும் தொழில் செய்து வந்த ஆகாஷுக்கும்,...
பஞ்சாப் மாநிலம் டார்ன் டாரன் பகுதியில், காதலித்துத் திருமணம் செய்து கொண்ட ஜகஜித் சிங் (20) என்ற இளைஞர் பேருந்து நிலையத்தில் வைத்து அவரது மைத்துனர்களால் கத்தியால் குத்திக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். சொந்த குடும்பத்தினரின்...
சென்னை கூடுவாஞ்சேரியில் வசித்து வந்த ஹயாத்துன் நிஷா (38) என்ற கர்ப்பிணிப் பெண்ணைக் கொடூரமான முறையில் கொலை செய்த வழக்கில், மாணிக் உத்தீன் லஸ்கர் (22) மற்றும் அவரது மனைவி பகாபதி மாஜி (21) ஆகியோர்...
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள உலகப் புகழ்பெற்ற டைம்ஸ் சதுக்கத்தில், இரண்டு கத்திகளுடன் பொதுமக்களைத் தாக்கிய பெண் ஒருவரை போலீசார் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திங்கட்கிழமை நடந்த இந்த கொடூரத் தாக்குதலில்,...
சென்னை பெரவள்ளூர் வெற்றி நகர் பகுதியில், மனைவி திட்டிய கோபத்தில் படுத்த படுக்கையாக இருந்த பெற்ற தந்தையையே மகன் கத்தியால் குத்திக் கொலை செய்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த கூலித்...
விருதுநகர் மாவட்டம் பாலையம்பட்டி பகுதியைச் சேர்ந்த சிவா என்ற இளைஞர், இன்ஸ்டாகிராம் மூலம் செவல்பட்டியைச் சேர்ந்த வாசக தேவி என்ற பெண்ணுடன் பழகிக் காதலித்து, கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டார்....
சென்னையை அடுத்த கேளம்பாக்கம் அண்ணா நகரைச் சேர்ந்த 27 வயதுடைய ஷாகுல் அமீது என்ற இளைஞர், அங்குள்ள மயானப் பகுதியில் வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று...
கள்ளக்குறிச்சி அருகே உள்ள மலைக்கோட்டாலம் கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி என்பவரின் மனைவி விருதாம்பாள் என்ற மூதாட்டி, தனது விவசாய நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த கம்பு பயிரைப் பார்ப்பதற்கும், குருவி ஓட்டுவதற்கும் நேற்று மாலை வயலுக்குச் சென்றுள்ளார். ஆனால்,...
ஆந்திரப் பிரதேச மாநிலம் குண்டூரில் உள்ள கேவிபி காலனியில் நடந்த ஒரு கொடூரமான பழிவாங்கல் கொலை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ‘சோட்டா’ என்று அழைக்கப்படும் ஒரு நபர், 20 ஆண்டுகளாகத் தன் எதிரிகளிடம் இருந்து தப்பித்து வாழ்ந்து...
கோயம்புத்தூர் மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள வெள்ளிமலைப்பட்டினத்தில், 40 ஆண்டுகால நண்பனின் மனைவியுடன் ஏற்பட்ட தகாத உறவு காரணமாகப் பாக்குமட்டை வியாபாரியும், திமுக பிரமுகருமான நாகராஜ் (62) என்பவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார். மனைவியை இழந்து...