இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வரும் ஜூலை 8-ம் தேதி முதல் பிரதமர் மோடி 3 நாட்கள் அரசுமுறைப்...
மத்திய பிரதேச மாநிலத்தில் 7 மாத கர்ப்பிணி மனைவியைக் கொலை செய்த வழக்கில், கணவருக்கு விதிக்கப்பட்டிருந்த ஆயுள் தண்டனையை அம்மாநில உயர் நீதிமன்றம் 7 ஆண்டுகளாகக் குறைத்து அதிரடித் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2021-ஆம் ஆண்டு குல்பஹேரி...
பீகார் மாநிலம் பாகல்பூரில் பிரபல கட்டுமான அதிபர் பஜ்ரங் குமார் படுகொலை செய்யப்பட்ட வழக்கை, காவல் துறையினர் தொழில்நுட்ப ஆதாரங்களின் உதவியுடன் 12 மணி நேரத்திற்குள் புலனாய்வு செய்து குற்றவாளியைக் கைது செய்துள்ளனர். இந்தச் கொடூரக்...
பல்லாவரத்தை அடுத்த அனகாபுத்தூர் பகுதியில் வசித்து வரும் 28 வயது பெண்ணுக்கு திருமணமாகி 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. அவரது கணவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் உயிரிழந்த நிலையில், தனது மாமனார், மாமியார்...
மெட்ரோ இரயில் ஒன்றில் பயணித்த பெண் பயணி ஒருவர், “ஆண்களை எப்படிக் கொலை செய்வது” (How to Kill Men) என்ற தலைப்பிலான புத்தகத்தை மிகவும் தீவிரமாகப் படித்துக் கொண்டிருக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில்...
தூத்துக்குடி மாவட்டம் மடத்தூர் நடுத்தெரு பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய தாளமுத்து என்பவரது மகன் அருள்ராஜ் (32). டிரைவராகப் பணியாற்றி வந்த அருள்ராஜ், கடந்த சில ஆண்டுகளாகக் கடுமையான மதுப் பழக்கத்திற்கு அடிமையாகி இருந்துள்ளார். இதனால்...
கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூருவில், தன்னைத் திருமணம் செய்துகொள்ள மறுத்த காதலியை, இரவு உணவிற்கு அழைத்துச் சென்று காதலன் கத்தியால் குத்திக் கொலை செய்த கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. பெங்களூருவின் மகாலட்சுமி லேஅவுட் பகுதியில் உள்ள...
கோயம்புத்தூர் மாவட்டம் காரமடை அருகே உள்ள மருதூர் கிராமத்தில், நண்பனின் தங்கையைக் காதலித்த விவகாரத்தில் எலக்ட்ரீஷியன் ஒருவர் கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்டு, சடலம் கிணற்றில் வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மருதூர்...
உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தில் உள்ள பில்கானா பகுதியில், கள்ளக்காதல் விவகாரத்தால் கணவன் மனைவியால் குத்திக் கொலை செய்யப்பட்ட கொடூர சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மளிகை சந்தையில் தரகராகப் பணியாற்றி வந்த மணீஷ்...