திருச்சி மாவட்டம் மருதூர் கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி பிரகாஷ் (30), சமயபுரம் நால்ரோடு டாஸ்மாக் கடையில் மது வாங்கச் சென்றபோது ஏற்பட்ட கூட்ட நெரிசல் மற்றும் வரிசைத் தகராறு கைகலப்பாக மாறியது. மோதலின் போது...
மதுரை மாவட்டம் சிலைமான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தந்தை பெரியார் நகர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி அருகே, தெய்வேந்திரன் (28) என்ற இளைஞர் நேற்று இரவில் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து...
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில், தனது மகனின் மரணத்திற்கும் தனது உடல்நலக் குறைவிற்கும் மருமகள்தான் காரணம் எனச் சந்தேகித்து, 72 வயது மாமனார் கோடாரியால் அடித்துக் கொன்ற கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. நாக்பூரின் யசோதரா நகர் பகுதியில்...
கள்ளக்காதலனுடன் சேர்ந்து தனது 14 வயது மகனைப் பெற்ற தாயே கொலை செய்த கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரவில் தாயும் அவரது கள்ளக்காதலனும் நெருக்கமாக இருந்ததை அந்தச் சிறுவன் நேரில் பார்த்துள்ளான். மேலும்,...
பெங்களூருவில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட கணவனை, அவரது மனைவி கள்ளக்காதலன் மற்றும் தாயாருடன் சேர்ந்து கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவின் யெல்லப்பா கார்டன் பகுதியைச் சேர்ந்த முபாரக் பாஷா (40) என்பவருக்கு...
சௌஜன்யாவின் 25 கோடி ரூபாய் சொத்துக்காக அவரைத் திருமணம் செய்யத் திட்டமிட்டேன். இதற்காக அவரது தந்தை சம்மதிக்காததால், சௌஜன்யாவின் கணவர் ஜெகதீஸ்வர் ரெட்டிக்கு இளநீரில் சயனைடு விஷம் கலந்து கொடுத்துக் கொலை செய்தேன் என்று துப்பாக்கி...
உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலியின் பதோக்கர் காவல் எல்லைக்குட்பட்ட சாய் நதியில் வாலிபர் ஒருவர் பிணமாக மீட்கப்பட்ட வழக்கை காவல்துறை வெற்றிகரமாக முடிவுக்குக் கொண்டுவந்துள்ளது. உயிரிழந்தவர் புரே ரகுராஜ் மஜ்ரே சராைதாமு கிராமத்தைச் சேர்ந்த சரோஜ்...
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள கோவிந்த்புரா பகுதியில், குடும்பத் தகராறு காரணமாக நள்ளிரவில் தூங்கிக்கொண்டிருந்த மனைவி மற்றும் 3 மகள்களைக் கணவரே செங்கலால் அடித்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ள அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்தத் துயரச்...
உத்தரப் பிரதேச மாநிலம் ஹர்டோய் மாவட்டத்தில் வெறும் 2,000 ரூபாய் பணத் தகராறு காரணமாக, 7 மாத கர்ப்பிணி மனைவியைக் கணவனே மூங்கில் தடியால் அடித்துக் கொன்ற கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளத. இங்குள்ள...
அகமதாபாத்தில் ஆண் நண்பருடன் இருக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதால், குடும்ப அவமானம் என்று கருதி 22 வயது மகளை சொந்த தந்தையும் சகோதரரும் சேர்ந்து சுத்தியலால் அடித்துக் கொடூரமாக ஆணவக்கொலை செய்த அதிர்ச்சிச் சம்பவம்...