தமிழ்நாடு காவல்துறையால் சமீபத்தில் தொடங்கப்பட்ட ‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படை, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதில் குறுகிய காலத்தில் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. மாநிலம் முழுவதும் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தீவிர நடவடிக்கைகளை...
தருமபுரி மண்டல ஒருங்கிணைப்பாளர் அரிமா செந்தில்நாதனின் செயல்பாடுகள் திருப்தியளிக்காததால், மாவட்ட நிர்வாகிகளும் தொண்டர்களும் அவருக்கு எதிராகக் குரல் உயர்த்தத் தொடங்கியுள்ளனர். இதனால் நாம் தமிழர் கட்சிக்குள் பெரும் பரபரப்பும் உட்கட்சிப் பூசலும் வெடித்துள்ளன. அவரை உடனடியாகப்...
சிவகங்கையில் நடைபெற்ற அம்மா பேரவை கூட்டத்தில் உரையாற்றிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், தமிழக அரசையும் முதலமைச்சர் விஜய்யையும் கடுமையாக விமர்சித்துப் பேசினார். “முதலமைச்சர் விஜய் தனது நண்பர்களுக்கு மட்டுமே அரசுப் பதவிகளை வழங்கி வருகிறார்;...
தமிழகத்தின் சொந்த நிதி வரவை காட்டிலும் வழக்கமான செலவுகள் மிஞ்சி நிற்பதால், புதிய உள்கட்டமைப்பு திட்டங்களுக்கும் நிர்வாகத் தேவைகளுக்கும் அரசு கடன்பத்திரங்கள் மற்றும் வங்கிக் கடன்களையே பிரதானமாகச் சார்ந்திருக்க வேண்டிய சூழல் நிலவுகிறது.நடப்பு நிதியாண்டின் முதல்...
காவிரி நீர் பிரச்சினை தொடர்பாக கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தும் சதிவலையில் தமிழக முதல்வர் விஜய் சிக்கக் கூடாது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டிப்புடன் அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில்,...
பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அரசியலில் இருந்து முற்றிலுமாக விலகுவதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தனது 88-வது பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர், தான் இனி அரசியல் துறவறம் மேற்கொள்ள இருப்பதாகவும், இன்று...
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை அதன் அதிகபட்ச விற்பனை விலையை விட கூடுதல் விலைக்கு விற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக தொடரப்பட்ட வழக்கின்...
பவானி அருகே நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பாக முக்கியத் தகவலைப் பகிர்ந்து கொண்டுள்ளார். விவசாயிகளின் முதன்மையான கோரிக்கையாக இருக்கும் பயிர்க்கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும்...
முதலமைச்சர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தைக் கண்ட அமைச்சர்கள் உணர்ச்சிவயப்பட்டு அழுது புலம்பிய நிகழ்வு இணையத்தில் பெரிய அளவில் பேசப்பட்ட நிலையில், அது தொடர்பாக அமைச்சர் விக்னேஷ் விளக்கமளித்துள்ளார். திண்டுக்கல்லில் ஊடகவியலாளர்களைச் சந்தித்த அவர் பேசுகையில்,...
கொங்கு மண்டலத்தில் தமிழக வெற்றிழகத்தில் புதிதாக இணைந்த முன்னாள் அதிமுக நிர்வாகிகளுக்கு உடனடியாக எந்தக் கட்சியிலும் பதவி வழங்கிட முடியாது என்பதை கே.ஏ.செங்கோட்டையன் மிகவும் கறாராகத் தெரிவித்துவிட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பிட்ட சில முன்னாள் அமைச்சர்கள்...