“எதுக்கு வரலாறு பேசுறீங்க?” என்று ஜே.சி.டி பிரபாகர், தவெக எம்.எல்.ஏ கார்த்திகேயனை அமர வைத்த சம்பவம் . தமிழகச் சட்டமன்றக் கூட்டத்தொடரில், மதுரை கிழக்குத் தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் பேசும்போது, “மதுரை தீர்த்தக்காடு...
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், தவெக தலைவர் மற்றும் முதலமைச்சர் விஜய் தன்னை அமைச்சராகுமாறு நேரில் அழைத்து விருப்பம் தெரிவித்ததாகப் பேசி அரசியல் களத்தில் புதிய பரபரப்பைக் கிளப்பியுள்ளார். விசிக கட்சி நிகழ்ச்சி...
தமிழகச் சட்டமன்றப் பேரவையில் ஜல்லிக்கட்டுப் போட்டி தொடர்பாகத் தவெக சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா தெரிவித்த கருத்துக்கள் அவைக்குறிப்பில் இருந்து அதிரடியாக நீக்கப்படுவதாகச் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். சட்டமன்றக் கூட்டத்தொடரில் பேசிய சபாநாயகர், ஜல்லிக்கட்டுத் தொடர்பாகத்...
திமுக மாணவரணிச் செயலாளர் வீரமணி ஜெயக்குமார் தனது சமூக ஊடகப் பக்கத்தில், பிரபல நடிகை த்ரிஷாவைக் குறிப்பிட்டுப் பதிவிட்ட கருத்து தற்பொழுது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை அரசு ரத்து செய்த...
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் முக்கிய நிர்வாகி சண்முகம், தவெக அரசுக்குக் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். சமீபத்தில் தவெக அமைச்சர் செங்கோட்டையன், “ரேஷன் அரிசி ஆடு மாடுகளுக்குத் தீவனமாகப் பயன்படுத்தப்படுகிறது” என்று பேசியுள்ளது...
தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், “2029-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் ராகுல் காந்தியைப் பிரதமர் வேட்பாளராக ஏற்காவிட்டால் காங்கிரஸ் அமைச்சர்கள் இருவரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்வோம்” என்று அமைச்சர் ராஜேஷ்குமார்...
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொருளாளர் ரூபி ஆர். மனோகரன் வெளியிட்டுள்ள காரசாரமான அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனைப் பற்றி விமர்சிக்கவும், அதன் பெயரை மாற்றச் சொல்லவும் திமுகவிற்கு என்ன தகுதி இருக்கிறது...
தமிழகத்தில் தற்போதைய முதலமைச்சர் விஜய் தான் இந்தியாவின் அடுத்த பிரதமர் என்று சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாகப் பதிவுகள் வெளியாகி வருகின்றன. இதுகுறித்து திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதனிடம் செய்தியாளர்கள்...
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வேலூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள விஜய் மற்றும் அவரது அரசு நிர்வாகத்தைக் கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார். சட்டமன்றத்தில் விஜய் “அரசின் மூன்று முக்கிய ஊழல் கோப்புகள்...
தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், பாட்டாளி மக்கள் கட்சியை தங்களது கூட்டணிக்குள் கொண்டு வர திமுக தீவிரமாகத் திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் முதற்கட்டமாக, சென்னை பனையூரில் உள்ள பாமக...