2026 சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அதிமுகவில் ஏற்பட்ட பிளவு காரணமாக விலகி சென்ற தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளுக்குக் கட்சியில் உரிய முக்கியத்துவமும் பதவி உயர்வும் வழங்கப்படுமா என்பது...
ஊழல் செய்ய முடியாத எதிர்த்தரப்பினர், தவெக ஆட்சிக்குக் கெட்ட பெயர் ஏற்படுத்த முயற்சிப்பதாக அமைச்சர் விக்னேஷ் சாடியுள்ளார். ஊழலற்ற தவெக ஆட்சியில் பணத்தைக் கொண்டு எதையும் சாதிக்க முடியாது என்றும், இந்த ஆட்சியில் அவதூறுகளுக்கும் ஆபாசப்...
தமிழக முதல்வரும் தவெக தலைவருமான விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வந்த நிலையில், தற்போது அதில் முக்கியமான திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கை மேற்கொண்டு தொடர...
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், தவெக அரசின் முதல் வேளாண் பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் கருப்பு சட்டை அணிந்து அவைக்கு வருகை தந்தனர். பட்ஜெட் தாக்கல் நிறைவடைந்ததும்,...
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவைத் தொடர்ந்து, திராவிட முன்னேற்றக் கழகத்தை அடிமட்டம் முதல் தலைமை வரை மறுசீரமைக்கும் பணியில் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தீவிரம் காட்டி வருகிறார். தேர்தல் தோல்விக்கான காரணங்களை ஆய்வு...
பீகாரில் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி இடைத்தேர்தலில் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து, தமிழ்நாட்டிலும் அதுபோன்ற அரசியல் மாற்றத்தை உருவாக்க நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திட்டமிட்டு வருகிறார். விரைவில் நடைபெறக்கூடும் என...
சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இன்றைய கூட்டத்தில், கர்நாடகாவின் மேகதாது அணை விவகாரம் மற்றும் காவிரி குறுவை சாகுபடி பாதிப்பு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல்வேறு உறுப்பினர்கள் கவன...
நடிகரும் அரசியல் தலைவருமான விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக, சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் விவாகரத்து மற்றும் ஜீவனாம்சம் கோரி சங்கீதா செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில்...
அதிமுக மூத்த தலைவரான கே.பி.முனுசாமி மற்றும் சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட தலைவர்கள், தமிழக அமைச்சர் N ஆனந்திடம் இன்று காலை நேரில் சந்தித்துப் பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக...
நிதி ஆதாரங்களைச் சீரமைத்த பிறகு மகளிர்க்கான ரூ.2,500 உதவித்தொகை வழங்கும் திட்டம் நிச்சயமாக நடைமுறைப்படுத்தப்படும் என அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதிகள் ஒவ்வொன்றாகத் தொடர்ந்து...