தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் கடந்த சில நாட்களாக நிலவி வரும் கடுமையான அமளி மற்றும் ஒழுங்கீனமான சம்பவங்களைத் தொடர்ந்து, “சட்டமன்ற உறுப்பினர்கள்தங்களது இருக்கையைத் தாண்டி அவையின் மையப் பகுதிக்கு வந்தால் இனி கடுமையான ஒழுங்கு நடவடிக்கை...
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் கடந்த இரண்டு நாட்களாகச் சில திமுக மற்றும் தவெக உறுப்பினர்கள் காதில் கேட்கக்கூடாத அவதூறான வார்த்தைகளைப் பேசி ஒருவருக்கொருவர் மோதிக்கொள்வது தனக்கு மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்துவதாகச் சபாநாயகர் ஜே.டி.சி.பிரபாகர் அவையில்...
“நாங்கள் பரந்தூர் விமான நிலையத் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று பலமுறை போராடியும், முந்தைய ஆட்சியில் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்துப் பேசக் கூட எங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால், தான் முதலமைச்சரானால் இந்தத்...
தமிழ்நாடு சட்டப்பேரவையின் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய தவெக அரசைச் சேர்ந்த அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, “தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கு ஊழலற்ற அமைச்சர் இருந்தால் போதும். பரந்தூர் விமான நிலையமா அல்லது விவசாயிகளின் கண்ணீரா...
தமிழ்நாடு சட்டப்பேரவையின் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பசுமை விமான நிலையத் திட்டம் கைவிடப்படுவதாக முதலமைச்சர் விஜய் அறிவித்ததைத் தொடர்ந்து, “பரந்தூரில் விமான நிலையம் அமைக்கப்பட்டால் இயற்கை நீர்நிலைகள் அழிந்து சென்னை...
தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தின்போது, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் உறுப்பினர் கே.ஏ. செங்கோட்டையன் இடையே ஏற்பட்ட மாறுபட்ட கருத்துகளால் காரசார விவாதம் வெடித்தது. முன்னாள் ஆட்சியின் திட்டங்கள் குறித்த செங்கோட்டையனின்...
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 6 அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா செய்த விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும், ஆளுங்கட்சித் தரப்பிற்கும் இடையே கடுமையான காரசார விவாதம் நடைபெற்றது. இந்த விவகாரம் தற்போது நீதிமன்றத்தின் பரிசீலனையில்...
மன்னார்குடியில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன், வரவிருக்கும் இடைத்தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எந்தக் கட்சிக்கு ஆதரவு அளிக்கும் என்பது குறித்து கட்சியின்...
தென்மாவட்டத்தைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழகத்தின் பெண் எம்.எல்.ஏ-வின் கணவர், அரசு அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்களிடம் மாதாந்திர “மாமூல்” கேட்டு மிரட்டி வருவதாக அடுக்கடுக்கான புகார்கள் எழுந்துள்ளன. “மேடத்தை மாசம் ஒருமுறை கவனிக்க வேண்டும்” எனக்...
தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் ஆர்முகம், ஆசிரியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு கொண்டுவந்த வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்மானம் ஒன்று தவெக அரசின் சட்டமன்றப் பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தத் தீர்மானத்தின்படி, தமிழ்நாட்டுப் பள்ளிகளில் கடந்த...