டாஸ்மாக் முறைகேடு வழக்கில் லஞ்ச ஒழிப்புத் துறை தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் ரத்தீஷ் என்பவரின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு நெருக்கமானவரான ரத்தீஷ், டாஸ்மாக் அதிகார அமைப்பில்...
தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்து நிறுவனத்தின் செயலியில் செய்யப்பட்டுள்ள இந்த வண்ண மாற்றம், அரசியல் மற்றும் பொது தளங்களில் கடுமையான விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அரசு சேவை சார்ந்த செயலிகள் மற்றும் பொதுச் சொத்துகளில் எந்தவொரு அரசியல்...
தமிழ்நாட்டில் உலகளாவிய திறன் மையங்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உற்பத்தி மற்றும் உயர்கல்வி உள்ளிட்ட முக்கியத் துறைகளில் புதிய முதலீடுகளை ஈர்க்கும் வகையில், 4 சர்வதேச முன்னணி நிறுவனங்களுடன் தமிழக அரசு இன்று புரிந்துணர்வு ஒப்பந்தங்களை...
கோடிகளில் சம்பளம் வாங்கிய தவெக தலைவர் விஜய், மக்களுக்காகத் தன் சொந்தப் பணத்திலிருந்து ஒரு ரூபாய் கூட செலவழித்திருக்க மாட்டார் என்று அனிதா ராதாகிருஷ்ணன் கடுமையாகக் விமர்சித்துள்ளார். திமுக கட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய...
அதிமுகவின் உள்கட்சி நிலவரத்தை சுட்டிக்காட்டி, அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைவது, அதிமுகவின் தற்போதைய தலைமை மீது நிர்வாகிகளுக்கு உள்ள அதிருப்தியையே வெளிப்படுத்துகிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தவெகவின்...
அதிமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள் எம்.சி. சம்பத், சி.விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜு உள்ளிட்ட முக்கியத் தலைவர்களுக்கு இதுவரை பதவிகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. இதனால், அதிமுகவில் செல்வாக்குடன் திகழ்ந்த இத்தலைவர்கள் தவெகவில்...
தமிழ்நாட்டிலுள்ள 37,595 அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த ஐம்பத்தி இரண்டு லட்சத்துக்கும் அதிகமான மாணவ-மாணவிகளின் ஊட்டச்சத்து தேவைகளைக் கருத்தில்கொண்டு, நடைமுறையிலுள்ள சத்துணவுத் திட்டத்தின் கீழ் வெஜிடபிள் பிரியாணி மற்றும் பல்வேறு கலவை சாதங்களுடன் சேர்த்து முட்டை வழங்கப்பட்டு...
அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இருந்து விலகி, விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகத்தில் இணைய முடிவு செய்திருப்பதாக அவருக்கு நெருங்கிய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த பிப்ரவரி மாதமே தனது ஆதரவாளர்களுடன் திமுகவில்...
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மாநில உரிமைகள் மற்றும் தமிழ்நாட்டு மக்களின் அத்தியாவசியப் பிரச்சனைகளில் தமிழக வெற்றிக் கழகத்தின் அரசு உரிய நடவடிக்கை எடுக்காமல் கள்ளமௌனம் சாதிப்பதாகக் கடுமையாகச் சாடியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச்...
தமிழகத்தில் வேலைபார்க்கும் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்கக் கோரி, மதுரை கோமதிபுரத்தை வைச் சேர்ந்த நர்மதா உயர் நீதிமன்ற மதுரை கிளையை நாடினார். அரசு மற்றும் தனியார் துறைப் பெண் ஊழியர்கள்...