தமிழகச் சட்டமன்றத்தில் அதிமுக எம்.எல்.ஏ. தளவாய் சுந்தரம் மற்றும் அமைச்சர் கே.என். நேரு இடையே அரங்கேறிய காரசாரமான விவாதமும், அதனைத் தொடர்ந்து சபாநாயகர் மற்றும் அமைச்சர் நிர்மல் குமார் ஆகியோரின் எதிர்வினைகளும் அரசியல் களத்தில் பெரும்...
தமிழகத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களுக்கு புதிய கார்கள் வழங்க அரசு திட்டமிட்டுள்ள சூழலில், தங்களுக்குக் குறைந்தபட்சம் ‘பைக்’ இவழங்க வேண்டும் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் ஊராட்சி மன்றத் தலைவர்கள் கோரிக்கை மனு அளித்துள்ளனர். முன்னதாக,...
தமிழ்நாடு சட்டப்பேரவையில் மின்வாரியத்தில் காணாமல் போனதாகக் கூறப்பட்ட 38 ஹார்டு டிஸ்க்குகள் குறித்து ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி பேசிய, தலைமை அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் இருந்து...
தமிழக சட்டமன்றத்தில் மின்சாரத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் தற்போதைய அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் இடையே கடுமையான வார்த்தைப்போர் வெடித்தது. மின்சார வாரியக் கடன்...
தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுங்கட்சியான தவெக மற்றும் திமுக உறுப்பினர்களுக்கு இடையே முகம் சுளிக்கும் வகையிலான அநாகரிக வார்த்தைப் பிரயோகங்களால் கடுமையான அமளி ஏற்பட்டது. அவையில் பேசிய தவெக அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார், திமுகவின் செந்தில்...
திமுகவை விட்டு விலகும் முடிவில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதியாக இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பரவி வரும் தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. சட்டப்பேரவையில் பிற அமைச்சர்கள் இவரை நோக்கி விமர்சனங்களை முன்வைத்த போது,...
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேரலை ஒளிபரப்பு தொடர்பாக ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே விவாதம் நடந்துகொண்டிருந்த போது, அமைச்சர் ராஜ்மோகன் ஆர்முகம் சபாநாயகரிடம் வைத்த அதிரடியான கோரிக்கை அவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவையில் பேசிய தமிழக வெற்றிக்...
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேரலை ஒளிபரப்பு தொடர்பாக, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கும் ஆளுங்கட்சித் தரப்புக்கும் இடையே மிகக் கடுமையான காரசார விவாதம் வெடித்தது. அவையின் முக்கிய விவாதங்கள் முழுமையாக நேரலை செய்யப்படுவதில்லை என்றும், எதிர்க்கட்சிகளின் குரல்...
“மக்கள் இப்பொழுதெல்லாம் டிவியில் சீரியல் பார்ப்பதில்லை, சட்டமன்ற நேரலையைத் தான் குடும்பத்தோடு பார்க்கிறார்கள்” என்று சட்டப்பேரவையில் அமைச்சர் என். ஆனந்த் மிக விரிவாகப் பேசியுள்ளார். தான் சந்தித்த 70 வயது முதியவர் ஒருவர், “எங்களுக்கு இப்போது...
“ஜோசியம் பார்த்து மஞ்சள் துண்டு போட்டதையெல்லாம் தமிழ்நாடு ஏற்கனவே பார்த்துவிட்டது” என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் கேள்விக்கு அமைச்சர் நிர்மல் குமார் கடுமையான பதிலடி கொடுத்துள்ளார். தமிழக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் உதயநிதி...