“சால்னா கடை விமர்சகர்களுக்கு எல்லாம் என்னால் பதில் சொல்ல விரும்பவில்லை” என்று முதலமைச்சர் விஜய்யை திமுக மூத்த தலைவரும் அமைச்சருமான துரைமுருகன் மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். வேலூரில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பேசிய அவர், சொந்த...
தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ள திருச்சி கிழக்கு, கரூர், அம்பாசமுத்திரம், பெருந்துறை மற்றும் விராலிமலை ஆகிய ஐந்து சட்டமன்றத் தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவிக்கத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும்,...
2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த பெரும் தோல்வி, குறிப்பாக கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூரிலும், 15-க்கும் மேற்பட்ட முன்னாள் அமைச்சர்கள் தங்கள் தொகுதிகளிலும் தோற்றது கட்சித் தலைமைக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து அமைக்கப்பட்ட...
சென்னை எக்மோர் அரசு தாய்-சேய் நல மருத்துவமனைக்கு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் எவ்வித முன்அறிவிப்பும் இன்றி நேற்று அதிரடியாக மேற்கொண்ட திடீர் ஆய்வு, தமிழக அரசியல் வட்டாரத்திலும் சமூக வலைதளங்களிலும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது....
தமிழகத்தில் தற்போதைய தவெக அரசின் தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா, தனது முதன்மைப் பொறுப்பான புதிய முதலீடுகளை ஈர்ப்பதில் கவனம் செலுத்தாமல் பள்ளிக் கல்வித் துறையின் பணிகளில் ஈடுபட்டு வருவதாக எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன....
தமிழ்நாடு அரசியலில் பல தசாப்தங்களாக நீடித்து வந்த திமுக, அதிமுக ஆகிய இருதுருவ அரசியலை வீழ்த்த, தேசியக் கட்சிகளும் சில சக்திகளும் பின்புலத்திலிருந்து திட்டமிட்டு காய் நகர்த்தி வருவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்....
கர்நாடகா அரசு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களுக்குத் தமிழகத்திற்குத் தர வேண்டிய காவிரி நீரைத் தர முடியாது என அம்மாநில நீர்ப்பாசனத் துறை அமைச்சர் கூறியிருப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர்...
தமிழ்நாட்டில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டம் தற்போதைக்கு நடைமுறைப்படுத்தப்படாது என்று மின்துறை அமைச்சர் நிர்மல்குமார் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். இதற்கு முந்தைய திமுக ஆட்சியில் இத்திட்டம் கொண்டுவரப்படும் என அறிவிக்கப்பட்ட போதிலும், அவர்களின் ஐந்து ஆண்டு கால...
தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 4 சதவீத இடஒதுக்கீட்டை முழுமையாக உறுதி செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் விஜய் அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். மாற்றுத்திறனாளிகள் நலத்துறையை தன் வசம் வைத்துள்ள முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற அவசர ஆலோசனை...
நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் முத்துபாண்டி, கட்சியில் ஏற்பட்ட சில சங்கடங்கள் காரணமாக தம்மால் தொடர்ந்து பயணிக்க இயலவில்லை எனக் கூறி, கட்சியிலிருந்து விலகுவதாகத் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். கட்சியை விட்டு...