2026-27ஆம் கல்வியாண்டில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு மகிழ்ச்சியூட்டும் வகையில், திங்கட்கிழமைகளில் 3 அரசு பொது விடுமுறை நாள்கள் வருகின்றன. இதன்படி, செப்டம்பர் 14ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி, அக்டோபர் 19ஆம் தேதி சரஸ்வதி பூஜை...
நெடுஞ்சாலைத்துறை டெண்டர் முறைகேடு புகார் தொடர்பாக, திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவிடம் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்தச் சூழலில், மருத்துவச் சிகிச்சைக்காகச் சிங்கப்பூர் சென்றிருந்த அவர் இன்று சென்னை திரும்புவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன....
தஞ்சாவூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக எம்பி ஆ.ராசா, தமிழக முதல்வர் விஜய்யை நோக்கி மிகக் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளார். ‘லௌகீக இன்பங்களை’ அனுபவிக்க வேண்டிய இளமைப் பருவத்தில், அதுவும் புதிதாகத் திருமணமாகியிருந்த 24 வயதில்,...
தமிழகம் முழுவதும் வரும் ஜூலை 20 அன்று அரசு இ-சேவை மற்றும் ஆதார் பதிவு மையங்கள் இயங்காது என தமிழ்நாடு தரவு உள்ளீட்டாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இந்த மையங்களில் பணிபுரியும் ஊழியர்களின் மாதாந்திர ஊதியத்தில் முறைகேடாகப்...
தமிழக அரசியலில் அனிதா ராதாகிருஷ்ணனின் சமீபத்திய அதிரடிப் பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுக்கூட்டம் ஒன்றில் உணர்ச்சிப்பூர்வமாக உரையாற்றிய அவர், கடந்த காலங்களில் தங்களது இயக்கம் திட்டமிட்ட சதி மற்றும் வியூகங்கள் மூலம் வீழ்த்தப்பட்டதாகவும், அதன்...
செந்தில் பாலாஜி, எ.வ.வேலு விவகாரங்களால் தமிழ்நாட்டு அரசியலே சூடாக இருக்கும் நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா கொடுத்துள்ள விளக்கம் புது விவாதத்தை ஆரம்பித்து வைத்துள்ளது. “செந்தில் பாலாஜிக்கு சட்டப்படி ஜாமீன் கிடைக்கிற வரைக்கும் அவர்...
சமூக ஊடகங்களில் தன்னை கிண்டல் செய்து வெளிவரும் மீம்ஸ் வீடியோக்களைத் தான் ரசித்துப் பார்த்துச் சிரித்ததாக பாஜக மூத்த தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், மனிதர்கள் தங்களைத் தாங்களே...
கட்சி நிதி விவகாரத்தில் தமிழக முதலமைச்சர் விஜய்யை திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா ஒருமையில் பேசி கடுமையாக விமர்சித்துள்ளார். தஞ்சாவூரில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அவர், “உன்னை லூசு என்பதா, கிறுக்கு என்பதா என்று...
தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர் சரவணனிடம் திமுகவினர் யாரும் பேரம் பேசவில்லை என்றும், அந்த அளவுக்கு எல்லாம் அவர் தகுதியானவர் இல்லை என்றும் தமிழக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கடுமையாக விமர்சித்துள்ளார். செய்தியாளர்களைச் சந்தித்த...
டிடிவி தினகரன் தனது ஆயிரக்கணக்கான தொண்டர்களை நடுத்தெருவில் விட்டுவிட்டதாக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் கடுமையாக விமர்சித்துள்ளார். செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், டிடிவி தினகரன் காலத்திற்கு ஏற்றார்போல் வளைந்து செல்பவர்...