தமிழ்நாடு அரசியலில் பல தசாப்தங்களாக நீடித்து வந்த திமுக, அதிமுக ஆகிய இருதுருவ அரசியலை வீழ்த்த, தேசியக் கட்சிகளும் சில சக்திகளும் பின்புலத்திலிருந்து திட்டமிட்டு காய் நகர்த்தி வருவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்....
கர்நாடகா அரசு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களுக்குத் தமிழகத்திற்குத் தர வேண்டிய காவிரி நீரைத் தர முடியாது என அம்மாநில நீர்ப்பாசனத் துறை அமைச்சர் கூறியிருப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர்...
தமிழ்நாட்டில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டம் தற்போதைக்கு நடைமுறைப்படுத்தப்படாது என்று மின்துறை அமைச்சர் நிர்மல்குமார் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். இதற்கு முந்தைய திமுக ஆட்சியில் இத்திட்டம் கொண்டுவரப்படும் என அறிவிக்கப்பட்ட போதிலும், அவர்களின் ஐந்து ஆண்டு கால...
தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 4 சதவீத இடஒதுக்கீட்டை முழுமையாக உறுதி செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் விஜய் அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். மாற்றுத்திறனாளிகள் நலத்துறையை தன் வசம் வைத்துள்ள முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற அவசர ஆலோசனை...
நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் முத்துபாண்டி, கட்சியில் ஏற்பட்ட சில சங்கடங்கள் காரணமாக தம்மால் தொடர்ந்து பயணிக்க இயலவில்லை எனக் கூறி, கட்சியிலிருந்து விலகுவதாகத் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். கட்சியை விட்டு...
காவிரித் தண்ணீரைத் தமிழகத்திற்குப் பெற்றுத் தர முதலமைச்சர் விஜய் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்துகிறார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், தமிழ்நாடு அரசு எங்களிடம்...
தமிழகத்தில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதிமுக உட்கட்சிப் பூசல்களால் சரிவைச் சந்தித்து வரும் நிலையில், அக்கட்சியைச் சேர்ந்த மாஜி அமைச்சர் சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர், மற்றும் மதுராந்தகம் மரகதம் குமரவேல், பெருந்துறை...
விசிக கட்சி தவெக அமைச்சரவையில் (காங்கிரஸ், முஸ்லிம் லீக் உடன்) சேர்ந்தாலும், தாங்கள் இன்னும் திமுக-வின் நண்பர்கள்தான் என்றும், நினைத்தால் தவெக-வை விட்டு வெளியேறுவோம் என்றும் திருமாவளவன் இரட்டை நிலைப்பாட்டோடு பேசுகிறார். இதைக் கிண்டல் செய்யும்...
முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு செக் வைக்க முதல்வர் விஜய் அதிரடி முடிவு எடுத்திருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது. கரூர் மாவட்டத்திற்குச் செல்வதற்கு முன்பாகவே செந்தில்பாலாஜியை அதிரடியாகக் கைது செய்ய முதல்வர் திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது....
பரந்தூர் விமான நிலையப் பணிகளைத் தாமதப்படுத்தாமல் உடனே தொடங்க மத்திய அரசுக்குத் தமிழக அரசு முழுமையான ஆதரவை வழங்க வேண்டும் என்று பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ்...