தமிழகத்தில் திமுக, அதிமுக ஆகிய இருபெரும் கட்சிகள் மாறி மாறி ஆட்சி செய்து வந்த நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், கட்சி தொடங்கிய இரண்டரை ஆண்டுகளிலேயே தான் சந்தித்த முதல் சட்டமன்றத் தேர்தலிலேயே தவெக வெற்றி...
விழுப்புரம் மாவட்ட அதிமுகவில் நிலவி வரும் கோஷ்டி பூசல் காரணமாக, முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்தின் தீவிர ஆதரவாளர்கள் 11 பேரை கட்சியில் இருந்து நீக்கி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்....
தமிழகத்தில் தவெக தலைவரான விஜய்யை எதிர்ப்பதில் திமுகவின் உதயநிதி ஸ்டாலின் தீவிரமாகச் செயல்படுவாரா அல்லது ‘WE THE LEADERS’ அமைப்பின் மூலம் களமிறங்கியுள்ள அண்ணாமலை முன்னிலை பெறுவாரா என்ற கேள்வி தற்போதே எழுந்துள்ளது. கடந்த திமுக...
புதுக்கோட்டை மாவட்ட அதிமுக முக்கிய நிர்வாகிகள் சி. விஜயபாஸ்கர் மற்றும் பி.கே. வைரமுத்து ஆகியோர் அண்மையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்ததைத் தொடர்ந்து, அந்த மாவட்டத்தில் அதிமுகவை மறுசீரமைக்கும் பணிகளில் கட்சித் தலைமை தீவிரமாக ஈடுபட்டுள்ளது....
சிங்கப்பூர் மருத்துவப் பயணத்தை முடித்துக் கொண்டு தமிழகம் திரும்பிய திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, நெடுஞ்சாலைத் துறை முறைகேடு வழக்குத் தொடர்பாக நேற்று லஞ்ச ஒழிப்புத் துறை முன் ஆஜரானார். ஆலந்தூர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த...
தமிழக அரசியல் களத்தில் அடுத்தடுத்து அரங்கேறி வரும் அதிரடி திருப்பங்களுக்கு மத்தியில், பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவின் மேலும் 6 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்யத் தயாராக இருப்பதாக உளவுத்துறை வட்டாரங்களில் இருந்து அதிர்ச்சியூட்டும்...
தமிழகத்தில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக கூட்டணி அரசு பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, அதன் அமைச்சர்கள் மற்றும் நிர்வாக ரீதியான செயல்பாடுகள் பல்வேறு அரசியல் விவாதங்களையும் சிக்கல்களையும் சந்தித்து வருகின்றன. தவெக அமைச்சர்கள் மற்றும் கட்சி...
நாகர்கோவில் காவல் மரணம் தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய திமுக வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் பரந்தாமன், தவெக அரசு மற்றும் முதலமைச்சர் விஜய் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். முன்னதாக அஜித்குமார் காவல் மரணத்தின்போது, அன்றைய...
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மரியாதைக்குறைவாக கருத்து தெரிவிக்கக் கூடாது என அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி சிவகாசியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் வலியுறுத்தினார். மேலும், மு.க.ஸ்டாலின்...
தமிழகத்தில் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையில் கூடுதல் தலைமைச் செயலாளராக சுப்ரியா சாகு ஐஏஎஸ் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் வழக்கமான அரசியல் நடைமுறைகளைக் கடந்து, அத்துறை சார்ந்த முடிவுகளில் முழுமையான ஆதிக்கத்தைச் செலுத்தி வருவதாகக் கூறப்படுகிறது....