அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது தீவிர அதிருப்தியில் இருந்து வரும் மூத்த தலைவர்களான எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் உள்ளிட்டோர், அமைச்சர் என். ஆனந்தை நேரில் சந்தித்துப் பேசி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த...
சைவ, வைணவ சமயம் மற்றும் பெண்களைப் பற்றி அவதூறாகப் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில், பொன்முடியைக் கைது செய்து ஆஜர்படுத்த சென்னை ஜார்ஜ்டவுன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவின்படி, வரும் செப்டம்பர் 2-ம் தேதிக்குள் பொன்முடியைக் கைது...
தவெக அரசை ஆட்டம்காணச் செய்யும் நோக்கில் திமுக புதிய அதிரடி ஆபரேஷனில் இறங்கியுள்ளதாகத் தெரிகிறது. உதயநிதி மீதே கை வைக்கப்பட்டதால் கடும் கோபத்தில் இருக்கும் திமுக தலைமை, இந்த ஆட்சி மேலும் தொடரக் கூடாது என்பதில்...
தமிழக சட்டமன்றத்தில் நடைபெற்று வரும் தவெக அரசின் இரண்டாவது நாள் பட்ஜெட் கூட்டத்தொடரில், கும்பகோணம் சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினரும் அமைச்சருமான வினோத் 2026-2027-ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தார். திருக்குறளுடன் தனது உரையைத்...
தமிழ்நாட்டின் கடன் நிலுவை அதிகரித்து வரும் நிலையில், “இன்னும் 50 ஆண்டுகள் ஆனாலும் கடனைக் குறைக்க முடியாது” என்று மாநில நிதித் துறைச் செயலாளர் சித்திக் தெரிவித்துள்ள தகவல் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. பட்ஜெட் உரைக்குப்...
தமிழ்நாடு அரசு தாக்கல் செய்துள்ள நடப்பு பட்ஜெட்டில், மாநிலத்தின் மொத்தக் கடன் நிலுவை ரூ.10.98 லட்சம் கோடியாக உயர்ந்துள்ள அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. தற்போதைய நிலவரப்படி மாநிலத்தில் மொத்தம் 2.28 கோடி குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர்....
நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுத் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்த நிலையில், நடைபெற்ற நம்பிக்கைக்கோரும் தீர்மானத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் சிலர் ஆதரவாக வாக்களித்தனர். அதனைத் தொடர்ந்து மரகதம் குமரவேல், ஜெயக்குமார்,...
திமுக இளைஞரணிச் செயலராகவும், பின்னர் துணை முதல்வராகவும் உதயநிதி பொறுப்பேற்றது முதல், அவரது செயல்பாடுகளில் நண்பர்களின் தலையீடு அதிகமிருந்ததாகக் கட்சி நிர்வாகிகள் தரப்பில் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. உதயநிதியை நேரடியாக அணுக முடியாத அளவிற்கு அவரைச் சுற்றி...
தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுபானங்களை ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் புதிய முறை இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. இதற்காகத் டாஸ்மாக் நிர்வாகத்தின் சார்பில் https://tasmace2e.in/ என்ற புதிய இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த இணையதள வசதி மூலம்...
மாநில பட்ஜெட்டில் ஆன்மீக மற்றும் பாரம்பரியச் சின்னங்களைப் பேணிப் பாதுகாக்கும் வகையில், அடுத்த 5 ஆண்டுகளில் 3,000 கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுப் பிரம்மாண்டமாகப் குடமுழுக்கு நடத்தப்படும் என அமைச்சர் மரிய வில்சன் அறிவித்துள்ளார். இதன் ஒரு...