திருப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், வரும் இடைத்தேர்தலில் தான் போட்டியிடுவது குறித்து முக்கியக் குறிப்பினை வெளிப்படுத்தியுள்ளார். மேடையில் பேசிய அவர், “நான் ஒன்றும் மன்னனோ...
2026-27ம் கல்வியாண்டிற்கான நீட் இளநிலை தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகி உள்ள நிலையில், மாணவர்களின் மனநலம் மற்றும் மன உறுதியைக் காக்கும் பொருட்டு தமிழ்நாடு அரசின் “நட்புடன் உங்களோடு” திட்டத்தைப் பயன்படுத்துமாறு மருத்துவம் மற்றும் மக்கள்...
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் வழியாக கூடுதலாக 54 நிறுவனங்களின் புதிய மது வகைகளை விற்பனைக்குக் கொண்டுவர அரசு முடிவெடுத்துள்ளதாக வரும் தகவல்களுக்கு, பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தனது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார்....
தமிழக முதல்வர் விஜய் மற்றும் மத்திய அமைச்சர் ராமதாஸ் அத்வாலே ஆகியோரின் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய்யை மரியாதை நிமித்தமாகச் சந்தித்துப் பேசுவதற்கு முன்பாகச் செய்தியாளர்களைச் சந்தித்த...
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் 35 சதவீத வாக்குகளைப் பெற்று, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள நிலையில், மாநில அரசியல் ஒரு புதிய பரிமாணத்தை எட்டியுள்ளது. நேர்மையான, வெளிப்படையான ஆட்சியை வழங்குவதாகக்...
தமிழகத்தில் உயர்கல்வி பயிலும் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, கல்விக்கடன் வரம்பை ரூ.4.5 லட்சத்திலிருந்து ரூ.7.5 லட்சமாக உயர்த்த அரசு முடிவு செய்துள்ளதாக அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். இது மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் பெரும்...
தமிழ்நாட்டு சட்டமன்றத் தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக ஆட்சியை அமைத்துள்ள சூழலில், செங்கோட்டையன் தவிர மற்ற அனைத்து அமைச்சர்களும் முதன்முறையாகப் பொறுப்பேற்றிருப்பதால் பல்வேறு நிர்வாகச் சிக்கல்களையும் புகார்களையும் எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, சில துறைகளின் அமைச்சர்கள்...
தமிழ்நாட்டு சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு திமுக கடுமையான அரசியல் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளது. குறிப்பாக, தவெக-விடம் ஆட்சியை இழந்ததுடன், மு.க.ஸ்டாலின் கொளத்தூரிலேயே தோல்வியடைந்ததற்கு கட்சியின் சீனியர்களின் அலட்சியம், ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் இளைஞர்களின் வாக்குகள் தவெக...
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப்-1 முதன்மைத் தேர்வு தேதியை மாற்றியமைத்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, வரும் செப்டம்பர் 6-ஆம் தேதி நடத்தப்படவிருந்த இந்தத் தேர்வு தற்போது தள்ளிவைக்கப்பட்டுள்ளது. மாற்றியமைக்கப்பட்ட புதிய தேதியின்படி, இத்தேர்வானது...
நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் பாசறை மாநிலச் செயலாளரான வழக்கறிஞர் சங்கர், கட்சியில் தான் வகித்து வந்த அனைத்துப் பொறுப்புகளையும் ராஜினாமா செய்துவிட்டு, கட்சியிலிருந்து முற்றிலுமாக விலகுவதாக அறிவித்துள்ளார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் சென்னை அண்ணா...