நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில், 200 தொகுதிகளைக் குறிவைத்த திமுக 74 இடங்களை மட்டுமே பெற்று எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துள்ளது. கொளத்தூர் தொகுதியில் திமுக...
தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் தமிழக வெற்றிக் கழக ஆட்சியில், ஒரு சிலரைத் தவிர பெரும்பாலான எம்.எல்.ஏ-க்கள் மற்றும் 95 சதவீத அமைச்சர்கள் புதியவர்களாகவே உள்ளனர். தற்போதுதான் அவர்கள் தங்களது எம்.எல்.ஏ, அமைச்சர் மற்றும் துறை...
கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வரும்போதெல்லாம் காவிரி, மேகதாது பிரச்சினைகள் உருவாவதாகவும், தற்போது மேகதாது அணை கட்டுவதாகக் கூறி தமிழக விவசாயிகளுக்கு காங்கிரஸ் துரோகம் செய்யத் துடித்துக் கொண்டிருப்பதாகவும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையாகச்...
கரூரில் தமிழக வெற்றிக் கழகம்’ கட்சியின் தலைவரான நடிகர் விஜய் நடத்திய அரசியல் பிரச்சாரப் பேரணியின் போது, எதிர்பாராத விதமாக ஏற்பட்ட கடுமையான கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்தத் துயரச் சம்பவம்...
தமிழக வெற்றிக் கழகத்தின் அண்மைக்கால அரசியல் நகர்வுகள் மற்றும் தேர்தல் களப் பின்னணியில் “குதிரை பேரம்” தொடர்பான விவாதங்கள் அரசியல் வட்டாரத்தில் பரவலாகப் பேசப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தவெக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் முன்வைத்துள்ள ‘குதிரை...
முன்னாள் மதிமுக நிர்வாகி மல்லை சத்யா முன்வைத்துள்ள கடுமையான குற்றச்சாட்டுகளின்படி, திமுகவிலிருந்து வைகோ பிரிந்து சென்று மதிமுகவைத் தொடங்கியதன் பின்னணியில் கொள்கை முரண்பாடுகளை விட, திமுகவின் தலைமைப் பொறுப்பைக் கைப்பற்ற வேண்டும் என்ற அவரது நிறைவேறாத...
முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் அதிமுகவிலிருந்து விலகி, அண்மையில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த அரசியல் நகர்வு, தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டையின் கிராமப்புறப் பகுதி ஒன்றில்...
ஈரோடு மாநகர மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற அண்ணா தொழிற்சங்கப் பேரவையின் ஆலோசனைக் கூட்டத்தில், முன்னாள் அமைச்சரும் தற்போதைய எம்.எல்.ஏ-வுமான கே.சி. கருப்பணன் கலந்துகொண்டு பேசினார். அப்போது, சொத்துகளைக் காப்பாற்றவும், வழக்குகளில் இருந்து தப்பிக்கவும், சுயநல...
விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு திமுகவினர் எவ்வித ஆலோசனையும் சொல்லத் தேவையில்லை என்று த.வெ.க அரசின் அமைச்சர் வன்னி அரசு மிகக் காட்டமாகத் தெரிவித்துள்ளார். விசிக தங்களுக்குத் துரோகம் இழைத்துவிட்டதாகத் திமுகவினர் கூறி வரும் நிலையில், அதற்குப்...
த.வெ.க ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினரிடம் ரூ.35 கோடி பேரம் பேசிய வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியும், அவரது தம்பி அசோக்குமாரும் தொடர்ந்து தலைமறைவாகவே இருந்து வருகின்றனர். இவர்களைக் கண்டுபிடிப்பதற்காகச் சம்மன் மற்றும் லுக் அவுட்...