சென்னையில் நடைபெற்ற மத நல்லிணக்க மாநாட்டில் உரையாற்றிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, அரசியலில் பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை என்ற பாகுபாடு இருக்கக்கூடாது என்றும், அனைவரும் சமம் என்ற நிலை ஏற்படுவதுதான் தவெக-வின் நோக்கம் என்றும் கூறினார்....
டெல்லியில் நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் தீவிர ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த குழுத் தலைவர் பி.பி. சவுத்ரி, “ஒரே நாடு ஒரே தேர்தல்” திட்டத்திற்குச் சுமார் 99 சதவீதம் பேர் தங்களது முழுமையான...
நாகப்பட்டினத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக பொதுக்கூட்டத்தில் பேசிய கட்சியின் நிர்வாகியும் நடிகருமான சௌந்தரராஜா, “பெண்களுக்குப் புருஷனாகத் துணை நிற்போம்” என உணர்ச்சிவசப்பட்டுப் பேசியது மேடையில் பெரும் சலசலப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. தவெக ஆட்சியைப் பிடித்து...
ஓமந்தூராரில் ₹1,200 கோடியில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டு, 2010-ஆம் ஆண்டில் அன்றைய திமுக அரசால் திறந்து வைக்கப்பட்டது. இது, அப்போதைய முதலமைச்சர் மு. கருணாநிதியின் முக்கியக் கனவுத் திட்டங்களில் ஒன்றாகக் கருதப்பட்டது. இருப்பினும், மாநிலத்தில்...
“குறை பிரசவம்” போல் தேர்தலில் வெற்றி பெற்ற தவெக-வை இங்குபெட்டரில் வைத்து ஆளுநர் காப்பாற்றியதால் காங்கிரஸ், விடுதலைச்சிறுத்தைகள், முஸ்லிம்லீக் மற்றும் இடதுசாரி கட்சிகளின் துணையோடு ஆட்சி அமைத்த விஜய், தற்போது RSS சித்தாந்தம் கொண்ட பாஜக...
சென்னை பெரம்பூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கியக் கட்சி நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு, தனது வழக்கமான அதிரடி சைகைகளுடன் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளையும்,...
மதுரையில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக் கூட்டத்தில் அமைச்சர் நிர்மல்குமார் பேசுகையில், நடந்து முடிந்த தேர்தலில் திமுகவை மக்களே பழிவாங்கி விட்டனர் என்றும், அவர்களை நாங்கள் ஏன் தனியாக பழிவாங்க வேண்டும் என்றும் கேள்வி...
பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கு முதலமைச்சர் விஜய் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும், அந்தத் திட்டத்தை அங்கு செயல்படுத்தக் கூடாது என்பதில் அவர் மிகவும் உறுதியாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இத்திட்டத்தை...
தமிழக சட்டமன்றப் பேரவையில், முதலமைச்சர் விஜய்யின் முகத்தை முழுமையாகக் கண்டு ரசிக்க ஏதுவாகத் தனித் திரை அமைக்க வேண்டும் எனத் தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர் விஜய் அன்பன் கல்லாணை சபாநாயகரிடம் விடுத்த கோரிக்கை,...
தொகுதி மறுவரையறை தொடர்பான தவெகவின் யூ-டர்ன் நிலைப்பாடு, அக்கட்சியின் அரசுக்கு அரசியல்ரீதியாக பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாகப் பார்க்கப்படுகிறது. சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் முதலமைச்சர் விஜய்யின் உரையில் இடம்பெறாமல் போனதற்கு, அதிகாரிகளின் அலட்சியமே முக்கிய காரணம் என விமர்சனங்கள்...