திமுக – அதிமுக கூட்டணிக்கு எந்த காலத்திலும் வாய்ப்பில்லை என்று கனிமொழி MP அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் இரு கட்சிகளும் இணைந்து செயல்படுவதாக கூறப்பட்ட நிலையில், திமுகவின் இந்த திட்டவட்டமான நிலைப்பாட்டை அவர் தெளிவுபடுத்தியுள்ளார். மேலும், பாஜக...
அதிமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் அமைச்சர்களான உடுமலை ராதாகிருஷ்ணன், கடம்பூர் ராஜு உள்ளிட்ட மூத்த தலைவர்களுக்கு, அவர்கள் எதிர்பார்த்த கட்சிப் பதவிகள் வழங்கப்படாததால் கட்சிக்குள் கடுமையான அதிருப்தி நிலவி வருவதாகத்...
தலைமைச் செயலகத்தில் இருந்து முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது செயலாளர்களின் அறைகளை நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாற்றுவதற்கு அரசு சார்பில் அதிகாரப்பூர்வமாக டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிகளை அதிநவீன முறையில் மேற்கொள்வதற்காக ரூ.5 கோடி மதிப்பில் இந்த...
சமீபத்தில், அதிமுகவில் நிலவும் அசாதாரண சூழல் காரணமாக அக்கட்சியில் இருந்து விலகிய சிங்கை ராமச்சந்திரன், தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார். இவர் கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் கோவை தொகுதியில் போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. தவெகவில்...
தமிழக வெற்றிக் கழகத்தில் அதிமுகவில் இருந்து இணைந்தவர்களுக்கு மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட முக்கியப் பதவிகள் வழங்கப்பட்டிருப்பது, அக்கட்சியின் தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தங்களுக்கு முன்னுரிமை கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்த பழைய நிர்வாகிகளும், ஆரம்பம் முதலே...
முதலமைச்சர் விஜய்யை ஆபாசமாகப் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று தஞ்சை போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக போலீசார் தஞ்சைக்கு அழைத்துச் சென்று கொண்டு இருக்கின்றனர். இந்த கைதைக்...
தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் நடித்து அண்மையில் வெளியான ‘ஜன நாயகன்’ திரைப்படத்தை, செந்தில் பாலாஜி தியேட்டரில் அமர்ந்து ரசித்துப் பார்ப்பது போன்ற ஒரு குறுகிய ரீல்ஸ் வீடியோ இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்டுள்ளது. அந்த...
மேகதாது அணை விவகாரத்தில் திமுக இரட்டை நிலைப்பாடு கடைப்பிடிப்பதாக தமிழக வெற்றிக் கழகம் மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளது. திமுக ஆட்சியில் இருந்தபோது இந்த விவகாரத்தில் உரிய மற்றும் உறுதியான நடவடிக்கைகளை எடுக்கத் தவறியதே தற்போதைய...
தமிழக வெற்றிக் கழக அரசுக்குக் கேடயமாகவும், ராணுவம் வரும்போது முன்னே சென்று கண்ணிவெடிகளை அகற்றும் ‘சப்பர்ஸ் அண்ட் மைனர்ஸ்’ போலவும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் துணை நிற்கும் என்று அதன் பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்....
தமிழகத்தில் தவெக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, அரசு வழக்கறிஞர் நியமனங்களில் லஞ்சப் புகார்கள் எழுந்து நீதிமன்றம் வரை சென்ற நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்த ஆடியோ உரையாடல் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை...