தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கு சீரழிந்து காணப்படுவதாகவும், கறிக்கடையில் கூட இந்த அளவுக்கு வெட்ட மாட்டார்கள் என்ற அளவிற்கு மாநிலத்தில் வெட்டுக் குத்து சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருவதாகவும் உதயநிதி கடுமையாகக் குற்றஞ்சாட்டியுள்ளார். காவல்துறை மானியக்...
தமிழகத்தில் அண்மையில் நடைபெற்ற அரசுத் திட்டத் தொடக்க விழாவில், முதலமைச்சரைச் சந்தித்த முதியவர் ஒருவர் கூறியதாக வெளியான கருத்து அரசியல் களத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. அரசுப் பயன்களைப் பெற்ற மூதாட்டி ஒருவர் முதலமைச்சரின்...
உங்களை தற்குறி எனச் சொல்வதே பெரிய வார்த்தைடா என்று தவெக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மிகக் காரசாரமாக வெளுத்து வாங்கியுள்ள அதிரடிப் பேச்சு தமிழக அரசியல் களத்தில் மாபெரும் விவாதப் புயலைக்...
கோவை விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், அனல்மின் நிலையத் திட்டத்தை அறிவித்துதானே உள்ளனர், உடனே செயல்பாட்டிற்கு வராது எனத் தெரிவித்தார். தவெக ஆட்சிக்கு வந்த இரு அறிவிப்புகள் மட்டுமே...
திமுக மாணவரணிச் செயலாளர் வீரமணி ஜெயக்குமார் தனது சமூக ஊடகப் பக்கத்தில், பிரபல நடிகை த்ரிஷாவைக் குறிப்பிட்டுப் பதிவிட்ட கருத்து தற்பொழுது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை அரசு ரத்து செய்த...
தமிழக வெற்றி பெற்ற கழக தலைவர் விஜய் விரைவில் சிறைக்கு செல்வார் என்ற தொனியில் திமுகவின் மூத்த தலைவர் ஆர்.எஸ்.பாரதி பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சி ஒன்றில்...
அண்ணாமலை, வரும் ஜனவரி மாதம் முதல் தனது அதிரடியான அரசியல் பாதைக்கு மீண்டும் திரும்பவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் தொடக்கமாக, தமிழக வெற்றிக் கழகம் தொடர்பான ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் முறைகேடுகளைக் கண்காணித்து அம்பலப்படுத்துவதற்காக அவர்...
தமிழரின் பாரம்பரியமான ஜல்லிக்கட்டு விளையாட்டைப் பற்றி சட்டமன்றத்தில் இழிவாகப் பேசியுள்ள ஆளுங்கட்சியின் தவெக சட்டமன்ற உறுப்பினர் கருப்பையாவின் பேச்சுக்கு அதிமுக கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. ஜல்லிக்கட்டுக்கு உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூரைத் தனது தொகுதியில்...
மதுரை காந்தி மியூசியத்தில் தனியார் பள்ளி சார்பில் போதை எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதனை சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- போதை பொருட்கள் சாக்லெட் உள்ளிட்ட...
அதிமுகவிலிருந்து விலகி முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முக்கிய நிர்வாகிகள் பலர், தங்களுக்கு கட்சியில் உரிய பதவி கிடைக்கவில்லை என்ற கடுமையான வேதனை குரலை வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளனர். தேர்தல் சமயத்தில் தவெக-வில்...