சிங்கப்பூரில் இருந்து திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்குத் தனது உள்ளாடைக்குள் ரூ.53.72 லட்சம் மதிப்புள்ள 43 சவரன் தங்கத்தை ரகசியமாக மறைத்துக் கடத்தி வந்த திருச்சியைச் சேர்ந்த 58 வயது நபர் சுங்கத்துறை அதிகாரிகளால் அதிரடியாகக்...
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுவாமி கோவில் கோபுரத்தில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் காலணியுடன் ஏறியதாகக் கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கோவிலின் புனிதம் மற்றும் பாரம்பரிய விதிமுறைகளை...
திருப்பூரில் நடைபெற்ற பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசிய அண்ணாமலை, மாணவர்கள் தங்களது வீடுகளில் உள்ளவர்களிடம் மதுப்பழக்கத்தை நிறுத்தக் கோரி அறிவுறுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். ‘WE THE LEADERS’ என்ற அமைப்பு மது...