ஹர்ஷித் சுரேகா ஜிம்மில் இருந்து தனது பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, பெங்களூருவில் கடும் மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக அவரது பைக்கின் பின்புறம் அமைக்கப்பட்டிருந்த ‘டாப் பாக்ஸ்’ கழன்று வழியிலேயே விழுந்துவிட்டது. ஆனால்,...
கார்ப்பரேட் நிறுவனங்களில் பணிபுரிவது வெளியே இருப்பவர்களுக்கு ஒரு கனவு வேலையாகத் தோன்றினாலும், உள்ளே வேலை செய்பவர்களுக்கு மட்டுமே அதில் உள்ள உண்மையான கஷ்டங்களும் சவால்களும் தெரியும். இந்த நிலையில், பெங்களூரைச் சேர்ந்த சாரு குப்தா என்ற...
பொதுவாகக் கேப் டிரைவரை 10 நிமிடங்கள் காத்திருக்க வைத்தாலே பயணம் ரத்து செய்யப்படும் அல்லது டிரைவர் கோபப்படுவார். ஆனால், பெங்களூருவில் ஒரு கேப் டிரைவர், அவரை அழைத்த பயணி முழுதாக 1 மணி நேரம் தாமதமாக...
பெங்களூரு மெஜஸ்டிக் ரயில்வே காவல் நிலையத்தில், அதிகாலை வேளையில் கர்ப்பிணி பெண் காவலர் ஒருவர் இரும்பு கம்பியால் கடுமையாகத் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதலுக்கு உள்ளானவர் 28 வயதான டி. சில்பா என்ற...
பெங்களூருவின் குஞ்சூர்-பால்யா சிடிபி சாலையில், தார் பூசப்படாத மற்றும் மழைநீர் தேங்கிய கரடுமுரடான சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சௌரப் அகர்வால் என்ற வோல்மார்ட் ஊழியர், தண்ணீர் டேங்கர் லாரி மோதியதில் லாரியின் சக்கரங்களுக்கு...
பெங்களூருவின் சிக்கா அடுகோடி பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு கட்டிடத்தின் 3-வது மாடியில் இருந்து ஒன்றரை வயது குழந்தை தவறி விழுந்து படுகாயமடைந்துள்ளது. இந்த பயங்கர சம்பவம் ஆகஸ்ட் 15-ஆம் தேதி காலை 10:50 மணியளவில்...
பெங்களூருவில் நள்ளிரவு மற்றும் விடியற்காலை நேரங்களில் தனியாகச் செல்லும் பொதுமக்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் மீண்டும் அதிகரித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. தொட்டபிதாரகல்லு பகுதியில் பால்கடை நடத்தி வரும் விஜயம்மா என்பவர், கடந்த புதன்கிழமை அதிகாலை 5...
பெங்களூருவில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில் அதிகாலை சுமார் 1:42 மணியளவில் அதிவேகமாக வந்த வெள்ளை நிறக் கார் ஒன்று, பூட்டப்பட்டிருந்த வாயிலைக் தகர்த்துக்கொண்டு உள்ளே புகுந்து விபத்துக்குள்ளானது. இச்சம்பவம் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில்...
பெங்களூரில் உள்ள பிரபல தாஜ் ஹோட்டலில், கேட்கும் அனைவரையும் உரைய வைக்கும் கொடூரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. தனக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருந்தும், மனைவியின் மீது ஏற்பட்ட தகராறு மற்றும் சந்தேகத்தால் ஒரு தந்தை...
பெங்களூருவின் கும்பல்கோடு பகுதியில், குடும்பத் தகராறு காரணமாக மனைவியைக் கழுத்தை நெரித்துக் கொன்ற 24 வயது இளைஞரான தீரஜ் குமார் என்பவரைப் போலீசார் பீகாரில் கைது செய்துள்ளனர். சுமார் 10 மாதங்களுக்கு முன்பு பெற்றோருக்குத் தெரியாமல்...