மத்தியப் பிரதேச மாநிலம் மண்டசௌர் பகுதியைச் சேர்ந்த பெண்ணிற்கு கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடந்த நிலையில், தற்போது அவர் இரண்டு மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். வரதட்சணையாகக் கூடுதல் பணம் மற்றும் பொருட்கள் கேட்டு, அப்பெண்ணை...
மத்திய பிரதேச மாநிலம் ஜாபுவா தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ-வும், தேசிய பழங்குடியின காங்கிரஸின் தலைவருமான டாக்டர் விக்ராந்த் பூரியா, கல்யாண்பூர் பகுதிக்குத் தனது காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது பவாடியா கிராமம் அருகே, சாந்தி மேடா...
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள பேடாகாட் பகுதியில், நர்மதா நதியின் சீறிப்பாயும் நீரோட்டத்தில் ஆஷிஷ் தாக்கூர் என்ற மூழ்காளர் செய்யும் சாகச வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. துவாந்தார் அருவியின் பேராபத்துமிக்க சுழல்கள் மற்றும்...
மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் உள்ள பைர்கேடி கலா கிராமத்தைச் சேர்ந்த மாணவிகள், நாள்தோறும் தங்கள் உயிரைப் பணயம் வைத்துப் பள்ளிக்குச் செல்லும் அவலநிலை அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரட்டை எஞ்சின் அரசின்...
மத்தியப் பிரதேச மற்றும் உத்தரப் பிரதேசப் பகுதிகளில் சிறுமிகளுக்கு எதிரான இணையவழிச் சைபர் குற்றங்கள் மற்றும் பாலியல் அச்சுறுத்தல்கள் அதிகரித்து வருவது மிகவும் கவலையளிக்கும் விஷயமாய் உருவெடுத்துள்ளது. 7-ஆம் வகுப்பு பயிலும் சிறுமி ஒருவரின் தவறான...
பீகார் மாநிலம் சகர்சா மாவட்டத்தைச் சேர்ந்த ஆரியன் குமாரி மற்றும் அவரது கணவர் ஹீரா தாக்கூர் தொடர்பான இந்த சம்பவம் இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. தனது மனைவி ஆரியன் குமாரியைப் படிக்க வைப்பதற்காக, ஹீரா...
மத்தியப் பிரதேச மாநிலம் சத்தர்பூர் பகுதியில் அமைந்துள்ள மகாராஜ்பூர் காவல் நிலையத்தில் இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. பிங்கி என்ற 26 வயது பெண், தங்கள் வீட்டில் நுழைந்து சிலர் ரகளையில் ஈடுபட்டு துப்பாக்கிச் சூடு...
மத்தியப் பிரதேசத்தின் காதேர் கிராமத்திற்கு அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில், வியாழக்கிழமை இரவு கோவிலுக்குச் சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்த தம்பதியை மர்ம நபர்கள் சிலர் திடீரென வழிமறித்துள்ளனர். அவர்களைக் கொடூரமாகத் தாக்கிய...
மத்தியப் பிரதேசத்தின் ரத்லாம் மாவட்டத்தில் உள்ள கரம்டி பகுதியில், ஒப்பந்தத்தின் அடிப்படையில் 45 வயது நபருக்குத் திருமணம் செய்து வைக்கப்பட்ட பீகாரைச் சேர்ந்த 23 வயதுப் பெண் சந்தியா குமாரி, சந்தேகத்திற்குரிய வகையில் உயிரிழந்துள்ள சம்பவம்...
மத்தியப் பிரதேச மாநிலம் குணா பகுதியில் தேசிய நெடுஞ்சாலை பெட்ரோல் பங்க் அருகே, மோட்டார் சைக்கிளில் வந்த இளம் தம்பதியினரை ஒரு கும்பல் கொடூரமாகத் தாக்கியுள்ளது. கோவில் வழிபாட்டை முடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த அவர்களை...