மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள கௌதம் நகர் பகுதியில், ஒன்றரை வயதுக் குழந்தையான ஹனியா கான், விளையாடிக் கொண்டிருந்தபோது தையல் இயந்திர எண்ணெயைக் குடித்து உயிரிழந்த சோகமான சம்பவம் நடந்துள்ளது. லக்னோவில் பணிபுரியும் இம்ரான்...
மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டம் டோம்பிவ்லி பகுதியில், பூட்டப்பட்டிருந்த வாடகை வீட்டில் இருந்து வீசிய கடுமையான துர்நாற்றம் காரணமாக 40 வயது மதிக்கத்தக்க ஆணின் அழுகிய சடலத்தை மன்பாடா காவல்துறையினர் மீட்டுள்ளனர். வீட்டின் உரிமையாளர் வாடகைதாரரைத்...
திருமணம் ஆன ஒருவர் மற்றொரு நபருடன் லிவ்-இன் உறவில் ஈடுபடுவதைத் தடுத்து, அதற்கு 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கும் மத்தியப் பிரதேச அமைச்சரவையின் இந்த ஒப்புதல், குடும்ப அமைப்பையும் பாரம்பரியத் திருமண உறவுகளையும்...
மத்தியப் பிரதேசத்தின் சாந்த்பூர் கிராம அரசுப் பள்ளியில், மாணவர்கள் வழக்கம்போல்தான் பாடம் கவனித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு சிறுவன் புத்தகப் பைக்குள் மரணம் நாகப்பாம்பு வடிவில் மறைந்திருந்தது அவனுக்குத் தெரிந்திருக்கவில்லை. சட்டென்று புகுந்த பாம்பைக் கண்டு...
மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் பகுதியில், பேருந்து ஒன்றில் இரண்டு பெண்கள் அமர்ந்து பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது, ஓடிக்கொண்டிருந்த அந்தப் பேருந்தின் பின் இருக்கையிலிருந்து எழுந்த இளைஞன் ஒருவன், அந்தப் பெண்களுக்கு மிக அருகில்...
மத்தியப் பிரதேசத்தில் உள்ள குனோ தேசியப் பூங்காவிற்குச் சென்ற சுற்றுலாப் பயணிகளுக்கு, வனப் பாதையின் நடுவே ஒரு சிறுத்தை சாவகாசமாகப் படுத்து ஓய்வெடுத்த ஒரு அரிய காட்சி பெரும் சிலிர்ப்பையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அடர்ந்த காட்டுப்...