மத்தியப் பிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்டத்தில் உள்ள மகாராஜ்பூர் காவல் நிலையத்திற்குள், 22 வயது இளம் பெண் ஒருவர் நீதி கிடைக்கவில்லை எனக் கூறி விஷம் குடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிங்கி நாயக்...
மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில், பெற்றோரை இழந்த 10 வயது சிறுமியைப் பாதுகாப்பதாகக் கூறி 2 ஆண்டுகளாகத் தொடர் பாலியல் வன்கொடுமை செய்த சொந்த அத்தையின் கணவருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து அதிரடித் தீர்ப்பளித்துள்ளது....
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில், காவல் நிலையத்திற்குள் நொண்டிக் கொண்டே சென்ற குற்றவாளிகள், வெளியில் வந்தவுடன் கைகளில் கட்டப்பட்டிருந்த போலி மாவுக்கட்டை அவிழ்த்து எறிந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கார்...
மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயது நபர் ஒருவர், தன்னுடைய பாலியல் ஆசைகளைக் கட்டுப்படுத்த முடியாமல் கோடரியால் ஆணுறுப்பை வெட்டிக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தீவிர மன உளைச்சலில் இருந்த அவர் இந்த விபரீத முடிவை...
மத்தியப் பிரதேசத்தில் 16 வயது பள்ளி மாணவனுடன் ஆசிரியை ஒருவர் ஓட்டம் பிடித்த வினோதமான மற்றும் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. அந்த மாணவனுடன் நீண்ட நாட்களாக நெருங்கிப் பழகி வந்த ஆசிரியை, ஒருகட்டத்தில் அவனுடன்...
மத்திய பிரதேச மாநிலம் ராஜ்பூர் பகுதியில், விளைநிலத்தில் வேலை செய்து கொண்டிருந்த இளம்பெண்ணை 30 பேர் கொண்ட இளைஞர் கும்பல் ஒன்று வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று, மோட்டார் சைக்கிளில் கடத்திச் சென்ற நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்...
மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில், ஒரு குடும்பத்தின் இளம் மகன் புற்றுநோயால் உயிரிழந்தபோது, அவனது பெற்றோர் மீளாத் துயரத்தில் மூழ்கினர். அதே நேரத்தில், தங்களின் இளம் மருமகளின் சோகத்தையும், அவரது எதிர்காலம் பாழாவதையும் அவர்களால் தாங்கிக்...
மத்திய பிரதேச மாநிலத்தில் 7 மாத கர்ப்பிணி மனைவியைக் கொலை செய்த வழக்கில், கணவருக்கு விதிக்கப்பட்டிருந்த ஆயுள் தண்டனையை அம்மாநில உயர் நீதிமன்றம் 7 ஆண்டுகளாகக் குறைத்து அதிரடித் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2021-ஆம் ஆண்டு குல்பஹேரி...
மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைன் அருகே, 30 வயது திருமணமான பெண் ஒருவர் அவரது உறவினர்கள் மற்றும் கிராமவாசிகளால் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு, பொதுவெளியில் நிர்வாணப்படுத்தப்பட்டு அவமானப்படுத்தப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை மதியம்...
மத்திய பிரதேசத்தின் சாகர் மாவட்ட அரசு மருத்துவமனையில், மருத்துவரின் அலட்சியத்தால் 19 மாதக் ஆண் குழந்தையின் கண் பார்வை முழுமையாகப் பறிபோயுள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. வினய் விஸ்வகர்மா என்ற அந்த குழந்தைக்கு ஏற்பட்ட கடுமையான...