மத்தியப் பிரதேச மாநிலம் சிங்க்ராலியில், பாஜக சட்டமன்ற உறுப்பினர் ராம்நிவாஸ் ஷாவின் சொகுசு காரான டொயோட்டா இன்னோவாவை, அவரது அரசு இல்லத்திற்கு வெளியே சுத்தம் செய்ய தீயணைப்பு வாகனத்தைப் பயன்படுத்திய விவகாரம் தற்போது அம்மாநிலத்தில் பெரும்...
மத்தியப் பிரதேச மாநிலம் நர்மதாபுரம் ரயில் நிலையத்தில் 8 வயது சிறுமிக்கு நடந்த இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. ரயில் நிலையத்தில் சுமார் மூன்றரை மணி நேரமாகத் தனது மகளுடன் சுற்றித் திரிந்த...
மத்தியப் பிரதேசம் மைஹார் மாவட்டத்தில் உள்ள அமுவா தோலா அரசு தொடக்கப் பள்ளியில், சமைலால் கோல் (50) என்ற தலைமையாசிரியர் தொடர்ந்து மதுபோதையில் பள்ளிக்கு வருவதாக மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தரப்பில் கடுமையான புகார்கள் எழுந்துள்ளன....
மத்தியப் பிரதேச மாநிலம் நர்சிங்பூரில் 8 வயது சிறுமி ஒருவர் அண்டை வீட்டுக்காரரால் கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ள அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மூன்றாம் வகுப்பு படித்து வந்த...
மத்தியப் பிரதேச மாநிலம் நர்சிங்பூர் மாவட்டம் கோடேகாவ் பகுதியில் 8 வயது சிறுமி ஒருவர் பள்ளியிலிருந்து கடத்திச் செல்லப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆகஸ்ட் 5...
மத்திய பிரதேச மாநிலம் மொரேனா மாவட்டத்தில் உள்ள கஜூரி ரோடு பகுதியில் வியாழக்கிழமை நள்ளிரவு சுமார் 12:30 மணிக்கு அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. விடுமுறையில் வீட்டிற்கு வந்த ராணுவ வீரர் சோஹன் சிங் சிகர்வார்...
மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்குத் திருமணமான சில நாட்களிலேயே நேர்ந்த அதிர்ச்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதலிரவு நாளன்று தனக்கு மாதவிடாய் என்று கூறிய புதுப்பெண், மறுநாளில் இருந்து வயிற்று வலிப்பதாகக் கூறி...
மத்தியப் பிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்டத்தில் உள்ள மகாராஜ்பூர் காவல் நிலையத்திற்குள், 22 வயது இளம் பெண் ஒருவர் நீதி கிடைக்கவில்லை எனக் கூறி விஷம் குடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிங்கி நாயக்...
மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில், பெற்றோரை இழந்த 10 வயது சிறுமியைப் பாதுகாப்பதாகக் கூறி 2 ஆண்டுகளாகத் தொடர் பாலியல் வன்கொடுமை செய்த சொந்த அத்தையின் கணவருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து அதிரடித் தீர்ப்பளித்துள்ளது....
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில், காவல் நிலையத்திற்குள் நொண்டிக் கொண்டே சென்ற குற்றவாளிகள், வெளியில் வந்தவுடன் கைகளில் கட்டப்பட்டிருந்த போலி மாவுக்கட்டை அவிழ்த்து எறிந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கார்...