LATEST NEWS
வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பவில்லை..! நடிகர் சூர்யாவிற்கு கொ.ரோ.னா பா.தி.ப்பு..! – அ.தி.ர்.ச்.சி.யில் ரசிகர்கள்..!
கொ.ரோ.னா வை.ர.ஸ் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் அதிக பா.தி.ப்.பை ஏ.ற்ப.டுத்தியுள்ளது. லட்சக்கணக்கான மக்கள் இந்த வை.ர.ஸா.ல் பா.தி.ப்ப.டை.ந்.து.ள்ளனர்.
பொதுமக்கள் மட்டுமில்லாது அரசியல் பிரபலங்கள், திரை பிரபலங்கள் என பலரும் இந்த வை.ர.ஸா.ல் பா.தி.ப்ப.டை.ந்.த.னர்.
இந்நிலையில், நடிகர் சூர்யா கொ.ரோ.னா வை.ர.ஸா.ல் பா.தி.ப்.ப.டை.ந்து.ள்ளதாக வெ.ளியாகியுள்ள தகவல் அ.திர்.ச்.சி.யை ஏ.ற்ப.டுத்தியுள்ளது.
மேலும், அவர் இதைப்பற்றி ட்விட்டர் வாயிலாக கூறியதாவது, ’கொ.ரோ.னா’ பா.தி.ப்பு ஏ.ற்ப.ட்டு, சி.கிச்.சை பெ.ற்று நலமுடன் இருக்கிறேன்.
வாழ்க்கை இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என்பதை அனைவரும் உ.ண.ர்.வோம்.
அ.ச்ச.த்.து.டன் மு.ட.ங்.கி.வி.ட மு.டி.யாது. அதே நேரம் பா.து.கா.ப்.பு.ம், கவனமும் அவசியம். அ.ர்ப்.ப.ணி.ப்பு.டன் துணை நிற்கும் மருத்துவர்களுக்கு அன்பும், நன்றிகளும். என தெரிவித்துள்ளார்.
’கொரோனா’ பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறேன். வாழ்க்கை இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என்பதை அனைவரும் உணர்வோம். அச்சத்துடன் முடங்கிவிட முடியாது. அதேநேரம் பாதுகாப்பும், கவனமும் அவசியம். அர்ப்பணிப்புடன் துணைநிற்கும் மருத்துவர்களுக்கு அன்பும், நன்றிகளும்.
— Suriya Sivakumar (@Suriya_offl) February 7, 2021
