அமைச்சர் கீர்த்தனா சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் அரசுப் பள்ளியில் ஆய்வு செய்தபோது, அங்கிருந்த மாணவி ஒருவரிடம் ஆங்கிலத்தில் கேள்வி எழுப்பிய விதம் மற்றும் ஆசிரியரிடம் அவர் பேசிய காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும்...
மத்தியப் பிரதேசத்தில் சமோசா வாங்குவதற்காக லோகோ பைலட் ஒருவர் ரெயிலை நடுவழியில் நிறுத்தியதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் வீடியோவிற்கு, ரெயில்வே நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக விளக்கம் அளித்துள்ளது. மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் – மௌ ரெயில்வே...
போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறிப் பண மோசடி செய்த வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள இளஞ்செழியன் என்பவர் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். அந்த வாக்குமூலத்தில், இந்த மோசடியில் சிவசங்கருக்கும் தொடர்பு உள்ளது என்று அவர்...
உத்தரப் பிரதேச மாநிலம் ஆசம்கரில் உள்ள சதர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ‘சம்பூர்ண சமாதான் திவாஸ்’ கூட்டம் நடைபெற்றது. பொதுமக்கள் தங்களின் குறைகளையும் புகார்களையும் அதிகாரிகளிடம் நேரடியாகத் தெரிவித்து, அதற்கு விரைவான தீர்வு காண்பதே இந்த கூட்டத்தின்...
பிரான்ஸ் நாட்டுப் பெண் சுற்றுலாப் பயணி ஒருவரிடம், மொழியறியாமையை சாதகமாக்கி ஆக்ரா டாக்ஸி ஓட்டுநர் ஒருவர் கூடுதல் பணம் பறிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரான்சைச் சேர்ந்த ஜிலியட் ஈவா மற்றும் அவரது தோழி...
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், ‘தமிழக வெற்றிக் கழகம் அமைச்சரவையில் விசிக இடம்பெற்றுவிட்டதாலேயே அந்தக் கூட்டணியில் இணைந்துவிட்டதாக அர்த்தமில்லை என்றும், திமுகவுடன் தொடர்ந்து நட்பில் இருப்பதாகவும்’ சமீபத்தில் பேசியிருந்தார். அவரின் இந்த முன்னுக்குப் பின்...
பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் எதிர்கால நிதிப் பாதுகாப்பிற்காக மத்திய அரசால் தொடங்கப்பட்டு, தமிழகத்தில் ‘செல்வ மகள் சேமிப்பு திட்டம்’ என்ற பெயரில் செயல்படுத்தப்பட்டு வரும் சிறுசேமிப்பு திட்டத்தில், அதிக அளவில் மாணவிகளை இணைக்க தபால்...
இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த ஷிபி தேவி என்ற விதவைப் பெண்மணி, தனது வீட்டில் இரண்டு மூன்று மின்விளக்குகளை மட்டுமே பயன்படுத்தி வந்துள்ளார். இவரது கணவர் சுரத் ராம் கடந்த 2013ஆம் ஆண்டு உயிரிழந்த நிலையில், மின்...
கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் மேப்பாடி அருகே நடைபெற்று வரும் சுமார் ரூ.2,400 கோடி மதிப்பிலான கல்லாடி–மேப்பாடி இரட்டை சுரங்கப்பாதை கட்டுமானப் பகுதியில், கனமழை காரணமாக மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மலப்புரம் மற்றும் வயநாடு மாவட்டங்களை இணைக்கும்...
உலகக் கால்பந்தின் தலைசிறந்த வீரர்களில் ஒருவரான லியோனல் மெஸ்ஸி, 2026 FIFA உலகக் கோப்பைத் தொடரில் ரசிகர்களால் விரும்பப்படாத ஒரு புதிய உலக சாதனையைப் படைத்துள்ளார். எகிப்து அணிக்கு எதிரான முக்கியமான நாக்அவுட் போட்டியில் அவர்...