கடந்த 2025ஆம் ஆண்டு செப்டம்பர் 27 அன்று கரூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டபோது ஏற்பட்ட கடுமையான கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர் மற்றும் 110 பேர்...
திமுக முன்னாள் அமைச்சரான செந்தில் பாலாஜி, சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்பிணை கோரி மனு தாக்கல் செய்துள்ளார். ஊத்தங்கரை தொகுதி தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினரிடம் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கு ஒன்றில் செந்தில் பாலாஜி...
2026 உலகக் கோப்பை கால்பந்து தொடரின் நாக்-அவுட் சுற்றில், நார்வே அணிக்கு எதிரான போட்டியில் பிரேசில் அணி 2-1 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறியது. இப்போட்டியின் இரண்டாவது பாதியின் போது, பிரேசில் நட்சத்திர...
மும்பையின் பொவாய் பகுதியில் உள்ள என்.ஐ.டி.ஐ.இ வளாகத்திற்கு அருகே முதலை ஒன்று உலா வரும் வீடியோ சமூக ஊடகமான ‘X’ தளத்தில் வெளியாகி வேகமாகப் பரவியது. இதைப் பார்த்த பிரஹன்மும்பை மாநகராட்சி அதிகாரிகள், உடனே விழிப்புடன்...
குஜராத் மாநிலம் கிர் வனப்பகுதியை ஒட்டிய கிராமத்தைச் சேர்ந்த ஒரு நபர், எதிர்பாராதவிதமாக ஒரு பெண் சிங்கத்திடம் சிக்கிக்கொண்டார். அந்த ஆக்ரோஷமான சிங்கம் அவரைத் தாக்கி, தரையோடு தரையாகக் கீழே தள்ளி, சுமார் 30 நிமிடங்கள்...
தமிழ் சினிமாவின் மாபெரும் ஆளுமையான ‘இயக்குனர் இமயம்’ பாரதிராஜா அவர்களின் மறைவு ஒட்டுமொத்தத் திரை உலகையும் சோகத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில், அவருடைய அக்கா மகனும் பிரபல இயக்குனருமான மனோஜ்குமார் அளித்த பிரத்யேக நேர்காணலில், பாரதிராஜாவின் கடைசி...
தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர் சரவணன், தங்களை திமுகவில் இணைப்பதற்காக ரூ.50 கோடி பேரம் பேசப்பட்டதாகக் கடுமையான குற்றச்சாட்டு ஒன்றைச் சுமத்தியிருந்தார். இந்த நிலையில், தவெக MLA சரவணன் வைத்துள்ள இந்தக் குற்றச்சாட்டை அனிதா...
உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவின் செக்டார் 135-ல் உள்ள நீச்சல் குளம் ஒன்றில் நடைபெற்ற நண்பரின் பிறந்தநாள் விழாவில், மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த லக்கி ஷம்பு டாமியா என்ற இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். நொய்டாவில் தங்கி...
கரூர் துயரம் குறித்து தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் பேசுவதற்குத் தடை விதிக்கக் கோரி திமுக தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. எனினும், நீதிமன்ற விசாரணையின் போது, அந்தத்...
சமீபத்தில் மொபைல் செயலி மூலம் சாலையில் சென்று கொண்டிருந்த இ-ரிக்ஷாவை தூரத்திலிருந்து கட்டுப்படுத்தி நிறுத்துவது போன்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. இதனால் ஏற்பட்ட பாதுகாப்பு அச்சம் காரணமாக, அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து ‘BAT-BMS’...