பொதுமக்கள் தங்களிடம் உள்ள 2,000 ரூபாய் நோட்டுகளை இன்னமும் மாற்றிக்கொள்ள அல்லது தங்களது வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் ரூ.2,000 நோட்டுகள் செல்லாது...
மகாராஷ்டிராவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ள பாதிப்புகளுக்கு இடையே, பிவண்டி பகுதியைச் சேர்ந்த ஷதாப் என்ற இளைஞர் நிஜ வாழ்க்கையில் ஒரு சூப்பர் ஹீரோவாக மாறி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். அங்குள்ள சாலைகளில் மழைநீர்...
ஆந்திரப் பிரதேச மாநிலம் ஓங்கோல் பகுதியைச் சேர்ந்த அருணா குமாரி என்ற பெண்ணுக்கு கடந்த 2004-ல் திருமணமாகி இரு குழந்தைகள் இருந்த நிலையில், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகத் தனியாக வாழ்ந்து வந்தார். அப்போது...
ராஜஸ்தான் மாநிலம் ராஜ்ஸமந்த் மாவட்டத்தின் ஜேத்புரா கிராமத்தைச் சேர்ந்த சந்திரபிரகாஷ் வாகரியா என்ற ஏழைத் தொழிலாளி, காடுகளில் இருந்து பேரீச்சம்பழக் கிளைகளைச் சேகரித்து, ஜெய்ப்பூரில் துடைப்பம் தயாரித்து விற்றுத் தன் குடும்பத்தைக் காப்பாற்றி வந்தார். பள்ளி...
ஹரியானா மாநிலம் ஹிசார் மாவட்டத்தைச் சேர்ந்த மணீஷ் குமார் என்பவருக்கும், ரேகா என்பவருக்கும் கடந்த 2006-ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். கடந்த 2023-ஆம் ஆண்டு மணீஷ் தனது வேலை நிமித்தமாக...
இன்றைய காலத்தில் பெரும்பாலான மக்கள் அதிக பணம் சம்பாதிக்க பெரிய நிறுவனங்களில் வேலை செய்யவோ அல்லது லட்சக்கணக்கில் முதலீடு செய்து பெரிய தொழில் தொடங்கவோ விரும்புகிறார்கள். ஆனால், சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் ஒரு காணொளி,...
சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், பரபரப்பான சாலை ஒன்றில் இரண்டு பெரிய காளை மாடுகள் கடுமையாக சண்டையிட்டுக் கொள்கின்றன. அவை தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாமல் ஆக்ரோஷமாக...
கனடாவைச் சேர்ந்த பிரபல சமூக ஊடகக் கலைஞர் கேசி, ஒரு பாகிஸ்தானிய இளைஞரைத் திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமணத்திற்குப் பிறகு தனது கணவரின் வீட்டிற்குச் சென்ற கேசிக்கு, அங்கிருந்த தெற்காசிய கலாச்சாரம் மற்றும் குடும்ப மரபுகள்...
சமூக ஊடகங்களில் தினமும் பலவிதமான வீடியோக்கள் வைரலாவது வழக்கம். அந்த வகையில், தற்போது இன்ஸ்டாகிராமில் ஒரு முதிய பாட்டியின் உடற்பயிற்சி வீடியோ இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து, மிக வேகமாகப் பரவி வருகிறது. பொதுவாக வயதானவர்கள் என்றாலே...
மகாராஷ்டிராவின் ராய்காட் மாவட்டம் பன்வெல் பகுதியில் உள்ள சாவணே என்ற இடத்தில் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்திற்குச் சொந்தமான காஸ் சிலிண்டர் நிரப்பும் ஆலை உள்ளது. கடந்த சில நாட்களாக இப்பகுதியில் பெய்து வரும்...