கேரளம் மாநிலம் பாலக்காடு மாவட்டம் ஆலத்தூர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் குட்டி வயது 77. இவர் கடந்த 1965-ம் ஆண்டு ஆலத்தூர் அருகே உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றார். அதன் பின்னர்...
சென்னையை அடுத்த புழல் அருகே உள்ள காவாங்கரை பகுதியில் பாதாளச் சாக்கடை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. சம்பவத்தன்று காலை, அந்தப் பகுதியைச் சேர்ந்த 3 வயது சிறுவனான ஷாருக் ஈஸ்வரன் என்பவன் தன் தந்தையுடன்...
தூத்துக்குடி அருகே உள்ள கீழ தட்டப்பாறை பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான சுப்பையா என்பவர், அதே பகுதியில் பெங்களூரைச் சேர்ந்த ராஜன் என்பவருக்குச் சொந்தமான தோட்டத்தில் கரிமூட்டம் போடும் பணியில் ஈடுபட்டு வந்தார். இவருடன் சக்தி...
சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே உள்ள ஒதியத்தூர் ஊராட்சியில், கடந்த 2020-ஆம் ஆண்டு நாற்காலியில் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருப்பது போன்று வடிவமைக்கப்பட்ட அம்பேத்கர் சிலை ஒன்று அமைக்கப்பட்டது. இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு...
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே உள்ள திருநந்திக்கரை பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ். துபாயில் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வரும் இவருக்கு, அனிஷா என்ற மனைவியும், முதலாம் வகுப்பு படிக்கும் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். அனிஷா...
மத்திய பாஜக அரசு மேடைக்கு மேடை ‘டிஜிட்டல் இந்தியா’ என்று முழங்கி வரும் வேளையில், அதன் மௌனத்தின் நிழலில் இன்று கோடிக்கணக்கான டாலர் மதிப்புள்ள ஒரு மாபெரும் தேர்வு மோசடி மாபியா உருவாகியுள்ளது என்று தமிழ்நாடு...
மத்திய அரசின் ஒருங்கிணைந்த மாவட்ட கல்வி தகவல் அமைப்பு வெளியிட்டுள்ள புதிய புள்ளிவிவரங்களின்படி, தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை கடந்த ஓராண்டில் மட்டும் 2.07 லட்சம் குறைந்துள்ளது. கடந்த 2024-25ஆம் ஆண்டில் 45.10...
மணிப்பூர் மாநிலம், காங்போக்பி மாவட்டத்தில் உள்ள கோவாஜங் கிராமத்தைச் சேர்ந்த 53 வயது விவசாயியான ஹவோலால் சிங்சித் என்பவர், தனது நெல் வயலில் மனைவியுடன் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத...
தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் கேரளா ஆகிய தென் மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் வியட்நாமுக்குச் சுற்றுலாச் சென்றிருந்தனர். அங்குள்ள அன்தோய் தீவுக்கூட்டப் பகுதியில் 32 சுற்றுலாப் பயணிகள் மற்றும் 4 ஊழியர்களுடன் சொகுசு படகு ஒன்றில்...
தென்னிந்தியத் திரையுலகின் ‘இசைக்குயில்’ என்று அன்போடு அழைக்கப்படும் பாடகி எஸ். ஜானகி அவர்கள் வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக மைசூரில் காலமானார். இச்செய்தி தன் நெஞ்சத்தை வாட்டுகிறது என்று உருகிய டி.ராஜேந்தர், தமிழ்,...