பிரபல தெலுங்கு நடிகரும் தயாரிப்பாளருமான G.V. நாராயண ராவ் உடல்நலக் குறைவால் காலமானார். இவர் 1976-ஆம் ஆண்டு இயக்குநர் கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான ‘அந்துலேனிகதா’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். திரையுலகில் இவரது...
மகாராஷ்டிர மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திற்கான மருந்து ஆய்வாளர் தேர்வில் நடந்த வினாத்தாள் கசிவு வழக்கு, ஒரு த்ரில்லர் திரைப்படத்தின் கதையைப் போல வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 2026 மார்ச்...
ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிகாபாக் மாவட்டம் கட்கம்சண்டி காவல் நிலையத்திற்குட்பட்ட லுபுங் கிராமத்தில் மனிதத்தன்மையைக் குலைக்கும் ஒரு கொடூரச் சம்பவம் நடந்துள்ளது. வீட்டில் அழுகிய உருளைக்கிழங்குகளை வீசுவது தொடர்பாக ஏற்பட்ட குடும்பத் தகராறில், ஆகாஷ் குமார் என்ற...
பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய விரிவுரையாளர் நேஹா கொலை வழக்கில், அவரது கணவர் உமங் பஸ்சி மற்றும் காதலி சத்பால் கவுர் இடையேயான 206 பக்க வாட்ஸ்அப் அரட்டைகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன....
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள ஜாஜ்மௌ பகுதியில் கனமழைக்கு இடையே சாலை உள்வாங்கி பெரும் பள்ளம் ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜாஜ்மௌ பகுதியிலிருந்து வி.ஐ.பி சர்ஃபிட் ஹவுஸ் செல்லும் சாலையில், சரியா...
திருப்பூரில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட ரூ.2 கோடி செலவாகும் என தமிழக வெற்றிக் கழகத்தின் திருப்பூர் தெற்கு மாவட்டச் செயலாளர் சங்கர் பேசியதாகக் கூறப்படும் ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கணபதிபாளையம்...
கார்ப்பரேட் உலகில் பொதுவாகக் குறைந்த சம்பளம், பணிச் சுமை, பணிக்கும் வாழ்க்கைக்குமான சமநிலையின்மை அல்லது நச்சுத்தன்மை வாய்ந்த பணிச்சூழல் போன்றவற்றால்தான் ஊழியர்கள் வேலையை விட்டு விலகுவார்கள். ஆனால், அலுவலகத்தில் வீசும் சிகரெட் துர்நாற்றத்தைத் தாங்க முடியாமல்...
உடலின் தசை வளர்ச்சி, திசுக்கள் சீரமைப்பு மற்றும் ஹார்மோன்கள் உருவாக்கத்திற்கு புரதம் அவசியமானது. சைவ உணவு உண்பவர்களுக்கும், உடற்பயிற்சி செய்பவர்களுக்கும் குறைந்த விலையில் அதிக புரதம் தரும் உணவாக சோயா சங்ஸ் திகழ்கிறது. 100 கிராம்...
மேற்கு உத்தரப் பிரதேசத்தின் ஷாம்லி பகுதியில், பிரபல ஹரியான்வி பாடகர் அங்கித் பாலியான் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார். புதன்கிழமை மாலை சதர் கோட்வாலி பகுதியில் உள்ள உடற்பயிற்சிக் கூடத்திலிருந்து வெளிவந்த அங்கித், தனது கருப்பு...
உத்திர பிரதேச மாநிலம் கோரக்பூர் லால்டிகியில் அமைந்துள்ள ‘ஸ்பர்ஷ் அரசு பார்வைத் மாற்றுத்திறனாளிகள் சிறுவர் மேல்நிலைப் பள்ளி’ விடுதியின் கழிவறையில், 8-ஆம் வகுப்பு படித்து வந்த 18 வயதான அனூப் குமார் என்ற பார்வைத் மாற்றுத்திறனாளி...