தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம், முடிகொண்டா மண்டலத்தைச் சேர்ந்த முத்தாரம் கிராமத்தில் மிருகத்தனமான அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அங்குள்ள கிராமத்தைச் சேர்ந்த ராமு என்பவர் தனது வீட்டில் நாய் ஒன்றை ஆசையாக வளர்த்து வந்தார்....
உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டத்திற்குட்பட்ட மைனாத்தேர் காவல் எல்லைக்குட்பட்ட தஹார்பூர் கிராமத்தில் குடும்பத் தகராறு, சந்தேகம் மற்றும் வரதட்சணைக் கொடுமையால் ஒரு கொடூரச் சம்பவம் நடந்துள்ளது. லாரி ஓட்டுநரான பாஜில் என்பவர், போதை மற்றும்...
உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமி ஒருவர், பள்ளி மேலாளரின் மகன் மீது பாலியல் வன்கொடுமை புகார் அளித்துள்ளார். நகரில் உள்ள பெரிய...
மத்திய பிரதேச மாநிலம் கண்ட்வா இரயில் நிலையத்தில், நள்ளிரவில் மங்களா லட்சத்தீவு எக்ஸ்பிரஸ் இரயிலில் பயணித்த சுமார் 15 முதல் 20 குழந்தைகளுக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த இரயில் டெல்லி...
உத்தரப் பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தைச் சேர்ந்த குல்தீப் சிங் என்ற ரோஷன் சிங், நேபாளத்தில் ஏற்பட்ட கொடூர வெள்ளப் பெருக்கின் பயங்கரமான நேரில் கண்ட காட்சிகளைப் பகிர்ந்துகொண்டுள்ளார். இவர் நேபாளத்தில் மின் விநியோகம், நீர்மின்...
‘சுறா’ பட தயாரிப்பாளர் சங்கிலி முருகன் சமீபத்திய பேட்டி ஒன்றில், நடிகர் விஜய்யிடம் அரசியலுக்கு செல்ல வேண்டாம் என அரைமணி நேரம் எடுத்துக்கூறியதாகத் தெரிவித்துள்ளார். அப்போது அவரிடம், “கௌரவமா இருக்கீங்க தம்பி, அரசியலுக்கு போனா அவன்...
தேர்தலில் போட்டியிட சீட் வாங்கி தருவதாகக் கூறி ரூ.4.50 கோடி பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் C. விஜயபாஸ்கருக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியைச் சேர்ந்த...
அசாம் மாநிலத்தில் ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த மருத்துவர் ஒருவர், திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சோக சம்பவம் நடந்துள்ளது. உயிரிழந்தவர் டாக்டர் சாஹின் ரஹ்மான் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் அசாமில் உள்ள நகோன்...
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் பெராம்ப்ரா-குட்டியாடி மாநில நெடுஞ்சாலையில் உள்ள கடியாங்காடு பகுதியில் ‘காப் ரெஸ்டோ’ என்ற உணவகம் செயல்பட்டு வருகிறது. அந்த உணவகத்தின் முன்பாக ரவீந்திரன் என்பவர் செக்யூரிட்டியாக பணியாற்றி வருகிறார். வழக்கம் போல்...
நாமக்கல் சென்று இருந்த போக்குவரத்துத் துறை அமைச்சர் தமிழன் பார்த்திபனிடம் நிருபர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அமைச்சரும் அதற்குப் பதிலளித்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு நிருபர், “அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணத் திட்டத்தை விரிவுபடுத்தி...